ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவை நிரந்தர உறுப்பினராக்க வேண்டும்: ரஷ்ய தூதர் டெனிஸ் அலிபோவ் வலியுறுத்தல்
புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் 15 நாடுகள் இடம்பெற்றுள்ளன. இவற்றில் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரான்ஸ், பிரிட்டன் ஆகிய 5 நாடுகள் மட்டுமே நிரந்தர உறுப்பினராக உள்ளன. மற்ற 10 நாடுகள் சுழற்சி அடிப்படையில் 2 ஆண்டுகளுக்கு தற்காலிக உறுப்பினராக இடம்பெறும். அதன்படி இந்தியாவும் 2 முறை தற்காலிக உறுப்பினராக இடம்பெற்றுள்ளது. கடந்த 1945-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தொடர்ந்து 5 நாடுகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சர்வதேச பிரச்சினைகளுக்கு … Read more