உங்களுக்கு பீர் பிடிக்குமா? அப்படி என்றால் கொசுவுக்கும் உங்களை ரொம்ப பிடிக்கும்..!

ஆம்ஸ்டர்டாம், உலகம் முழுவதும் மதுப்பிரியர்களின் விருப்பமான பானங்களில் ஒன்றாக பீர் விளங்கி வருகிறது. பீர் என்பது பார்லி போன்ற தானியங்களில் இருந்து பெறப்படும் மூலப்பொருளை நொதிக்கவைத்து தயாரிக்கப்படும் ஒரு மதுபானமாகும். இது உலகின் மிகப் பழமையான மற்றும் பரவலாக பயன்படுத்தப்படும் மதுபானங்களில் ஒன்றாக உள்ளது. பிற மதுபானங்களை குடிக்காதவர்கள் கூட பீர் குடிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில், பீர் குடிப்பவர்களுக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை குறித்து ஆய்வறிக்கை ஒன்றில் புதிய தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்து நாட்டைச் … Read more

ரஷ்யாவில் 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

மாஸ்கோ: ரஷ்யாவின் காம்சட்காவின் கிழக்கு கடற்கரை அருகே இன்று 7.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. அமெரிக்காவின் புவியியல் ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஷ்யாவின் காம்சட்கா தீபகர்ப்பத்தில் இன்று தீவிர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோளில் இது 7.4 ஆக பதிவாகி உள்ளது. 39.5 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய … Read more

காங்கோவில் நிகழ்ந்த 2 படகு விபத்துகளில் 193 பேர் பலி

கின்சாஹா, வடமேற்கு காங்கோவில் இந்த வாரம் நிகழ்ந்த இருவேறு படகு விபத்து சம்பவங்களில் சுமார் 193 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் மாயமாகி உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈக்குவேட்டர்(Equateur) மாகாணத்தில் இருந்து சுமார் 150 கி.மீ. தொலையில் இந்த 2 படகு விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. முன்னதாக கடந்த புதன்கிழமை, ஆற்றில் சென்று கொண்டிருந்த மோட்டார் படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 86 பேர் உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானோர் மாணவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் பலர் காணாமல் போனதாக … Read more

‘உங்கள் நாட்டில்தான் பின்லேடன் கொல்லப்பட்டார்’ – ஐ.நா பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை சாடிய இஸ்ரேல்

நியூயார்க்: அல் காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான் மண்ணில் பதுங்கியிருந்தபோது அமெரிக்காவால் கொல்லப்பட்டார் என்ற உண்மையை அந்த நாட்டால் மாற்ற முடியாது என்று ஐ.நா. பாதுகாப்பு சபையில் பாகிஸ்தானை இஸ்ரேல் குற்றம்சாட்டியது. காசாவில் நடக்கும் கொடூரமான ராணுவ நடவடிக்கைகள் மற்றும் சிரியா, லெபனான், ஈரான், ஏமனில் மீண்டும் மீண்டும் எல்லை தாண்டிய தாக்குதல்களை நடத்தி இஸ்ரேல் சர்வதேச சட்டத்தை மீறுவதாக ஐநா பாதுகாப்பு சபையில் நடந்த 9/11 பயங்கரவாதத் தாக்குதல்களின் 24வது ஆண்டு நினைவு நாள் … Read more

ஆட்சி கவிழ்ப்பு சதி; பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை

பிரேசிலியா, பிரேசிலில் 2019 முதல் 2022-ம் ஆண்டு வரை அதிபராக இருந்தவர் ஜெயிர் பொல்சனாரோ (வயது 70). லிபரல் கட்சியைச் சேர்ந்த இவர் 2022-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார். தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்று லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா அதிபராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் தேர்தலில் தான் தோல்வியுற்றதை பொல்சனாரோ ஒப்புக்கொள்ளவில்லை. எனவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் மீது சந்தேகம் இருப்பதாக கூறி ஆட்சி கவிழ்ப்பு சதியில் ஈடுபட்டார். … Read more

50% வரி விதிப்பு இந்தியாவுடனான உறவில் விரிசலை ஏற்படுத்துகிறது: டொனால்டு ட்ரம்ப்

வாஷிங்டன்: இந்தியா மீது விதிக்கப்பட்ட 50% வரி பிளவை ஏற்படுத்தியது என்றும், உக்ரைன் பிரச்சினை ஐரோப்பாவின் பிரச்சினை என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஃபாக்ஸ் செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த டொனால்டு ட்ரம்ப், “செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கும் பதில் அளித்தார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர முடியாதது குறித்த கேள்விக்கு பதில் அளித்த ட்ரம்ப், “உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு வருவது எளிதாக இருக்கும் என்று நினைத்தேன். சமரசம் ஏற்பட … Read more

நேபாளத்தில் நாடாளுமன்றம் கலைப்பு: தேர்தல் தேதியும் அறிவிப்பு

காட்மாண்டு, நேபாளத்தில் இளைய தலைமுறையிரின் போராட்டம் மற்றும் வன்முறையால் பிரதமர் சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், நாட்டின் இடைக்கால பிரதமராக நேபாள சுப்ரீம் கோர்ட்டு முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி நேற்று பதவி ஏற்றார். இந்த நிலையில், அவருடைய பரிந்துரையின்பேரில் நேபாள நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ராமச்சந்திர பவுடெல் கலைத்தார். ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட தகவலின்படி அந்நாட்டு நாடாளுமன்றம் நேற்று இரவு 11 மணிக்கு கலைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு (2026) மார்ச் … Read more

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர்! அரசியல் பின்புலம் இல்லாதவர்..யார் இந்த சுசீலா கார்கி?

Who Is Nepal’s First Woman PM Sushila Karki : நேபாளத்தில் போராட்டம் வன்முறையாக வெடித்து, பிரதமர் சர்மா ஒலி பதவியை ராஜினாமா செய்யும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பதவியேற்றுள்ளார்.

‘ஊழலை ஒழியுங்கள்’ – இடைக்கால பிரதமர் சுசீலா கார்கிக்கு நேபாள மக்கள் கோரிக்கை

காத்மாண்டு: நேபாள நாட்டில் ஏற்பட்ட இளைஞர்களின் புரட்சி போராட்டம் காரணமாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக அசாதாரண சூழல் நிலவும் வேளையில் இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்றுள்ளார். இந்த சூழலில் ஊழலை ஒழிக்க வேண்டுமென அவரிடம் நேபாள மக்கள் கோரியுள்ளனர். நேபாள நாட்டின் உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியான சுசீலா கார்கி, பிரதமராக பொறுப்பேற்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்ட ‘ஜென் ஸீ’ தலைமுறையினர் ஓரணியில் நின்று ஆதரவு தெரிவித்தனர். அதன்படி வெள்ளிக்கிழமை அன்று … Read more

நேபாள நாட்டின் புதிய பிரதமர் யார்? – 12 குழுக்களுடன் ராணுவ தளபதி பேச்சுவார்த்தை

காத்மாண்டு: நே​பாளத்​தின் புதிய பிரதமரை தேர்வு செய்​வது தொடர்​பாக சுமார் 12-க்​கும் மேற்​பட்ட போராட்​டக் குழுக்​களு​டன் ராணுவ தளபதி அசோக் ராஜ் சிக்​டெல் பேச்​சு​வார்த்தை நடத்தி வரு​கிறார். நேபாளத்தில் அண்​மை​யில் “நெப்போ பேபி” என்ற பெயரில் வீடியோக்​கள் பரவின. அதாவது அந்நாட்டு அரசி​யல் தலை​வர்​கள், மூத்த அரசு அதி​காரி​கள், தொழில​திபர்​கள், பிரபலங்​களின் வாரிசுகள் தங்​களின் ஆடம்பர வாழ்க்​கையை வீடியோ​வாக பதிவு செய்து சமூக வலை​தளங்​களில் வெளி​யிட்டு வந்​தனர். இதன் எதிர்​விளை​வாக பேஸ்​புக், யூ டியூப் உள்​ளிட்ட 26 … Read more