ஆப்கனில் பெண்களுக்கு கல்லடி, கசையடி தண்டனையை மீண்டும் அமல்படுத்தும் தலிபான்கள்

காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலிபான்கள், இனி தங்கள் நாட்டில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கசையடி கொடுத்தல், கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றப்படும் என்று அறிவித்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டத்தின்படியே ஆட்சி என்று அறிவித்தனர். அதேவேளையில், கடந்த முறையைப் போல் ஆட்சி இருக்காது. பெண் கல்வி, பெண் … Read more

இந்தியர்களின் வயிற்றில் பால் வார்க்கும் கனடா பிரதமர்! இனி வாடகை பிரச்சனை இருக்காது!

Canada Rent Problem Soultion By PM : கனடாவில் வாடகைக்கு குடியிருப்பவரகளுக்கு பிரத்யேக சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது, வாடகைக்கு குடியிருப்பவர்களை பாதுகாக்க கூடிய நடவடிக்கையாகும்… 

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் வட கொரியாவுக்கு எதிரான தீர்மானத்தை முறியடித்த ரஷியா

நியூயார்க், வட கொரியாவுக்கு எதிரான ஐ.நா. பொருளாதார தடைகளை ஐ.நா. நிபுணர்களை கொண்டு மேற்பார்வை செய்யும் தீர்மானத்தை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா கொண்டு வந்தது. இதற்கு ஆதரவாக 13 நாடுகளும் வாக்களித்தன. ஆனால் ரஷியா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி, அந்த தீர்மானத்தை ரத்து செய்தது. அதேநேரம் சீனா இந்த வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. தினத்தந்தி Related Tags : ஐ.நா பாதுகாப்பு கவுன்சில்  வட கொரியா  ரஷியா  UN Security Council  North Korea  Russia 

அமெரிக்க பாலம் விபத்து: 2 உடல்கள் மீட்பு

வாஷிங்டன், அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் படாப்ஸ்கோ ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ‘பிரான்சிஸ் ஸ்காட் கீ’ பாலத்தின் மீது சரக்கு கப்பல் மோதியதில், பாலம் உடைந்து ஆற்றில் விழுந்தது. பாலத்தில் சாலையைச் செப்பனிடும் பணியில் ஈடுபட்டிருந்த மெக்ஸிகோ நாட்டுப் பணியாளர்களில் 2 பேர் மட்டுமே மீட்கப்பட்டனர். மற்ற 6 பேரைத் தேடும் பணி 24 மணிநேரம்வரை நீடித்த நிலையில், நீரின் தட்பவெப்ப நிலை உள்பட பல்வேறு காரணங்களால் பணியாளர்கள் உயிரோடு இருக்க வாய்ப்பில்லை எனத் தெரிவித்து … Read more

எல்லையில் படைகள் வாபஸ் விவகாரம்: இந்தியா-சீனா இடையேயான ஆலோசனை நிறைவு

பீஜிங், லடாக் எல்லையில் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 15-ந்தேதி ஊடுருவியதன் தொடர்ச்சியாக, இருதரப்பு ராணுவத்துக்கு இடையே கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் ஏற்பட்டது. இரு தரப்பிலும் வீரர்கள் உயிரிழந்தனர். இதனால் எல்லையில் இரு தரப்பு நாடுகளும் படைகளை குவித்தன. எல்லை பகுதியில் பதற்றமும் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து, அமைதியை நிலைநாட்டுவதற்காக இருதரப்பும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றன. இருதரப்பும் படிப்படியாக படைகளை விலக்குவது எனவும், எல்லையில் அமைதியை மீண்டும் ஏற்படுத்துவது … Read more

கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கிக் கணக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த அமெரிக்கா

வாஷிங்டன், டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில், முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த 21-ந்தேதி கைது செய்தனர். கெஜ்ரிவால் மீதான கைது நடவடிக்கைக்கு பல்வேறு எதிர்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதனிடையே, கெஜ்ரிவால் கைது விவகாரத்தை கவனித்து வருவதாகவும், இதில் நியாயமான மற்றும் வெளிப்படையான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் ஜெர்மனி மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் கருத்து தெரிவித்திருந்தன. இதற்கு இந்திய அரசு சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் உள்விவகாரங்களில் … Read more

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டரில் 4.2 ஆக பதிவு

காபூல், ஆப்கானிஸ்தானில் இன்று காலை 5.44 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 ஆக பதிவாகி உள்ளது. இந்நிலநடுக்கம் 124 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. இதனை தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. இந்த மாத தொடக்கத்தில் அந்நாட்டில் ரிக்டரில் 4.5 அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. அது 169 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. … Read more

பெங்களூர் விமானத்தை நெருங்கி வந்த எமிரேட்ஸ் விமானம்… நடுவானில் மிக பெரிய விபத்து தவிர்ப்பு!

Airplanes Accident Avoided : பெங்களூர் விமானத்தை நெருங்கி வந்து மோதவிருந்த எமிரேட்ஸ் விமானத்தால் பரபரப்பு! சில நிமிடங்களில் விபத்து தவிர்க்கப்பட்டு, மிகப் பெரிய சேதம் தடுக்கப்பட்டது…

உற்று கவனித்துக் கொண்டிருக்கிறோம்! கேஜ்ரிவால் கைது தொடர்பாக மீண்டும் கருத்து சொன்ன அமெரிக்கா!

Arvind Kejriwal Arrest Reactions: மதுபானக் கொள்கை விவகாரத்தில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது தொடர்பாக முற்றும் இந்தியா – அமெரிக்கா அறிக்கைப் போர்… 

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: இந்திய மாலுமிகள் 22 பேர் பாதுகாப்பாக உள்ளனர்

நியூயார்க்: சிங்கப்பூரைச் சேர்ந்த கிரேஸ் ஓசன் என்ற நிறுவனத்தின் சரக்கு கப்பல் டாலி. இந்த கப்பலை டென்மார்க்கை சேர்ந்த மார்ஸ்க் என்ற கப்பல் நிறுவனம் வாடகைக்கு எடுத்து இயக்கி வந்தது. இந்த கப்பலை இந்திய மாலுமிகள் குழு இயக்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை, இந்த கப்பல் அமெரிக்காவின் பால்டிமோர் பகுதியில் படாப்ஸ்கோ ஆற்றை கடந்து சென்றது. அப்போது கப்பலை இயக்கும் புரொபல்லர் சிஸ்டத்தில் திடீரென பழுது ஏற்பட்டது. இதனால் கப்பல் கட்டுப்பாட்டை இழந்து நகர்ந்து சென்றதால், அது செல்லும் … Read more