பாதுகாப்புக்கான அமைச்சரவை கூட்டத்தை நிறுத்திவிட்டு பிரதமர் மோடியுடன் நெதன்யாகு பேச்சு

டெல் அவிவ்: பிரதமர் மோடி​யுடன் போனில் பேச, காசா அமைதி ஒப்​பந்​தம் குறித்து ஆலோ​சிக்​கும் பாது​காப்​புக்​கான அமைச்​சரவை கூட்​டத்தை இஸ்​ரேல் பிரதமர் நெதன்​யாகு நிறுத்​தி​னார். இஸ்​ரேல் – காசா அமைதி திட்​டம் குறித்து 20 அம்ச கொள்கை திட்​டத்தை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கொண்டு வந்​தார். இது தொடர்​பாக எகிப்​தில் நடை​பெற்ற இருதரப்பு பேச்​சு​வார்த்​தை​யில் உடன்​பாடு ஏற்​பட்​டது. இதன்​படி உயிரோடு இருக்​கும் இஸ்​ரேல் பிணைக் கைதி​கள் விடுவிக்​கப்​படு​வர். இறந்த பிணைக் கைதி​களின் உடல்​களும் ஒப்​படைக்​கப்​படும். இந்த காசா … Read more

அமைதிக்காகப் போராடி வரும் வெனிசுலா எதிர்க்கட்சித் தலைவர் மரியாவுக்கு நோபல் பரிசு: யார் இவர்?

ஸ்டாக்ஹோம்: வெனிசுலா எதிர்க்​கட்​சித் தலை​வர் மரியா கொரினா மச்​சா​டாவுக்கு அமை​திக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்டு உள்​ளது. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்​கி​யம், அமை​தி, பொருளா​தா​ரம் ஆகிய துறை​களில் சாதனை படைத்​தவர்​களுக்கு நோபல் பரிசு வழங்​கப்​படு​கிறது. இதில் அமை​திக்​கான நோபல் பரிசுக்கு உரிய​வரை நார்வே நோபல் கமிட்டி தேர்வு செய்​கிறது. இதர 5 பிரிவு​களின் நோபல் பரிசுக்கு உரிய​வர்​களை ராயல் சுவிடிஷ் அகாடமி ஆப் சயின்​சஸ் தேர்வு செய்​கிறது. இந்த ஆண்​டுக்​கான நோபல் பரிசு கடந்த 6-ம் தேதி … Read more

ட்ரம்ப்புக்கு கிடைக்காத அமைதிக்கான நோபல் பரிசு – வெள்ளை மாளிகை அதிருப்தி

வாஷிங்டன்: வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதியைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளதாக நோபல் குழுவை வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகையின் தகவல் தொடர்பு இயக்குநர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “அதிரப் ட்ரம்ப் தொடர்ந்து அமைதிக்கான ஒப்பந்தங்களை மேற்கொள்வார். போர்களை முடிவுக்குக் கொண்டு வருவார். உயிர்களைக் காப்பாற்றுவார். அவருக்கு மனிதாபிமான இதயம் உள்ளது. அதோடு, அவரின் விருப்பத்தின் சக்தி மலைகளைக்கூட நகர்த்தவல்லது. அவரைப் போல வேறு யாரும் … Read more

‘ட்ரம்ப்புக்கு அமைதிக்கான நோபல் பரிசை அர்ப்பணிக்கிறேன்’ – மரியா கொரினா ட்வீட்

கரகஸ்: அமைதிக்கான நோபல் பரிசை வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர போராடிய மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தனக்கு கிடைத்த நோபல் பரிசை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புக்கு அர்ப்பணிப்பதாக எக்ஸ் சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளார். இந்​த ஆண்​டுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்டு வரு​கின்​றன. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல், இலக்கியம் உள்ளிட்ட துறை​களுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்ட நிலை​யில் அமைதிக்கான நோபல் பரிசு இன்று (அக்.10) மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. “வெனிசுலா … Read more

‘எங்களின் தைரியத்தை சோதிக்காதீர்’ – பாகிஸ்தானுக்கு ஆப்கன் அமைச்சர் எச்சரிக்கை

புதுடெல்லி: 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானிஸ்தானில் அமைதியும் முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளது. ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்கக் கூடாது என்று பாகிஸ்தானுக்கு ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சர் முட்டாகி எச்சரிக்கை விடுத்துள்ளார். அரசு முறை பயணமாக நேற்று டெல்லி வந்த ஆப்கன் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டாகி, இன்று தனது குழுவினருடன் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரைச் சந்தித்துப் பேசினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் தாக்குதல் நடந்துள்ளது, பாகிஸ்தானின் இந்த செயலை நாங்கள் … Read more

''இது முழு சமூகத்தின் சாதனை…” – அமைதி நோபல் வென்ற மரியா கொரினா மச்சாடோ விவரிப்பு

”ஓ மை காட். என்னிடம் வார்த்தைகளே இல்லை. நான் ஒரு தனிநபர்தான். இது ஓர் இயக்கம். இது முழு சமூகத்தின் சாதனை” என அமைதிக்கான நோபல் பரிசு வென்றுள்ள மரியா கொரினா மச்சாடோ தெரிவித்திருப்பது பலரையும் நெகழ்ச்சியடைச் செய்துள்ளது. 2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டில் ஜனநாயகம் மலர தொடர்ந்து போராடிய, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அழைக்கப்படும் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. “2025-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு, வெனிசுலா மக்களுக்கு … Read more

ஹங்கேரி எழுத்தாளர் லஸ்லோவுக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு

ஸ்டாக்ஹோம்: ஹங்கேரிய எழுத்தாளர் லஸ்லோ கிரஸ்​னாகோர்​காய்க்கு இலக்​கி​யத்​துக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இந்​தாண்​டுக்​கான நோபல் பரிசுகள் தற்​போது அறிவிக்​கப்​பட்டு வரு​கின்​றன. மருத்​து​வம், இயற்​பியல், வேதி​யியல் துறை​களுக்​கான நோபல் பரிசுகள் அறிவிக்​கப்​பட்ட நிலை​யில் நான்​காவ​தாக இலக்​கி​யத்​துக்​கான நோபல் பரிசு அறிவிக்​கப்​பட்​டுள்​ளது. இதை ஹங்​கேரியன் எழுத்​தாளர் லஸ்லோ கிரஸ்​னாகோர்​காய் வென்​றுள்​ளார். இவர் ஹங்​கேரி​யில் கடந்த 1954-ம் ஆண்டு பிறந்​தார். இவரது முதல் நாவல் ‘சாட்​டன்​டாங்​கோ’ கடந்த 1985-ம் ஆண்டு வெளி​யானது. இவர் எழு​திய ‘ஸ்​பேட்​வொர்க் பார் ஏ பேலஸ்: என்ட்​ரிங் … Read more

யார் இந்த மரியா கொரினா மச்சாடோ? அமைதிக்கான நோபல் பரிசை டிரம்ப் அல்ல, மரியா பெறுகிறார்!

Nobel Prize 2025 Latest News: இந்த ஆண்டு மரியா கொரினா அமைதிக்கான நோபல் பரிசைப் பெறுவார். வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்கும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு ஒரு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்கும் மரியா கொரினா மச்சாடோவின் 2025 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அவருக்கு வழங்கப்படும்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே போர் நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன்: இஸ்ரேல், ஹ​மாஸ் குழு​வினர் இடையே போர் நிறுத்த ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் இஸ்​ரேல் ராணுவம், ஹமாஸ் குழு​வினர் இடையே போர் நடை​பெற்று வந்​தது. இந்த போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அண்​மை​யில் 20 அம்ச திட்​டத்தை முன்​வைத்​தார். இதுதொடர்​பாக எகிப்​தின் ஷர்ம் எல் ஷேக் நகரில் இஸ்​ரேல் அரசு, ஹமாஸ் குழு​வினர் இடையே கடந்த 6-ம் … Read more

பிலிப்பைன்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவு

மணிலா, ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு பிலிப்பைன்ஸ். அந்நாட்டின் மிண்டனோ தீவில் இன்று காலை 9.43 மணிக்கு (அந்நாட்டு நேரப்படி) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டனோ தீவின் மெனே நகர் அருகே கடலில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால், அச்சமடைந்த மக்கள் அலறியடித்துக்கொண்டு வீதிகளில் தஞ்சமடைந்தனர். நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதா? … Read more