UK special team to speed up extradition of criminals | குற்றவாளிகளை நாடு கடத்த பிரிட்டன் விரையும் சிறப்பு குழு
நம் நாட்டில் பண மோசடியில் ஈடுபட்டு, வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற குற்றவாளிகளை பிடிக்க, மத்திய விசாரணை அமைப்புகளின் அதிகாரிகள் அடங்கிய உயர்மட்டக் குழு, சம்பந்தப்பட்ட நாட்டுக்குச் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில், 13,000 கோடி ரூபாய்க்கு கடன் வாங்கி திருப்பிச் செலுத்தாமல், ஐரோப்பிய நாடான பிரிட்டனின் லண்டனுக்கு தப்பிச் சென்றார். இது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு, அவர் தற்போது லண்டனில் உள்ள சிறையில் … Read more