ரம்ஜானில் அதிகரித்த விலைவாசி! கிலோ வெங்காயம் ₹300! வாழைப்பழம் ₹200! பரிதாபத்தில் பாகிஸ்தான்!

Ramadan Food Inflation In Pakistan : ரம்ஜான் நோன்பு காலத்தில் பணவீக்கத்தின் தாக்கத்தால் மனம் சோரும் இஸ்லாமியர்கள்! ரமலான் பணவீக்கம் என்றால் என்ன?

இறந்தவர்களுடன் பேச வைக்கும் தொழில்நுட்பம்! ஒருமுறை பேச கட்டணம் $10 மட்டுமே!

Project December Of AI Chatbot : இறந்தவர்களுடன் பேச வைக்கும் ப்ராஜெக்ட் டிசம்பர் எனப்படும் AI-அடிப்படையிலான போட் அமைப்பு என்ன செய்கிறது? ஆச்சரியம் ஆனால் நிதர்சனம்….

எலோன் மஸ்க், அம்பானி எல்லாம் நெருங்க முடியாது… உலகின் பணக்கார பெண்மணி இவர் தானாம்!

உலக பணக்காரர்கள் என்றால் நம் மனதில் தோன்றும் பெயர்கள் எலோன் மாஸ்க், முகேஷ் அம்பானி, அதானி அவர்கள் தான். அனால், இவர்களை எல்லாம் விஞ்சும் அளவிற்கு வரலாற்றில் சீன பேரரசில் பெரும் பணக்காரராக ஒரு பெண் இருந்ததாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. 

“தொடங்கியது ரமலான் மாதம்… ஆனால், வன்முறையும் கொடூரமும் குறையவில்லை” – காசா மக்கள் வேதனை

காசா: காசாவில் மட்டும் கடுமையான போர், பசி, பஞ்சத்துக்கு மத்தியில் ரமலான் மாதம் தொடங்கியுள்ளது. இதனிடையே, காசாவில் உதவி கோருபவர்களை மீண்டும் இஸ்ரேலியப் படைகள் குறிவைத்து தாக்குதல் நடத்தியதில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். இஸ்ரேல் – காசா போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. காசாவில் ரமலான் மாதம் போர், பசி, பஞ்சத்துக்கு மத்தியில் தொடங்கியுள்ளது. லெபனான் – இஸ்ரேல் எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 100கிமீ (62 மைல்) தொலைவில் உள்ள லெபனானின் பால்பெக் அருகே இஸ்ரேல் தாக்குதல் … Read more

பாகிஸ்தான் அரசியல் வரலாற்றில் முதன்முறை: மகளை முதல் பெண்மணியாக அறிவித்த அதிபர்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் நடந்த அதிபர் தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் ஆசிப் அலி சர்தாரி வெற்றி பெற்றார். பின்னர் நாட்டின் 14-வது அதிபராக ஆசிப் அலி பதவியேற்றார். இந்தநிலையில் தன்னுடைய இளைய மகளான ஆசிபா அலியை நாட்டின் முதல் பெண்மணியாக அவர் அறிவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவின் கணவரான அலி, அவரின் இறப்புக்கு பின்னர் மறுமணம் செய்து கொள்ளவில்லை. இதனால் தன்னுடன் களப்பணி ஆற்றி வரும் ஆசிபா … Read more

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 26 ஆக உயர்வு

ஜகார்த்தா, இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ரா தீவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் பெசிசிர் செலாட்டான், படாங் பரிமான் உள்ளிட்ட பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் அங்கு வெள்ளத்தில் மூழ்கின. மேலும் அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டு 14 வீடுகள் மண்ணில் புதையுண்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி அங்கு 19 பேர் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் தற்போது பலி எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இந்த … Read more

Israel War; 67 people died in 24 hours | இஸ்ரேல் போர்: 24 மணி நேரத்தில் 67 பேர் பலி

காசா: இஸ்ரேல்-ஹாமாஸ் அமைப்பினருடனான போர் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 67 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ரமலான் துவங்கிய சில மணி நேரத்தில் இந்த கொடூரம் நடந்துள்ளது. மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, கடந்தாண்டு அக்டோபரில் இருந்து போர் நடந்து வருகிறது. ஹமாஸ் அமைப்புக்கு எதிரான நடவடிக்கைக்கு எண்ணற்ற தலைவர்களின் ஆதரவு உள்ளது. போரானது நான்கில் 3 பங்கு நிறைவடைந்து விட்டது. ஒரு மாதத்திற்குள் போர் முடிவுக்கு … Read more

சட்டென கீழ்நோக்கி பாய்ந்த விமானம்.. சீலிங்கில் முட்டி மோதி 50 பயணிகள் காயம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நோக்கி, சிலி நாட்டின் லாதம் ஏர்லைன்ஸ் விமானம் இன்று புறப்பட்டு சென்றது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது சட்டென அதன் உயரம் குறைந்து, கீழ்நோக்கி பாய்ந்தது. இதனால் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் நிலைகுலைந்து அங்குமிங்கும் முட்டி மோதினர். சிலர் சீலிங்கில் மோதினர். குறிப்பாக, சீட்பெல்ட் அணியாமல் இருந்த பயணிகள், அவர்களின் இருக்கையில் இருந்து தூக்கி வீசப்பட்டு சீலிங்கில் முட்டி மோதினர். எதிர்பாராமல் நடந்த இந்த நிகழ்வால் சுமார் … Read more