40 இடங்களில் சி.பி.ஐ., ரெய்டு| Dinamalar
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : விதிகளை மீறி வெளிநாட்டு நன்கொடை பெற்றுத்தந்த விவகாரத்தில், மத்திய உள்துறை அதிகாரிகள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகள், இடைத்தரகர்கள் மீது நடவடிக்கை எடுக்க சி.பி.ஐ., தயாராகி வருகிறது. தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதை அடுத்து, வெளிநாட்டு நன்கொடை ஒழுங்குமுறை சட்டத்தில் பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை மத்திய அரசு கொண்டு வந்தது. இதனால், வெளிநாட்டு நன்கொடை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டது. … Read more