'அதிக உயிரிழப்பை ஏற்படுத்தும் பிஏ 2 வைரஸ்' – ஆய்வில் ஷாக் நியூஸ்!

ஒமைக்ரான் வைரசின் பிஏ 2 உருமாற்றம் வேகமாக பரவும் தன்மையுடையது என்றும், தீவிர நோய் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது என்றும் ஜப்பான் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகளவில் மிகப் பெரிய நோய் தாக்கத்தை ஏற்டுத்திய கொரோனா, டெல்டா வகை வைரசின் தொடர்ச்சியாக, ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை. இந்த ஒமைக்ரான் வைரசின் உருமாற்றமான பிஏ 2, கடந்த பிப்ரவரியில் டென்மார்க், இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. ஒமைக்ரானில் இதுவரை 53 உருமாற்ற வைரஸ்கள் கண்டறியப்பட்டு … Read more

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் சானியா மிர்சா – ஹிரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதியில் தோல்வி.! <!– துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடர் சானியா மிர்சா – ஹிரடெ… –>

துபாய் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா – செக் குடியரசை சேர்ந்த லூசி ஹிரடெக்ஸ்கா ஜோடி அரையிறுதியில் தோல்வியடைந்தது. துபாயில் நடைபெற்ற அரையிறுதி சுற்று போட்டியில் லாட்வியாவின் எலெனா ஓஸ்டாபென்கோ – உக்ரைனின் லியூட்மிலா கிச்சனோக் ஜோடியை எதிர்கொண்ட சானியா – ஹிரடெக்ஸ்கா ஜோடி, 6-2 என்ற செட் கணக்கில் ஆரம்பத்தில் முன்னிலை வகித்த போதிலும் அடுத்த 2 செட்களிலும் 2-6, 7-10 என்ற கணக்கில் பின்னடைவை சந்தித்து தோல்வியடைந்தது. … Read more

40 ஆண்டுக்குப் பின் இந்தியாவில் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டம்: அடுத்த ஆண்டு நடக்கிறது| Dinamalar

பெய்ஜிங்: சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் (ஐஓசி)கூட்டம், 40 ஆண்டுகளுக்கு பின்னர் 2023ல் மும்பையில் நடைபெற உள்ளது. முன்பு இந்த கூட்டம் 1983ல் டில்லியில் நடந்தது. சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் 101 உறுப்பினர்கள் ஓட்டுப்போடும் உரிமை பெற்றுள்ளன. 45 நாடுகள் கவுரவ உறுப்பினர்களாக உள்ளன. ஒரு நாடு ஓட்டளிக்கும் உரிமை இல்லாமல் கவுரவ உறுப்பினராக உள்ளது. சர்வதேச விளையாட்டு அமைப்புகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மூத்த பிரதிநிதிகள், ஐஓசி கூட்டத்தில் பங்கேற்பது வழக்கம். ஆண்டுதோறும் இந்த கூட்டம் நடப்பது … Read more

ஒமைக்ரான் பிஏ.2 உருமாற்றம் டெல்டா வைரசை விட ஆபத்தானதா.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!

டோக்கியோ, ஒமைக்ரான் வைரசின் பிஏ.2 உருமாற்றம் அதன் முந்தைய மரபணு மாற்றமான பிஏ.1ஐ விட அதி வேகமாக பரவும், தீவிர நோய் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது என்று ஜப்பான் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகளவில் மிகப் பெரிய நோய் தாக்கத்தை ஏற்டுத்திய கொரோனா, டெல்டா வகை வைரசின் தொடர்ச்சியாக, ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  இந்த ஒமைக்ரான் வைரசின் உருமாற்றமான பிஏ.2, கடந்த பிப்ரவரியில் டென்மார்க், இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.  ஒமைக்ரானில் இதுவரை … Read more

Russia-Ukraine விவகாரத்தால் உலகம் மிகப்பெரிய அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது: ஐ.நா

முனிச்: ரஷ்யா உக்ரைன் இடையிலான விவகாரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. 1990 களில் சோவியத் யூனியன் பிரிந்தபோது இருந்த பதற்றங்களுக்குப் பிறகு, அதே வீரியத்தில், இன்னும் சரியாக சொல்லப்போனால், அதைவிட அதிக வீரியத்திலான கிழக்கு-மேற்கு பதற்றம் தற்போது நிலவி வருகிறது.  பனிப்போர் காலத்தை விட இப்போது உலகம் மிகவும் ஆபத்தான இடமாக இருக்கிறது என்று ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். பெரிய வல்லரசுகளுக்கிடையில் ஏற்படும் சிறிய தவறுகளும் தவறான தகவல்தொடர்புகளும் பேரழிவு விளைவுகளை … Read more

ஆப்கனில் சம உரிமைக்காகப் போராடிய பெண்களின் வீட்டுக்குள் தாலிபான்கள் நுழைந்து கைது நடவடிக்கை

காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு சம உரிமை அளிக்க வேண்டும் என பெண்கள் நாள்தோறும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதில், பெண்களுக்கான சம உரிமையை முன்வைத்து போராட்டத்தை தொடர்ந்து நடத்தி வந்தவர் தமனா சர்யாபி. இவர் கடந்த வாரம் பெண்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமத்துவத்தை வலியுறுத்தி தலிபான்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டார். இந்தப் போராட்டத்தில் பல பெண்கள் கலந்துகொண்டனர். இந்த நிலையில், கடந்த புதன்கிழமை தமனா தலிபான்களால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இரண்டு நாட்களாக தமனாவை காணவில்லை என்று … Read more

ரஷ்யா – உக்ரைன் போர் மூண்டால்… – ஐ.நா., கடும் எச்சரிக்கை!

ரஷ்ய – உக்ரைன் போர் மூண்டால் உலக நாடுகள் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும் என ஐக்கிய நாடுகள் சபை தலைவர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்து உள்ளார். 1991-ம் ஆண்டு சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியை கண்ட போது, அதில் இருந்து வெளியேறி சுதந்திர நாடாக உக்ரைன் உருவானது. இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. இதனால் ரஷ்ய ஆதரவு பெற்ற அதிபர் விக்டர் யானுகோவிச் பதவியில் இருந்து தூக்கி … Read more

ஆப்கானிஸ்தானில் ஆழ்துளைக்கிணற்றில் 10 அடி ஆழத்தில் சிக்கிக்கொண்ட சிறுவன் உயிரிழப்பு.! <!– ஆப்கானிஸ்தானில் ஆழ்துளைக்கிணற்றில் 10 அடி ஆழத்தில் சிக்கி… –>

ஆப்கானிஸ்தானின் ஜாபுல் மாகாணத்தில் ஆழ்துளைக்கிணற்றில் தவறி விழுந்து சிக்கிக்கொண்ட 5 வயது சிறுவன் மீட்கப்பட்ட சில நிமிடங்களிலேயே உயிரிழந்தான். வறண்ட கிராமமான ஷோக்காக்கில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று, சிறுவன் ஹைதரின் தாத்தாவான ஹாஜி ஆழ்துளைக்கிணறு தோண்டும் இடத்தில் சில உதவிகளை செய்து வந்துள்ளார். அப்போது சிறுவன் அந்த இடத்தில் விளையாடிக்கொண்டிருந்த போது 25 மீட்டர் ஆழமுடைய அந்த ஆழ்துளை கிணற்றில் 10 அடி ஆழத்தில் சிக்கிக் கொண்டான். ஆரம்பத்தில் அங்கிருந்தவர்கள் சிறுவனை கயிறு மூலமாக மீட்க செய்த முயற்சிகள் … Read more

கனடாவில் தொடரும் அட்டூழியம்! எரிவாயு குழாய்களை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்!

ஒட்டாவா, கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது. இதனிடையே, தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் லாரி டிரைவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  போராட்டம் தீவிரமடைந்ததால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.இதனால் அந்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறி … Read more

ஏமன் சிறைச்சாலை மீதான சவுதியின் தாக்குதல் 100 பேர் பலி: ஐ.நா கண்டனம்

ஏமனின் சிறைச்சாலையில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய தாக்குதலில் 100 பேர் பலியாகினர்; பலர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலை ஐ.நா. கண்டித்துள்ளது. இதுகுறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஏமன் செய்தித் தொடர்பாளர் பஷிர் உமர் கூறும்போது, “ஏமனின் சாடா நகரில் உள்ள சிறைச்சாலையை குறிவைத்து சவுதி கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தின. இந்தத் தாக்குதலில் இதுவரை 100 பேர் வரை பலியாகினர். பலர் காயமடைந்துள்ளனர். சிறைச் சாலைகளில் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்லும் காட்சிகளை காண முடிகிறது” … Read more