மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டர் 4.3 ஆக பதிவு

நேபிடா, மியான்மர் நாட்டில் கடந்த மார்ச் மாதம் 28-ந்தேதி ரிக்டர் 7.7 மற்றும் ரிக்டர் 6.4 அளவில் அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த நாட்டின் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சுமார் 3,700 பேர் உயிரிழந்ததாகவும், 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்தது. இதனை தொடர்ந்து மியான்மரில் அவ்வப்போது சிறிய அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த வகையில், மியான்மரில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. இரவு 8.01 … Read more

இந்தியாவைப் போல சீனாவுக்கும் 2 மடங்கு வரி விதிக்கப்படும்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தகவல்

வாஷிங்​டன்: இந்​தி​யா​வைப் போல சீனா​வுக்​கும் 2 மடங்கு வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். இந்தி​யா​விலிருந்து இறக்​குமதி செய்​யப்​படும் பொருட்​களுக்கு ஆகஸ்ட் 7-ம் தேதி முதல் 25% வரி விதிக்​கப்​படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறி​வித்​திருந்​தார். இந்​நிலை​யில், ரஷ்​யா​விட​மிருந்து கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை நிறுத்​த​வில்லை எனக் கூறி, மேலும் 25% வரி விதிக்​கப்​படும் என அறி​வித்​தார். டொனால்டு ட்ரம்ப் நேற்று செய்​தி​யாளர்​களுக்கு பேட்டி அளித்​தார். அப்​போது, “ரஷ்​யா​விடம் கச்சா எண்​ணெய் வாங்​கு​வதை … Read more

கனடாவில் இந்திய நடிகர் கபில் சர்மா உணவகத்தில் மீண்டும் துப்பாக்கி சூடு

ஒட்டவா, கனடாவில் பிரபல நகைச்சுவை நடிகர் கபில் சர்மாவுக்கு சொந்தமான ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டல் மீது கடந்த ஜூலை மாதம் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்ஜித் சிங் லட்டி பொறுப்பேற்று இருந்தார். இந்தச் சம்பவத்தில் யாரும் காயம் எதுவும் ஏற்படவில்லை. கப்ஸ் கஃபே என்று அழைக்கப்படும் இந்த ஹோட்டல் கடந்த மாதம்தான், கபில் சர்மா மற்றும் அவரது மனைவி ஜின்னி சத்ரத்தால் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவின் … Read more

காசாவை முழுமையாக ‘கைப்பற்ற’ இஸ்ரேல் திட்டம் – எப்படி நடக்கும் இந்த ‘ஆக்கிரமிப்பு’?

காசாவில் பசியில் கதறும் குழந்தைகள் மீது சர்வதேச ஊடகங்களின் கரிசனம் இருக்க, ஊடகப் பார்வையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகப் பார்வையையும் இஸ்ரேலின் பக்கம் திருப்பும் விதமாக, ஒரு வரலாற்று முடிவை நோக்கி முன்னேறி வருகிறார் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு. இதுவரை போரில் தரைமட்டமாக்கியதெல்லாம் போதும், இனி முழுமையாக காசாவை கைப்பற்றிவிடலாம் என்பதை நோக்கி அவர் நகர்ந்து வருவதை உறுதிப்படுத்தும் விதமாகவே, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தைக் கூட்டி இது தொடர்பாக அவர் விவாதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த … Read more

இந்த ஆகஸ்ட் மாதத்தில் 3 ஆபத்துகள் நடக்கும்… பாபா வாங்காவின் சொல்லியிருக்கும் கணிப்புகள்!

Baba Vanga Predictions: ஆகஸ்ட் மாதத்தில் இந்த மூன்று ஆபத்துகள் வரலாம் என பாபா வாங்கா சில கணிப்புகளை அளித்துள்ளார். அவற்றை இங்கு காணலாம்.

இந்தியாவுக்கு ஆதரவாக கட்டுரை: அமெரிக்காவின் அகம்பாவத்தை புட்டுபுட்டு வைக்கும் சீன பத்திரிக்கை

Trump Tariffs Latest News: அமெரிக்கா கூறுவதை பின்பற்றும் வரை மட்டுமே இந்தியாவை நெருங்கிய கூட்டாளியாக அமெரிக்கா கருதும். இந்தியா ஒரு சுதந்திரமான நிலைப்பாட்டை எடுக்கும் தருணத்தில், அதன் மதிப்பு அமெரிக்காவின் பார்வையில் குறைந்துவிடும்: சீன பத்திரிக்கை

ரஷியாவில் புதினுடன் ஐக்கிய அமீரக அதிபர் இன்று சந்திப்பு

அபுதாபி, ஐக்கிய அமீரக அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் இன்று (வியாழக்கிழமை) ரஷியாவுக்கு 2 நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணமாக செல்கிறார். அப்போது அவர் ரஷியா அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்து பேசுகிறார். இது குறித்து அமீரக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நீண்ட காலமாக நட்புறவு இருந்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு தொடர்ந்து … Read more

கானா நாட்டில் ஹெலிகாப்டர் விபத்து: 2 மந்திரிகள் உள்பட 8 பேர் உயிரிழப்பு

கானா, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்று கானா. இங்கு, தலைநகர் அக்ராவில் இருந்து அஷாந்தி பிராந்தியத்தில் உள்ள தங்க சுரங்க பகுதியான ஓபுவாசிக்கு ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று சென்றது. அதில் பாதுகாப்புத்துறை மந்திரி எட்வர்டு ஓமனே போமா மற்றும் சுற்றுச்சூழல் மந்திரி இப்ராகிம் முர்தலா முகமது உள்ளிட்ட அதிகாரிகள் இருந்தனர். ஹெலிகாப்டர் புறப்பட்ட சிறிது நேரத்தில் கீழே விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் ராணுவ மந்திரி மற்றும் சுற்றுச்சூழல் மந்திரி உள்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். … Read more

உக்ரைனுடனான அமைதி ஒப்பந்த கெடு முடிவடையும் சூழலில் ட்ரம்பின் சிறப்பு தூதர் – புதினுடன் சந்திப்பு

மாஸ்கோ: ரஷ்​யா-உக்​ரைன் அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படுத்​து​வதற்கு அமெரிக்கா விதித்த காலக்​கெடு ஆகஸ்ட் 8-ம் தேதி​யுடன் முடிவடைய உள்​ளது. இந்த நிலை​யில், அமெரிக்க அதிபரின் சிறப்பு தூதர் ஸ்டீவ் விட்​காப் ரஷ்ய தலைநகர் மாஸ்​கோ​வில் நேற்று அதிபர் புதினை சந்​தித்து பேச்​சு​வார்தை நடத்​தி​னார். உக்​ரைனில் ரஷ்​யா​வின் தாக்​குதலை முடிவுக்கு கொண்டு வரவேண்​டும் என்​ப​தில் அமெரிக்க அதிபர் டொ​னால்டு ட்ரம்ப் மிக தீவிரமாக உள்​ளார். இதற்​காக உக்​ரைனுடன் ஒரு அமைதி ஒப்​பந்​தத்தை மேற்​கொண்டு போரை நிறுத்த வேண்டி ரஷ்​யா​வுக்கு 50 … Read more

இந்தியாவுக்கு மேலும் 25 சதவீத வரி: டிரம்ப் அறிவிப்பால் பரபரப்பு

நியூயார்க், அமெரிக்க ஜனாதிபதியாக கடந்த ஜனவரி 20-ந்தேதி பொறுப்பேற்று கொண்ட டொனால்டு டிரம்ப், பல உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். அதில் ஒன்றாக, நாடுகளுக்கு வரி விதிப்பதும் அடங்கும். வரி வருவாயை கொண்டு நாட்டின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் நிலைக்கு அமெரிக்கா தள்ளப்பட்டது போல் இருந்தபோதும், அதனை பற்றியெல்லாம் கவலை கொள்ளாமல், சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு எதிராக கடுமையான வரி விதிப்புகளை அமல்படுத்தி டிரம்ப் உத்தரவிட்டார். பிரேசில் நாட்டுக்கு மொத்தம் 50 சதவீத வரி விதிப்பதற்கான உத்தரவிலும், … Read more