டிக்டாக் செய்ய காட்டை கொலுத்தினாரா? சர்சையில் பாகிஸ்தான் மாடல்

பாகிஸ்தானில் வெப்பம் 100 டிகிரியையும் தாண்டி நிலவி வருகிறது. மிகவும் அதிகமான வெப்பத்தால் மக்கள் தெருக்களில் நடமாடுவதையும் குறைத்துக்கொண்டு வீட்டில் அடைந்து கிடக்கும் சூழல் பாகிஸ்தானில் நிலவுகிறது. காடுகளிலும் காட்டுத் தீ பரவத்தொடங்கியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தானின் பிரபல சமூக வலைதள நட்சத்திரமும், மில்லியன் கணக்கான பின்தொடர்பவர்களைக் கொண்ட ஹுமைரா அஸ்கர் (Humaira Asghar) என்ற மாடல் அழகி, எரியும் காடுகளுக்கு முன்னால் போஸ் கொடுத்து வீடியோ எடுத்து டிக் டாக்கில் பதிவிட்டுள்ளார்.  மேலும் அந்த பதிவில் “நான் … Read more

சர்வாதிகாரர்களுக்கு மரணம் நிச்சயம்..கேன்ஸ் விழாவில் உக்ரைன் அதிபர் பேச்சு

75-வது கேன்ஸ் திரைப்பட விழா பிரான்சில் நேற்று தொடங்கியது. கேன்ஸ் திரைப்பட விழா 28-ம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி கேன்ஸ் திரைப்பட விழாவில் காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 84 நாட்களாக சண்டை நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு சினிமா உலகத்தினரின் ஆதரவு வேண்டுமென விளாடிமிர் ஜெலன்ஸ்கி கேட்டுக்கொண்டார்.  யதார்த்த வாழ்விற்கும், சினிமாவிற்கும் இடையே உள்ள ஒற்றுமை குறித்துப் பேசிய அவர், கடந்த … Read more

பிரச்சாரத்துக்கு மத்தியில் கால்பந்து… சிறுவன் மீது மோதி விழுந்த ஆஸ்திரேலிய பிரதமர்.!

சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், சிறுவன் மீது மோதி கீழே விழுந்தார். வரும் சனிக்கிழமை ஆஸ்திரேலியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பிரதமர் ஸ்காட் மோரிசனின் செல்வாக்கு குறைந்துள்ளதாக தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்புகள் தெரிவித்ததை அடுத்து அவர் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தினார். டாஸ்மானிய மாநிலத்தில் பிரச்சாரத்துக்கு மத்தியில் சிறுவர்களுடன் கால்பந்து ஆடிய போது எதிர்பாராவிதமாக ஒரு சிறுவன் மீது மோதி விழுந்தார். அதிர்ஷ்டவசமாக இதில் யாருக்கும் காயம் ஏற்பட வில்லை. Source link

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தகவல்| Dinamalar

கிங்ஸ்டன்: ”ஐ.ஐ.டி., எனப்படும் இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களை, வெளிநாடுகளில் துவக்க இந்தியா திட்டமிட்டுள்ளது. முதல் நிறுவனத்தை, தங்கள் நாட்டில் திறக்க வேண்டும் என, ஜமைக்கா விருப்பம் தெரிவித்துள்ளது,” என, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கூறினார். வட அமெரிக்காவில் உள்ள கரீபியன் தீவு நாடுகளான ஜமைக்கா, செயின்ட் வின்சென்ட் – கிரெனடைன்ஸ் ஆகியவற்றுக்கு, ஏழு நாள் சுற்றுப்பயணமாக, 15ம் தேதி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் புறப்பட்டுச் சென்றார். ஜமைக்காவுக்கு சென்ற முதல் இந்திய ஜனாதிபதியான ராம்நாத் கோவிந்த், … Read more

வட கொரியாவில் பரவும் கோவிட்; புதிதாக 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல்| Dinamalar

சியோல் : வட கொரியாவில், கோவிட் வைரஸ் பரவி வரும் நிலையில், ஒரே நாளில், 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது, அந்நாட்டு மக்களை பீதியடைய வைத்துள்ளது. உலகம் முழுதும் 2020ல் கோவிட் பரவத் துவங்கியபோது, கிழக்காசிய நாடான வட கொரியாவில் பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், அங்கு தற்போது கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதாக, அந்நாடு அறிவித்துள்ளது. இன்று, புதிதாக 2.32 லட்சம் பேருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாகவும்; ஆறு … Read more

எலான் மஸ்க் "மனநலம் குன்றியவர்"….ட்விட்டர் நிர்வாகி விமர்சனம்!

ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கியதில் இருந்து அந்நிறுவன ஊழியர்கள் தங்களது எதிர்காலம் குறித்து குழப்பமான மனநிலையிலேயே உள்ளனர். ஒரு சில ஊழியர்கள் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், சிலர் தானாக முன்வந்து நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளனர். துணைத்தலைவர்கள் உள்ளிட்ட ட்விட்டரின் மூத்த நிர்வாகிகள் நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளனர். எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு, நிர்வாகச் செலவைக் குறைப்பதற்காக புதிதாக ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், போலி கணக்குகள் குறித்த விவரங்களைத் தரும் வரை … Read more

30 பயங்கரவாதிகளை விடுவித்த பாகிஸ்தான் – காரணம் என்ன?

30 தெஹ்ரீக்-இ-தலீபான் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளை பாகிஸ்தான் விடுவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் அரசு 30 தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகளை விடுவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எனினும், 30 பயங்கரவாதிகளின் விடுதலை குறித்து அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. இரு தரப்புக்கும் இடையே மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கி உள்ளது எனவும் முக்கிய பயங்கரவாதிகளாக கருதப்படுபவர்கள் யாரும் விடுவிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளியாகி உள்ளது. பாகிஸ்தானில் சமீபகாலமாக அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல் … Read more

பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய திரைத்துறையினர் பங்கேற்பு.!

பிரான்சின் கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய பெவிலியன் திறப்பு விழாவில் தீபிகா படுகோன் உள்ளிட்ட நடிகைகள் நடனமாடினர். கேன்ஸ் திரைப்பட விழாவில் செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். விழாவில் இந்திய பெவிலியன் திறப்பு நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடகர் மாமே கான் பாட்டுப் பாடினார். அதற்கேற்றபடி நடிகைகள் தீபிகா படுகோன், ஊர்வசி ரவுத்தேலா, தமன்னா, பூஜா ஹெக்டே ஆகியோர் நடனமாடினர்.  Source link

முள்ளிவாய்க்கால் நினைவு நாள்- கிளிநொச்சியில் இன்று கடை அடைப்பு

இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு நடந்த இறுதிக்கட்ட போரில் முள்ளி வாய்க்காலில் ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டனர். குண்டுவீச்சில் ஏராளமான குழந்தைகளும் பலியானார்கள். ஒவ்வொரு ஆண்டும் மே 18-ந் தேதி முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நினைவேந்தலை தமிழ் மக்கள் கடைபிடித்து வருகிறார்கள். போரில் உயிரிழந்தவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்று கடைபிடிக்கப்பட்டது. போரில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பலியானவர்களின் புகைப்படங்களுக்கு மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினர். வடமாகாண … Read more

அரசு ஊழியர்கள் ஹேப்பி – கைநிறைய சம்பளம் வரப் போகுது!

அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தருவதற்காக ரூபாய் நோட்டுகளை (கரன்சி) அச்சடிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாக, இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்து உள்ளார். அண்டை நாடான இலங்கையில், கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே, பிரதமர் பதவியை, மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்தார். எனினும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக இலங்கையில் பொது மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கிடையே இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கேவை நியமனம் செய்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு பிறப்பித்தார். இந்நிலையில், இலங்கையின் … Read more