வேலையை விடாதீங்க… சம்பள உயர்வு 300%… இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள்!

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தில், பணி நீக்கங்கள் தொடர்பான செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. Google நிறுவனம் மட்டுமல்ல, பல தொழில்நுட்ப நிறுவனங்களில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், மந்தநிலை உட்பட பல காரணங்களுக்காக வேலை நீக்கங்கள் நடைபெற்றன.

West wanted to sell arms only to Pakistan: Jaishankar replies | பாகிஸ்தானுக்கு மட்டுமே மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை விற்க விரும்பின: ஜெய்சங்கர் பதில்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் முனிச்: ‛‛ கடந்த காலங்களில் மேற்கத்திய நாடுகள், பாகிஸ்தானுக்கே ஆயுதங்களை விற்க விரும்பின; இந்தியாவிற்கு அல்ல” என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஜெர்மனி சென்றுள்ள ஜெய்சங்கரிடம் அந்நாட்டு நாளிதழ் ஒன்று பேட்டி எடுத்தது. அப்போது, ரஷ்யா உடனான பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் குறித்து நிருபர் கேள்வி எழுப்பினார். இதற்கு ஜெய்சங்கர் அளித்த பதில்: கடந்த காலங்களில் மேற்கத்திய நாடுகள் ஆயுதங்களை பாகிஸ்தானுக்கே விற்றன. இந்தியாவுக்கு அல்ல. கடந்த … Read more

ஐநாவின் தடைகளை தொடர்ந்து மீறும் ரஷ்யா! ஆடம்பரமான காரை வடகொரியாவுக்கு பரிசளித்த ரஷ்யா!

Russia violates UN sanction: ஆடம்பரப் பொருட்கள் அல்லது வாகனங்கள் இறக்குமதி செய்ய தடை வடகொரியாவுக்கு தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், ஐநாவின் தடையை மீறி ரஷ்யா, ஆடம்பர காரை பரிசளித்துள்ளது

Man Wins ₹ 2,800 Crore Lottery. Company Says It Was A Mistake | ஒரு நொடியில் நொறுங்கிய ரூ.2,800 கோடி: அமெரிக்க லாட்டரியில் அதிர்ச்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்க லாட்டரி குலுக்கலில் ஒருவருக்கு 340 மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு ( இந்திய மதிப்பில் ரூ.2,800 கோடி) கிடைத்துள்ளது. ஆனால், அது அந்த லாட்டரிக்கு தவறாக பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு உள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்து, வாங்கியவருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதனையடுத்து அவர் நீதிமன்றத்தை நாடி உள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த பவர்பால் லாட்டரி நிறுவனம் பல்வேறு மெகா பரிசுகளுடன் குலுக்கல்களை நடத்தி வருகிறது. அந்த வகையில், 2023 ஜன.,6 … Read more

ரூ.8 லட்சத்தை டிப்ஸாக கொடுத்த நபர்… ஷாக்கான உணவக பணியாளர்கள் – காரணம் என்ன?

Bizarre News: அமெரிக்காவில் உணவகம் ஒன்றில் வாடிக்கையாளர் சுமார் ரூ.8 லட்சம் மதிப்பிற்கு டிப்ஸ் கொடுத்த சம்பவம் கேட்போரை மிகவும் அதிர்ச்சி கலந்த உற்சாகத்தை அளித்தது. அதுகுறித்து இங்கு முழுமையாக காணலாம். 

அமெரிக்காவில் மருத்துவ ஆராய்ச்சிக்காக 200 ஏக்கரில் 30 ஆயிரம் குரங்குகளுக்கு மினி நகரம்

அட்லாண்டா: அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘சேபர் ஹியூமன் மெடிசின்ஸ்’ தொடர்ந்து மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் பெய்ன்பிரிட்ஜ் நகருக்கு அருகே சுமார் 30,000 குரங்குகள் வசிக்க 200 ஏக்கரில் ஒருகுட்டி நகரை உருவாக்க திட்டமிட்டுள்ளது. இங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்படும் நீண்டவால் குரங்குகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து அப்பகுதிவாசி டேவிட் பார்பர் கூறும் போது, “பெய்ன்பிரிட்ஜ் … Read more

இஸ்ரேல்-ஹமாஸ் போர்; 29 ஆயிரம் பாலஸ்தீனர்கள் பலி

காசா, இஸ்ரேல் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு நடத்திய கொடூர தாக்குதலில், 1,200 இஸ்ரேல் மக்கள் உயிரிழந்தனர். 240 பேர் பணய கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர். அவர்களின் பிடியில் உள்ள 134 பேரில் 31 பேர் உயிரிழந்து விட்டனர் என்று இஸ்ரேல் சமீபத்தில் அறிவித்தது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், காசா சுகாதார அமைச்சகம் வெளியிட்ட செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 107 உடல்கள் மருத்துவமனைகளுக்கு கொண்டு வரப்பட்டு … Read more

ஆப்கானிஸ்தானில் நிலச்சரிவு.. வீடுகள் மண்ணில் புதைந்தன: 5 பேர் உயிரிழப்பு

இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்து வருகிறது. பனிப்பொழிவும் அதிகமாக உள்ளது. நேற்று இரவு நூரிஸ்தான் மாகாணம், நூர்கிராம் மாவட்ட மலைப்பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்தன. வீடுகளில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டனர். தகவல் அறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இன்று மதிய நிலவரப்படி 5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 25 பேரைக் காணவில்லை என்றும் மாகாண … Read more

24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பம்..? அரசாங்கத்தை ஏமாற்றி ரூ.98 லட்சம் பலன் அடைந்த இத்தாலிய பெண்

ரோம்: இத்தாலியில், அரசு வழங்கும் மகப்பேறு நிதியுதவியை மோசடியாக பெற்று வாழ்க்கையில் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்த ஒரு பெண், கடைசியில் மோசடி அம்பலமானதால் சிறையில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார். இத்தாலியின் ரோம் நகரைச் சேர்ந்த பார்பரா ஐயோல் (வயது 50), என்ற பெண், வேலை செய்த நிறுவனங்களையும், அரசையும் சுமார் 24 ஆண்டுகளாக ஏமாற்றி மகப்பேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். 24 ஆண்டுகளில் 17 முறை கர்ப்பம் தரித்ததாகவும், இதில் 5 குழந்தைகள் பெற்றெடுத்ததாகவும், 12 முறை கரு … Read more

ஏடன் வளைகுடாவில் ஹவுதிகளால் தாக்கப்பட்ட இங்கிலாந்து கப்பல் மூழ்கியது

சனா, செங்கடல் மற்றும் ஏடன் வளைகுடா பகுதியில் செல்லக் கூடிய வணிகக் கப்பல்களை குறிவைத்து ஹவுதி போராளிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஏடன் வளைகுடாவில் ஈரான் ஆதரவு ஹவுதி பயங்கரவாதிகளால் தாக்கப்பட்ட சரக்கு கப்பல் மூழ்கும் அபாயம் உள்ளதாக ஹவுதி குழுவின் ராணுவ செய்தி தொடர்பாளர் யாஹ்யா சரியா இன்று தெரிவித்தார். முன்னதாக, செங்கடலை ஏடன் வளைகுடாவுடன் இணைக்கும் பாப் எல்-மண்டேப் ஜலசந்தி வழியாக பெலிஸ் கொடியுடன் கூடிய இங்கிலாந்து கப்பலான ரூபிமார் சரக்குக் கப்பல், ஹவுதிகளின் … Read more