இந்தியாவுடன் இணைந்து வெளிநாட்டு திரைப்படங்களை தயாரிப்போருக்கு ஊக்கத் தொகை- மத்திய மந்திரி அறிவிப்பு

கேன்ஸ்: பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெறும் கேன் திரைப்பட விழாவையொட்டி அமைக்கப்பட்டுள்ள இந்திய அரங்கை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர் திறந்து வைத்தார்.  அப்போது இந்தியாவில் திரைப்படம் எடுப்பது, இந்தியாவுடன் இணைந்து கூட்டாக வெளிநாட்டுப் படங்களை எடுப்பதை ஊக்குவிப்பது ஆகியவை தொடர்பாக  2 திட்டங்களை அவர் அறிவித்தார். இந்திய ஊடகம் மற்றும் பொழுபோக்குத் தொழில்துறையின் வாய்ப்புகளை பயன்படுத்தும் விதமாக இந்த இரண்டு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. இதன்படி வெளிநாட்டுப் படங்களை இந்தியாவுடன் இணைந்து … Read more

அமெரிக்கா | பால் பவுடர் தட்டுப்பாடு; தனது தாய்ப்பாலை விற்பனை செய்ய முன்வந்துள்ள அன்னை அலிசா

வாஷிங்டன்: அமெரிக்க நாட்டில் 118 லிட்டர் தாய்ப்பாலை பச்சிளம் குழந்தைகளுக்கு கிடைக்கும் வகையில் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளார் அலிசா சிட்டி என்ற பெண். அந்த நாட்டில் பால் பவுடருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க நாட்டில் குழந்தைகளுக்கு உணவாக கொடுக்கப்பட்டு வரும் பால் பவுடருக்கு (பேபி பார்முலா) கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த நாட்டில் பெற்றோர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். இதில் எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாமல் தவித்து … Read more

பொருளாதார மந்தநிலை குறித்து பிரிட்டனில் அதிகரிக்கும் அச்சம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்—–ஐரோப்பிய நாடான பிரிட்டனில், பணவீக்கம், 40 ஆண்டுகாலத்தில் இல்லாத வகையில், 9 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, அங்கு பொருளாதார மந்தநிலை ஏற்படும் என்ற பயம் அதிகரித்து வருகிறது.தேசிய புள்ளியியல் அலுவலக தரவுகளின் படி, பிரிட்டனில், கடந்த மார்ச் மாதத்திலேயே பணவீக்கம் அதிகரித்து, 7 சதவீதமாக உயர்ந்திருந்தது.இந்நிலையில், ஏப்ரலில் பணவீக்கம் 9 சதவீதமாக அதிகரித்து உள்ளது.இது குறித்து, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், ‘ இன்போசிஸ்’ நிறுவனர் நாராயணமூர்த்தியின் மருமகனும் பிரிட்டனின் நிதியமைச்சருமான, … Read more

வட கொரியாவில் ஒரே நாளில் 2.3 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு காய்ச்சல்: தொடரும் கொரோனா பீதி

வட கொரியாவில் கொரோனா வைரஸ்: உலகில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், வட கொரியாவில் மக்கள் தொடர்ந்து நோய்வாய்ப்பட்டு வருகின்றனர். அங்கு கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக நம்பப்படுகிறது. இதற்கிடையில், புதன்கிழமை, வட கொரியாவில் 2,32,880 பேருக்கு புதியதாக காய்ச்சல் இருப்பது பதிவாகியுள்ளது. 6 பேர் உயிரிழந்துள்ளனர். கிம் ஜாங்-உன் அதிகாரிகளை குறிவைத்தார்வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங்-உன், கோவிட்-19 உலகளாவிய தொற்றுநோயின் அதிகரித்து வரும் பரவலைக் கையாள்வதில் அதிகாரிகள் அலட்சியமாக இருப்பதாக குற்றம் … Read more

லிபியாவில் இரு பிரதமர்களின் ஆதரவாளர்கள் இடையே மோதல்| Dinamalar

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள். 1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். 2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம். 3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும். … Read more

டிக்டாக் செய்ய காட்டை கொலுத்தினாரா? சர்சையில் பாகிஸ்தான் மாடல்

பாகிஸ்தானில் வெப்பம் 100 டிகிரியையும் தாண்டி நிலவி வருகிறது. மிகவும் அதிகமான வெப்பத்தால் மக்கள் தெருக்களில் நடமாடுவதையும் குறைத்துக்கொண்டு வீட்டில் அடைந்து கிடக்கும் சூழல் பாகிஸ்தானில் நிலவுகிறது. காடுகளிலும் காட்டுத் தீ பரவத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் பிரபல சமூக வலைதள நட்சத்திரமும், மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஹுமைரா அஸ்கர் (Humaira Asghar) என்ற மாடல் அழகி, எரியும் காடுகளுக்கு முன்னால் போஸ் கொடுத்து வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார்.  மேலும் அந்த பதிவில் “நான் … Read more

சர்வாதிகாரர்களுக்கு மரணம் நிச்சயம்..கேன்ஸ் விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு

75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நேற்று தொடங்கியது. கேன்ஸ் திரைப்பட விழா 28-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கேன்ஸ் திரைப்பட விழாவில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 84 நாட்களாக சண்டை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு சினிமா உலகத்தினரின் ஆதரவு வேண்டுமென விளாடிமிர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டார்.  யதார்த்த வாழ்விற்கும், சினிமாவிற்கும் இடையே உள்ள ஒற்றுமை குறித்துப் பேசிய அவர், கடந்த … Read more

பிரச்சாரத்துக்கு மத்தியில் கால்பந்து… சிறுவன் மீது மோதி விழுந்த ஆஸ்திரேலிய பிரதமர்.!

சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், சிறுவன் மீது மோதி கீழே விழுந்தார். வரும் சனிக்கிழமை ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் ஸ்காட் மோரிசனின் செல்வாக்கு குறைந்துள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்ததை அடுத்து அவர் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார். டாஸ்மானிய மாநிலத்தில் பிரச்சாரத்துக்கு மத்தியில் சிறுவர்களுடன் கால்பந்து ஆடிய போது எதிர்பாராவிதமாக ஒரு சிறுவன் மீது மோதி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. Source link

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தகவல்| Dinamalar

கிங்ஸ்டன்: ”ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை, வெளிநாடுகளில் துவக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. முதல் நிறுவனத்தை, தங்கள் நாட்டில் திறக்க வேண்டும் என, ஜமைக்கா விருப்பம் தெரிவித்துள்ளது,” என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார். வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவு நாடுகளான ஜமைக்கா, செயின்ட் வின்சென்ட் – கிரெனடைன்ஸ் ஆகியவற்றுக்கு, ஏழு நாள் சுற்றுப்பயணமாக, 15ம் தேதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புறப்பட்டுச் சென்றார். ஜமைக்காவுக்கு சென்ற முதல் இந்திய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த், … Read more