ராஜபக்சேவை கடற்படை தளத்திற்கு அழைத்து சென்றது ஏன்? – அரசு விளக்கம்!
இலங்கை முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, பாதுகாப்பு காரணங்களுக்காகவே, கடற்படை தளத்திற்கு அழைத்து செல்லப்பட்டதாக, அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. அண்டை நாடான இலங்கையில், கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுவரை இல்லாத அளவில் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளதால், அந்நாட்டில், பெட்ரோல், டீசல், சமையல் சிலிண்டர் கேஸ், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், தொடர் மின் வெட்டு … Read more