நிலவின் மேற்பரப்பை அடைந்த 5-வது நாடு: சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கியது ஜப்பான் விண்கலம்

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் விண்கலமான ‘ஸ்லிம்’ நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது. இதன்மூலம், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய ஐந்தாவது நாடு என்ற வரலாற்றை ஜப்பான் உருவாக்கியுள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்காக ‘ஸ்லிம்’ என்ற விண்கலனை கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி வெற்றிகரமாக விண்ணில் ஏவியது ஜப்பான். நிலவை 120 முதல் 180 நாட்களில் இந்த விண்கலன் அடையும் வகையில் அதன் பயணம் திட்டமிடப்பட்டிருந்தது. அந்நாட்டின் தனேகஷிமா விண்வெளி மையத்தில் HII-A லாஞ்சர் (ராக்கெட்) மூலம் நிலவை … Read more

Pak. – Both countries are determined to work together to end the Iran problem | பாக். – ஈரான் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி இணைந்து செயல்பட இரு நாடுகள் உறுதி

இஸ்லாமாபாத் :பாகிஸ்தான் மற்றும் ஈரானின், பரஸ்பர ஏவுகணை தாக்குதல்களால் ஏற்பட்ட பதற்றத்துக்கு மத்தியில், அந்நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள், தொலைபேசியில் நேற்று பேசினர். அப்போது, பாதுகாப்பு விவகாரத்தில் ஒருங்கிணைந்து செயல்படுவதாக அவர்கள் உறுதி அளித்தனர். ஏவுகணை தாக்குதல் நம் அண்டை நாடான பாகிஸ்தானின், சன்னி முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பலுசிஸ்தானில், ஜெய்ஸ் அல் ஆதில் பயங்கரவாத அமைப்பை குறிவைத்து, அதன் அண்டை நாடான ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில், இரு குழந்தைகள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு … Read more

பயங்கரவாத இலக்குகள் மீது பாக்., ஈரான் பரஸ்பர தாக்குதல்: அமைதி காக்க ஐ.நா, அமெரிக்கா அழைப்பு

தெஹ்ரான்: எல்லை தாண்டிய பயங்கரவாதத்தைக் காரணம் கூறி பாகிஸ்தான், ஈரான் நாடுகள் பரஸ்பர வான்வழித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து இரு நாடுகளும் அமைதி காக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையும், அமெரிக்காவும் அழைப்பு விடுத்துள்ளன. இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு பின்னர் ஆயுத பலமுள்ள இரண்டு அண்டை நாடுகள் அதன் எல்லைகளின் மீது நடத்தும் ராணுவத் தாக்குதல்கள் உலக அளவில் பதற்றத்தை அதிகரிக்கச் செய்துள்ளன. வியாழக்கிழமை ஈரானில் உள்ள தீவிரவாத இலக்குகள் மீது பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் 9 … Read more

India, Maldives Discuss Military Withdrawal From Island Amid Row | ராணுவம் வாபஸ்: இந்திய – மாலத்தீவு அமைச்சர்கள் ஆலோசனை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கம்பாலா: உகாண்டா தலைநகர் கம்பாலாவில் இந்தியா மற்றும் மாலத்தீவு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். மாலத்தீவில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. லட்சத் தீவுக்கு சென்ற பிரதமர் மோடியை மாலத்தீவு அமைச்சர்கள் விமர்சனம் செய்த விவகாரம் சர்ச்சைக்குள்ளானது. இதனால், அவர்களின் பதவி பறிக்கப்பட்டது. இந்தியர்கள் மாலத்தீவு செல்வதை தவிர்க்க துவங்கினர். இந்நிலையில், அணிசேரா இயக்கத்தின் இரண்டு நாள் மாநாடு உகாண்டா தலைநகர் கம்பாலாவில் நடக்கிறது. இதில் … Read more

அமெரிக்கா, தென் கொரியாவுக்கு பதிலடி.. நீருக்கடியில் அணு ஆயுத சோதனை நடத்திய வட கொரியா

வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் பதற்றமான சூழல் நிலவுகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகள் இணைந்து அவ்வப்போது கூட்டு போர் பயிற்சியில் ஈடுபடுகின்றன. இதற்கு பதிலடியாக வட கொரியாவும் தனது ராணுவ பலத்தை காட்டிவருகிறது. இவ்வாறு மாறி மாறி இரு தரப்பும் தங்கள் வலிமையை காட்டுவதால் பதற்றம் நீடிக்கிறது. சமீபத்தில் அமெரிக்கா, … Read more

Video: Israel Allegedly Bombs Gaza University, US Asks For Clarity | காசா பல்கலை மீது வெடிகுண்டு வீசியதா இஸ்ரேல்?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெல் அவிவ்: காசாவில் உள்ள பாலஸ்தீனிய பல்கலை மீது இஸ்ரேல் விமானப்படையினர் வெடிகுண்டு வீசியதாக வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இது குறித்து தெளிவாக விளக்கம் அளிக்கும்படி அமெரிக்கா கூறியுள்ளது. ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் போர் தொடுத்து 4 மாதங்களை கடந்து விட்டது. அவர்களின் மறைவிடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானப்படையினர் வெடிகுண்டுகளை வீசி வருகின்றனர். இந்நிலையில், காசாவில் உள்ள பாலஸ்தீனிய பல்கலை மீது இஸ்ரேலிய விமானப்படையினர் வெடிகுண்டு வீசியது … Read more

ஜெய்சங்கருடன் மாலத்தீவு வெளியுறவுத்துறை மந்திரி சந்திப்பு

கம்பாலா, இந்திய பிரதமர் மோடி கடந்த மாதம் லட்சத்தீவு சென்றிருந்தார். லட்சத்தீவு சுற்றுலாவை ஊக்குவிக்கும் வகையில் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவையும், பிரதமர் மோடியையும், இந்தியர்களையும் விமர்சித்து மாலத்தீவு மந்திரிகள் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்தனர். இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை இந்தியர்கள் பலரும் ரத்து செய்தனர். சுற்றுலாவை முக்கிய வருவாயாக கொண்டுள்ள மாலத்தீவு இந்திய சுற்றுலா பயணிகளின் இந்த நடவடிக்கையால் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. … Read more

Ministry of Education issues guidelines for coaching centres; prohibits intake of students below 16 years | 16 வயதுக்கு உட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: இனி 16 வயதுக்குட்பட்ட மாணவர்களை கோச்சிங் சென்டரில் சேர்க்க தடை விதித்து புதிய வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. போட்டித் தேர்வுகள் மோகம் அதிகரித்து வரும் சூழலில் கோச்சிங் சென்டர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுகள் போன்ற இலக்கில் வெற்றி பெற, படித்துக்கொண்டிருக்கும்போதே மாணவர்கள் கோச்சிங் சென்டரில் சேர்ந்து பயிற்சியை துவங்கி விடுகின்றனர். இதனால், தங்களின் பாடத்திலும் கவனம் செலுத்த முடியாமல், பயிற்சியிலும் … Read more

மோடி மீண்டும் இந்தியாவின் பிரதமராக வேண்டுமென நிறைய பேர் விரும்புகின்றனர் – அமெரிக்க பாடகி

வாஷிங்டன், பிரபல அமெரிக்க பாடகி மெரி மில்பென். ஆப்பிரிக்க-அமெரிக்கரான இவர் பல்வேறு ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மெரி மில்பென் இந்திய தேசிய கீதத்தை பாடி கவனம் பெற்றார். அவருக்கு இந்தியாவில் பல ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், பாடகி மெரி மில்பென் பிடிஐ செய்தி முகமைக்கு நேற்று பேட்டியளித்தார். அப்போது, வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி வெற்றி பாதையில் உள்ளார் என்று அவர் … Read more