பிரேசில் நாட்டில் தொடர் கனமழையால் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவு <!– பிரேசில் நாட்டில் தொடர் கனமழையால் 50க்கும் மேற்பட்ட இடங்க… –>

பிரேசில் நாட்டில், மலைப்பகுதியில் அமைந்துள்ள பெட்ரோபோலிஸ் நகரில் 90 ஆண்டுகளாக இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் 50க்கும் மேற்பட்ட இடங்களில் மண் சரிவுகள் ஏற்பட்டுள்ளன. பெட்ரோபோலிஸ் நகரில் ஒரு மாதம் முழுவதும் பெய்ய வேண்டிய மழை 6 மணி நேரத்திலும், இரண்டே மணி நேரத்தில் 24 சென்டிமீட்டர் அளவுக்கும் மழை கொட்டித் தீர்த்தது. இதனால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண் சரிவுகளில் சிக்கி உயிரிழந்த 104 பேரின் உடல்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. காணமல் போன 35 பேரைத் … Read more

இந்தியா வெறும் நட்பு நாடல்ல அதற்கும் மேலே: அமெரிக்கா நெகிழ்ச்சி| Dinamalar

வாஷிங்டன்: “இந்தியா வெறும் நட்பு நாடு மட்டுமல்ல, இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளை விடவும் தினசரி அடிப்படையில் இந்தியாவுடன் நாங்கள் மிகவும் நெருக்கமாக பணியாற்றுகிறோம்.” என அமெரிக்க வெளியுறவு செயலர்கள் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளனர். இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் இந்தியா, இலங்கை, ஜப்பான், ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேசியா உள்ளிட்ட பல நாடுகள் உள்ளன. இப்பிராந்தியத்தில் அமெரிக்கா தனது தலைமையை மீட்டெடுக்க வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகளை எடுத்து உள்ளது. சீனாவுடனான போட்டி … Read more

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது வழக்கு தொடர்ந்த பாலிவுட் இயக்குநர் 

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது பாலிவுட் இயக்குநர் சுனீல் தர்ஷன் வழக்கு தொடர்ந்துள்ளார். 1996ஆம் வெளியான ‘அஜய்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுனீல் தர்ஷன். இப்படத்தைத் தொடர்ந்து ‘ஜான்வர்’, ‘ஏக் ரிஸ்டா’,‘டலாஷ்’, ‘அண்டாஸ்’ உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியுள்ளது. இயக்கம் தவிர்த்து சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். 2017ஆம் ஆண்டு ‘ஏக் ஹஸீனா தி ஏக் திவானா தா’ என்ற படத்தை இயக்கியிருந்தார். இதுவே அவர் இயக்கத்தில் வெளியாக கடைசிப் படமாகும். இப்படத்தில் ஷிவ் … Read more

கொஞ்சம் கூட படைகளைக் குறைக்கலை.. உக்ரைனுக்கு ரஷ்யா போடும் அதிரடி ஸ்கெட்ச்!

உக்ரைன் எல்லைப் பகுதியில் படைகளைக் குறைத்துள்ளதாக ரஷ்யா கூறினாலும் கூட உக்ரைன் எல்லையோரம் பல முக்கியப் பகுதிகளில் தொடர்ந்து ரஷ்யா படைகளைக் குவித்து வருவது செயற்கைக் கோள் படங்கள் மூலம் தெளிவாகியுள்ளது. இதனால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர்த் திட்டம் இன்னும் அப்படியேதான் இருப்பதாக கணிக்கப்படுகிறது. ரஷ்யப் படைகள், உக்ரைன் எல்லை நெடுகிலும் குவிந்து கிடப்பது தொடர்பான புதிய செயற்கைக் கோள் படங்கள் வெளியாகியுள்ளன. பெலாரஸ் பகுதியில் ரஷ்யாவின் ராணுவ நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. பெலாரஸ் மட்டுமல்லாமல், … Read more

விரைவில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலைநாள் திட்டம் அமல் – பெல்ஜியம் அரசு <!– விரைவில் வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலைநாள் திட்டம் அமல… –>

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலைநாள் என்ற திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக பெல்ஜியம் அரசு அறிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் சோதனை அடிப்படையில் 4 நாள் வேலைத் திட்டத்தை ஸ்காட்லாந்து கொண்டு வந்தது. அதேபோல், ஸ்பெயின், ஐஸ்லாந்து, ஜப்பானும் இத்திட்டத்தை அறிவித்திருந்தன. இந்நிலையில், 4 நாட்கள் வேலை திட்டத்திற்கு மெல்ஜியம் அமைச்சரவை குழு ஒப்புதல் அளித்துள்ள நிலையில் இன்னும் சில மாதங்களில் இத்திட்டம் அமலுக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இது குறித்து தெரிவித்த அந்நாட்டு பிரதமர் அலெக்சாண்டர் … Read more

உக்ரைன் எல்லையில் படைகளை குறைப்பதற்கு பதில் அதிகரிப்பதா? ரஷியாவுக்கு நேட்டோ கண்டனம்

கீவ்: ரஷியா, உக்ரைன் இடையிலான மோதல் போக்கு தீவிரமடைந்து தற்போது எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது. பதற்றத்தை தணிக்க அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் முயற்சித்து வருகின்றன.   எல்லைப்பகுதியை ஒட்டி படைகளை நிறுத்தி உள்ள ரஷியா, எந்த நேரத்திலும் உக்ரைன் மீது தாக்குதலை தொடங்கலாம் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்தது. ஆனால் இதனை ரஷியா மறுத்து வருகிறது. எனினும், போர் பதற்றம் தணியவில்லை.  ராணுவ பயிற்சியை நிறைவு செய்ததால் உக்ரைன் எல்லையில் உள்ள நிலை நிறுத்தப்பட்டுள்ள வீரர்களில் … Read more

சிங்கப்பூர் பிரமதருக்கு கண்டனம்| Dinamalar

சிங்கப்பூர்: இந்திய எம்.பி..,க்கள் குறித்து சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லுாங் பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. சிங்கப்பூர் பார்லிமென்ட் கூட்டம் கூடியது. அதில் பேசிய 70 வயதான அந்நாட்டு பிரதமர் லீ சியென் லுாங் , இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த நேரு உருவாக்கிய இந்தியாவில், இன்று கிரிமினல் வழக்குகளில் சிக்கியவர்களில் பாதிக்குமேற்பட்டோர் பாராளுமன்ற எம்.பி.,க்களாக உள்ளனர் என்றார். பிரதமரின் இப்பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் ,டில்லியில் … Read more

விந்தை மனிதர்! காதலிகள் 1000; கருத்தடை மாத்திரைகள் 69,000; தண்டனை 1075 ஆண்டுகள்!

துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு நீதிமன்றம், இஸ்லாமியர்களின் ஒரு பிரிவின் தலைவரான அட்னான் ஒக்டருக்கு 10 வெவ்வேறு குற்றங்களுக்காக 1075 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. 2018 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் நடத்தப்பட்ட சோதனைகளில் அட்னான் ஒக்தார் என்பவரின் பல ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டனர்.  அட்னான் ஒக்தார் தீவிரவாதத்தைப் பற்றி மக்களுக்குப் போதிப்பதோடு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்த பெண்களுடன் அட்னான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் நடனமாடினார். அவர் பெண்களை ‘பூனை’ என்று அழைப்பார். கிரிமினல் குற்றவாளி கும்பலை உருவாக்கியது … Read more

வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் 100 டாலர்கள்: அல்ஜீரியா அதிபர் அறிவிப்பு

அல்ஜீரியாவில் வேலையில்லாமல் தவிக்கும் இளைஞர்களுக்கு மாதம் 100 டாலர்கள் உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் அப்தில்மஜித் அறிவித்துள்ளார். கரோனாவுக்குப் பிறகு உலக அளவில் வேலையின்மை பிரச்சனை அதிகரித்துள்ளது. இதனை குறைக்க உலகத் தலைவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றனர்.அந்த வகையில், அல்ஜீரிய அதிபர் தனது நாட்டின் வேலையில்லா இளைஞர்களுக்கு துணைபுரியும் வகையில் அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறார். இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் அப்தில்மஜித் கூறும்போது, “வேலையில்லா இளைஞர்களின் கண்ணியத்தைக் காக்க மாதம்தோறும் உதவித் தொகையை வழங்க … Read more

பீர் குடிப்பதால் இப்படியொரு ஆபத்தா?- ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

ஆஸ்திரேலியாவில் இருந்து வெளிவரும் பிரபல ஊட்டச்சத்தியல் இதழில் அண்மையில் ஓர் ஆய்வுக்கட்டுரை வெளியாகி ஒட்டுமொத்த உலகையே கலக்கி வருகிறது. உலகத்தையே கலக்கும் அளவுக்கு அதில் எந்த விஷயம் என்கிறீர்களா? கடந்த இரண்டு வருஷத்துக்கு மேலாக இந்த உலகையே கதிகலங்க செய்து கொண்டிருக்கும் கொரோனாவையும், மனிதனை எளிதில் அடிமையாக்கும் மதுலையும் இணைத்து அந்த கட்டுரை பேசியுள்ளதுதான் இன்று டாக் ஆஃப் தி வேர்ல்டு. அதில், வாரத்துக்கு 1 -4 கோப்பை சிவப்பு ஒயின் பருகுவது, கொரோனா தொற்று ஏற்படும் … Read more