பிரிட்டன் அரசிக்கு கோவிட் தொற்று| Dinamalar
லண்டன்: பிரிட்டன் அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு கோவிட் உறுதி செய்யப்பட்டது. இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: 95 வயதாகும் அரசி இரண்டாம் எலிசபெத்திற்கு கோவிட் உறுதியாகி உள்ளது. லேசான அறிகுறி மட்டுமே தென்படுகிறது. அவருக்கு மருத்துவ உதவி அளிக்கப்படுகிறது. அனைத்து விதிமுறைகளையும் அரசி பின்பற்றுவார். அதேநேரத்தில் தனது கடைமைகளையும் அவர் பின்பற்றுவார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர், அரசியின் மகனான இளவரசர் சார்லஸ் மற்றும் … Read more