பாகிஸ்தான் குவாடர் துறைமுக அலுவலகத்தில் துப்பாக்கி சூடு: 8 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
கராச்சி, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் குவாடர் துறைமுகம் செயல்பட்டு வருகிறது. குவாடர் துறைமுக வளாகத்தில் பல அரசு மற்றும் துணை ராணுவ அலுவலகங்கள் உள்ளன. இந்நிலையில், குவாடர் துறைமுகத்தில் உள்ள அதிகாரிகள் பணிபுரியும் ஆணைய வளாகத்தில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் பயங்கரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினர். துறைமுகத்தில் துப்பாக்கி சூடு மற்றும் குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது. உடனே அங்கிருந்த ஊழியர்கள் பாதுகாப்பான இடங்களில் பதுங்கி கொண்டனர். இந்த சம்பவம் பற்றி தகவல் … Read more