சீனாவில் போயிங் விமானம் வனப்பகுதியில் விழுந்து நொறுங்கியது; 123 பயணிகள் உட்பட 132 பேர் உயிரிழப்பு: மீட்புப் படையினர் விரைவு: விசாரணைக்கு அதிபர் உத்தரவு

பெய்ஜிங்: சீனாவில் பயணிகள் விமானம் மலைகள் நிறைந்த வனப்பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அப்பகுதிக்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்க அதிபர் ஜி ஜின்பிங் உத்தரவிட்டுள்ளார். சீனாவின் தெற்குப் பகுதியில் உள்ள யுன்னான் மாகாண தலைநகர் குன்மிங்கில் இருந்து ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம், குவாங்டாங் மாகாண தலைநகர் குவாங்சூவை நோக்கி நேற்று மதியம் 1 … Read more

உக்ரைனுக்கு மேலும் 1 கோடி யுவான் மதிப்பில் மனிதாபிமான உதவிகள் வழங்கும் சீனா.!

ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் உருக்குலைந்துள்ள உக்ரைனுக்கு மேலும் 1 கோடி யுவான் மதிப்பில், மனிதாபிமான உதவிகளை வழங்க உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய, சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் Wang Wenbin, சீனாவின் செஞ்சிலுவைச் சங்கம் சார்பில் உக்ரைனுக்கு கூடுதலாக 1 கோடி யுவான் மதிப்பில் மனிதாபிமான உதவியை வழங்கும் என தெரிவித்துள்ளார். முன்னதாக, மனிதாபிமான அடிப்படையில், உணவு மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் உள்பட 50 லட்சம் யுவான் மதிப்பிலான நிவாரண … Read more

சரணடைய உக்ரைன் மறுப்பு| Dinamalar

லீவ் : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில், ‘மரியுபோல் நகரில் உள்ள மக்கள் வெளியேற வாய்ப்பளிக்கும் வகையில், உக்ரைன் ராணுவம் ஆயுதங்களை கைவிட்டு சரணடைய வேண்டும்’ என, ரஷ்யா கூறியுள்ளது. ஆனால், இதற்கு உக்ரைன் மறுத்துள்ளது.ஏவுகணை தாக்குதல்கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் உடனான எல்லைப் பிரச்னை தீவிரமடைந்து, அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துஉள்ளது. மூன்று வாரங்களைக் கடந்த பிறகும், உக்ரைனின் பல நகரங்களில் தொடர்ந்து போர் நீடித்து வருகிறது.தலைநகர் கீவ் நகருக்கு அருகில் … Read more

பயங்கரம்! விழுந்து நொறுங்கியது சீன பயணியர் விமானம் தேடுதல் வேட்டை தீவிரம்; 132 பேர் கதி என்ன?

பீஜிங் : சீனாவில், 132 பேருடன் சென்ற உள்நாட்டு பயணியர் விமானம், மலையில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த பயணியர் அனைவரும் பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.சீனாவின், குன்மிங் நகரில் இருந்து குவாங்ஸோ என்ற இடத்துக்கு, ‘சைனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்துக்கு சொந்தமான, ‘போயிங் 737’ விமானம், 123 பயணியர் மற்றும் ஒன்பது விமான ஊழியர்களுடன், உள்நாட்டு நேரப்படி நேற்று மதியம் 1:10க்கு புறப்பட்டது. இந்த விமானம், மதியம் 2:52 மணிக்கு, குவாங்ஸோ சென்றடைய வேண்டும்.சமூக வலைதளங்கள்ஆனால், … Read more

உக்ரைன் ராணுவ வீர்கள் சரணடைய ரஷிய படைகள் கெடு

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷிய அந்நாட்டின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கில் தீவிர தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள ஒரு வணிக வளாகம் மீது ரஷிய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர். அந்த வணிக வளாகத்தை உக்ரைன் ராணுவத்தினர் ராக்கெட் லாஞ்சர் உள்ளிட்டவற்றை சேமிக்க பயன்படுத்தி வருவதை அறிந்த ரஷிய படையினர் தாக்குதல் நடத்தியதாக  அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இகோர் கொனாஷென்கோவ் தெரிவித்துள்ளார். இதனிடையே, … Read more

இந்திய வம்சாவளி மாணவி லண்டன் விடுதியில் கொலை| Dinamalar

லண்டன் : லண்டன் பல்கலையில் படித்த இந்திய வம்சாவளி மாணவி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, துனிசியா நாட்டை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த இந்திய வம்சாவளியான சபிதா தன்வானி, 19, லண்டன் பல்கலையில் படித்தார். அங்குள்ள ஆர்பர் ஹவுஸ் மாணவியர் விடுதியில் தங்கியிருந்தார்.கடந்த 19ம் தேதி, கழுத்தில் பலத்த காயங்களுடன், அவர் அறையில் இறந்து கிடந்தார். விசாரணை நடத்திய ‘ஸ்காட்லாண்ட் யார்டு’ போலீசார், வட ஆப்ரிக்க நாடான துனிசியாவை சேர்ந்த … Read more

#லைவ் அப்டேட்ஸ்: உக்ரைன் போர் 27-வது நாள்: கீவ் நகரில் வணிக வளாகம் மீது குண்டு வீசிய ரஷிய படைகள்- 8 பேர் உயிரிழப்பு

22-04-2022 3.30:உக்ரைன் தலைநகர் கீவில் உள்ள வணிக வளாகம் மீது ரஷியா நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டனர். அந்த வணிக வளாகத்தை உக்ரைன் ராணுவத்தினர் ராக்கெட் அமைப்புகளை சேமிக்க பயன்படுத்தி வந்ததாக ரஷிய படையினர் தெரிவித்துள்ளனர். 1.50: உக்ரைன்-ரஷியா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை இன்று மீண்டும் தொடங்கும் என ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் தெரிவித்துள்ளார். மரியுபோல் நகரில் உள்ள அனைத்து உக்ரைன் வீரர்களும் உடனடியாக வெளியேற வேண்டும் என்று ரஷியா கெடு … Read more

சீன விமான விபத்தில் அனைத்து பயணிகளும் உயிரிழந்து விட்டதாக தகவல் – மீட்பு பணிகள் தாமதம்

பிஜீங்: சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737 ரக விமானம் அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து வுஜோ நகருக்கு நேற்று சென்றபோது விபத்துக்குள்ளானது.  அந்த விமானத்தில் மொத்தம் 133 பேர் இருந்ததாக முதலில் தகவல் வெளியானது. தற்போது 123 பயணிகள் மற்றும் 9 பணியாளர்கள் உட்பட 132 பேர் இருந்ததாக சீன விமான போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது.   குவாங்சி மாகாணத்தில் உள்ள மலைபகுதியின் மேல் 31 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விமானம் … Read more

ஆப்கானிஸ்தானில் அனைத்து வகுப்பு மாணவிகளும் பள்ளிகளுக்கு செல்ல அனுமதி – தாலிபன் அரசு தகவல்

காபூல்: ஆப்கானிஸ்தானில் அனைத்து மாணவ மாணவர்களுக்குமான பள்ளிகளும் இந்த வாரம் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தலிபான் கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: ஆப்கானிஸ்தான் புத்தாண்டு கொண்டாட்டங்களையொட்டி அனைத்து வகுப்புகளிலும் பெண் குழுந்தைகள் கல்வி பயில அனுமதிக்கப்படுவார்கள்.  புதன்கிழமை முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும். கல்வி அமைச்சகம் அதன் குடிமக்கள் அனைவரும் கல்வி பெறும் உரிமையை உறுதியளிக்கிறது.  எல்லா வகையான பாகுபாடுகளை அகற்ற அமைச்சகம் கடினமாக உழைத்து வருகிறது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது இந்நிலையில், ஆப்கானிஸ்தான் சுகாதார … Read more

நீரின்றி அமையாது உலகு. இன்று உலக தண்ணீர் தினம்| Dinamalar

பூமியில் வாழும் அனைத்து உயரினங்கள் மற்றும் தாவரங்களுக்கு தண்ணீர் அவசியம். இதன் முக்கியத்துவத்தை அறிந்த வள்ளுவர் நீரின்றி அமையாது உலகு என்கிறார். தண்ணீர் அவசியம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 1993 முதல் மார்ச் 22ம் தேதி உலக தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தண்ணீர்: பருவநிலை மாற்றம் என்பது இந்தாண்டு மையக்கருத்து. பூமியில் நிலப்பகுதி 30 சதவீதம். மீதமுள்ள 70 சதவீதம் நீர்பரப்பு தான். ஆனால் இந்த70 சதவீத நீர் பரப்பளவில் 97.5 சதவீதம் கடலில் இருக்கும் … Read more