21 earthquakes hit Japan in 90 minutes, tsunami waves hit, people fear | � ஜப்பானில் 90 நிமிடங்களில், 21 முறை நிலநடுக்கம் குலுங்கியது  சுனாமி அலைகளும் தாக்கியதால் மக்கள் அச்சம்

டோக்கியோ, ஜப்பான் நாட்டில் நேற்று 21 முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால், கட்டடங்கள் ஆட்டம் கண்டன. அதிகபட்சமாக, 7.6 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. கடலோர பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்ட நிலையில், 4 அடி உயரத்துக்கு சுனாமி அலைகள் தாக்கின. தொடர் அதிர்வுகள் ஏற்படலாம் என்ற எச்சரிக்கையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். கிழக்காசிய நாடான ஜப்பானில், அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். இந்நிலையில், அந்நாட்டின் ஹோன்சு தீவின் மேற்கு கடலோர பகுதியில் நேற்று பிற்பகலில், 7.6 ரிக்டர் அளவில் … Read more

India-Pakistan Exchange of information between nuclear power plants | இந்தியா -பாக். இடையே அணுமின்நிலைய தகவல்கள் பரிமாற்றம்

புதுடில்லி: இந்தியா-பாக்., இடையே அணு மின்நிலையங்கள் குறித்த தகவல்களை பரிமாறி கொண்டன. இந்தியா -பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால், தங்களது நாட்டில் உள்ள அணு மின்நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் ‘அணு மின் நிலையங்கள் மீதான தாக்குதலைத் தடைசெய்வது என கடந்த 1988-ல் டிச.31-ம் தேதி இரு நாடுகளிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் 1991-இல் ஜன. 27-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஒப்பந்தப்படி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி … Read more

ஜப்பானை தாக்க தொடங்கிய சுனாமி: பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல பிரதமர் வேண்டுகோள்

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹோன்ஷி அருகே 13 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்தது. ஜப்பானில் அடுத்தடுத்து பலமுறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் … Read more

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்- சுனாமி எச்சரிக்கை

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஹோன்ஷி அருகே 13 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த கடலோர பொதுமக்கள் … Read more

Pakistan General Election: Nawazs nomination accepted | பாகிஸ்தான் பொதுத்தேர்தல்: நவாஸ் வேட்பு மனு ஏற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லாகூர் : வரும் பிப்ரவரியில் நடக்க உள்ள பாகிஸ்தான் பொது தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சியின் மாஜி பிரதமர் நவாஸ் ஷெரீப் போட்டியிட தாக்கல் செய்திருந்த வேட்பு மனு தேர்தல் கமிஷன் ஏற்றுக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் – நவாஸ் கட்சியின் தலைவருமான நவாஸ் ஷெரீப் மீது கடந்த 2018ல் ஊழல் குற்றச்சாட்டு எழுந்தது. இதில் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை … Read more

ஜப்பானில் நிலநடுக்கம்: உதவி எண்களை அறிவித்தது இந்திய தூதரகம்

டோக்கியோ, ஜப்பான் நாட்டின் மேற்கு பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்திய நேரப்படி மதியம் 12.40 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் 5 மீட்டர் உயரத்திற்கு கடல் அலைகள் எழும் என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில் ஜப்பானில் நிலநடுக்கம், சுனாமி பாதிப்பு தொடர்பாக உதவி எண்களை, இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. அதன்படி +81-80-3930-1715, +81-70-1492-0049, … Read more

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை: 90 நிமிடத்தில் 20+ நிலநடுக்கம், 1 மீ. எழுந்த பேரலைகள், இந்திய தூதரக ‘ஹெல்ப்லைன்’

டோக்கியா: ஜப்பான் நாட்டில் 90 நிமிடங்களில் அடுத்தடுத்து 21 முறை நிலநடுக்கம், நில அதிர்வுகள் ஏற்பட்டதால் அங்கு 1 மீட்டர் அளவுக்கு பேரலைகள் எழுந்தன. மத்திய ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதை அடுத்து, கரையோரப் பகுதிகளில் 33,500 வீடுகளில் இருந்து மக்கள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதற்கிடையில், ஜப்பானில் உள்ள இந்திய தூதரகம் அவசர கால கட்டுப்பாட்டு அறையை அமைத்து ஹெல்ப்லைன் எண்களை அறிவித்துள்ளது. நிலநடுக்கம், சுனாமி தொடர்பாக அந்த எண்ணில் தொடர்பு கொண்டு இந்தியர்கள் தகவல்களைப் பெறலாம். வழிகாட்டுதல்களைப் … Read more

Wanted terrorist Masood Azhar: killed in car explosion? | தேடப்பட்டு வந்த பயங்கரவாதி மசூத் அசார்: கார் வெடித்து பலி?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பவல்பூர்: ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்க தலைவன் மவுலானா மசூத் அசார், வெடிகுண்டு தாக்குதலில் பலியானதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கடந்த 2008ல் நடந்த மும்பை பயங்கரவாத தாக்குதல் மற்றும் 2019ம் ஆண்டு பிப்.,14ல் நடந்த புல்வாமா தாக்குதல் ஆகியவற்றில் மூளையாக செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கத்தின் தலைவர் மசூத் அசார். இந்தியாவால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், பாகிஸ்தானில் பதுங்கி இருந்தார். கடந்த மே 1ல் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் … Read more

சிரியா மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 8 பேர் பலி

டமாஸ்கஸ், இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. மேலும், லெபனானில் ஹிஸ்புல்லா, ஏமனில் ஹவுதி உள்ளிட்ட கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஆதரவு அளித்து வருகிறது. அதேபோல், சிரியாவில் பஷிர் அல் அசாத் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அவரது ஆட்சிக்கு ஈரான் அரசு ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, ஈரான் ஆதரவு கிளர்ச்சியாளர்கள், ஆயுதக்குழுக்கள் சிரியா, ஏமன், லெபனான் … Read more