'கரோனா பெருந்தொற்று வடகொரியாவை கொந்தளிப்பில் தள்ளியிருக்கிறது' – அதிபர் கிம் ஜாங் உன்

பியொங்யாங்: வட கொரியாவில் காய்ச்சல காரணமாக 21 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கோவிட்- 19 பரவல் வட கொரியாவை பெரும் கொந்தளிப்புக்குள் தள்ளியுள்ளதாகவும், நாடு தொற்றுநோய் பரவலுக்கு எதிராக பெரிய போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதையும் கரோனா பெருந்தொற்று உலுக்கி வந்த நிலையில், கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்குக்கூட கரோனா பாதிப்பு ஏற்படவில்லை எனப் பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் இந்த வாரத்தில் முதல் கரோனா … Read more

மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலில் 5 பேர் உயிரிழப்பு

மத்திய சிரியாவில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய ஏவுகணை தாக்குதல்களில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயமடைந்தனர். ஹமா மாகாணத்தில் உள்ள மாஸ்யஃப் பகுதியில் உள்ள ராணுவ தளங்களை குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்ததுடன், அங்குள்ள வனப்பகுதியிலும் தீப்பிடித்துள்ளது. பன்யாஸ், டார்டவுஸ், ஜாப்லே கடற்கரை நகரங்களிலும் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. இந்நிலையில், பெரும்பாலான ஏவுகணைகளை வானிலேயே தடுத்து அழித்திருப்பதாக சிரியா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.     Source link

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயத் தேர்வு

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராக ஷேக் முகமது பின் சயத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டின் அதிபராக இருந்த ஷேக் கலிபா பின் சையத் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இதனை அடுத்து, 61 வயதான ஷேக் முகமது பின் சயத், ஐக்கிய அரபு அமீரகத்தின் மூன்றாவது அதிபராக தேர்வு செய்யப்பட்டதாக உயர்மட்ட கவுன்சில் அறிவித்தது. இவர் கடந்த 2005ஆம் ஆண்டு முதல் அமீரகத்தின் ராணுவத்தில் துணை தளபதியாக பணியாற்றியுள்ளார்.  மேலும், அந்நாட்டு ராணுவத்தில் திட்டமிடல், பயிற்சி, பாதுகாப்பு … Read more

நியூசி., பிரதமருக்கு கோவிட் தொற்று| Dinamalar

வெலிங்டன் : நியூசிலாந்து பிரதமருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தென்மேற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள தீவு நாடான நியூசிலாந்தின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென், 41, இம்மாத இறுதியில் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார். இதையடுத்து, அவருக்கு சில தினங்களுக்கு முன் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்தியுள்ள, ஜெசிந்தாவுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது, பரிசோதனையில் நேற்று உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து, அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது கணவர் கிளர்க் கேபோர்டுக்கும் தொற்று … Read more

ரஷ்ய அதிபரின் ரகசிய காதலி: தடை விதித்த இங்கிலாந்து!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளன. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தங்கள் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடுகள் மீது ரஷ்யாவும் பொருளாதாரத் தடையை விதித்துள்ளது. அதேசமயம், புடினின் குடும்பத்தினர் மீதும் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புடினின் ரகசிய … Read more

ரஷ்யாவுக்கு உதவுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் ; ஜி 7 கூட்டமைப்பு நாடுகள் சீனாவுக்கு வலியுறுத்தல்

ரஷ்யாவுக்கு உதவுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என ஜி 7 கூட்டமைப்பு நாடுகள் சீனாவை வலியுறுத்தியுள்ளன. ஜெர்மனியின் பாலிடிக் கடற்கரையில் நடைபெற்ற மூன்று நாள் மாநாட்டிற்கு பிறகு அந்த நாடுகள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைன் மீதான ரஷ்யாவின் நடவடிக்கையை நியாயப்படுத்தக் கூடாது எனவும் சீனாவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் போர் நடவடிக்கை உலக அளவில் உணவு மற்றும் எரிபொருள் விநியோகத்தில் மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது எனவும், இது ஏழை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக மாறி இருப்பதாக கூறப்பட்டுள்ளது. மேலும், … Read more

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் சையத் அல் நஹயான் தேர்வு| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய அதிபராக ஷேக் முகம்மது பின் ஜியத் அல் நஹயான் இன்று தேர்வு செய்யப்பட்டார். உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் கலிபா பின் ஜாயத் அல் நஹயன் நேற்று (மே 13) காலமானதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவரது மறைவை தொடர்ந்து 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும் எனவும் … Read more

பணிகளை தொடங்கினார் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே

கொழும்பு : இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பிரதமராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தனது பணிகளை தொடங்கி உள்ளார். அவரது தலைமையிலான மந்திரி சபையில் இணைய எதிர்க்கட்சிகள் மறுப்பு தெரிவித்து உள்ளன. இலங்கையின் சுதந்திர வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பொருளாதார நெருக்கடி, அந்த நாட்டை பதம் பார்த்துள்ளது. இதனால் ஆளும் ராஜபக்சே குடும்பத்தினருக்கு எதிராக மக்களின் போராட்டம் தீவிரமடைந்தது. ஒரு மாதத்துக்கும் மேலாக அமைதியாக நடந்து வந்த இந்த போராட்டத்தில் கடந்த 9-ந்தேதி … Read more

இங்கிலாந்தில் மேலும் இரண்டு பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு

லண்டன்: பிரிட்டனைச் சேர்ந்த ஒருவர், சமீபத்தில் நைஜீரியா நாட்டிற்கு சென்று லண்டன் திரும்பிய நிலையில், அவருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதாக கடந்த 7ம் தேதி அறிவிக்கப்பட்டது.  பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் நபர்களுக்கு இந்த வைரஸ் பரவ வாய்ப்பு உள்ளது என்பதால், அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களுக்கு தகவல் தெரிவித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உரிய சுகாதார ஆலோசனைகளை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும், பாதிக்கப்பட்ட நபர் பிரிட்டனுக்கு விமானத்தில் வந்தபோது, அவரது அருகில் … Read more

இலங்கையில் 4 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு!

இலங்கையில், 4 பேர் புதிய அமைச்சர்களாக பதவி ஏற்றுக் கொண்டனர். அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவில், கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் விலை, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு பல மடங்கு உயர்ந்துள்ளது. இலங்கையின் இந்த நெருக்கடி நிலைமைக்கு, அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் தான் காரணம் என, எதிர்க்கட்சிகள் மற்றும் பொது மக்கள் … Read more