Indian-origin businessman commits suicide with his wife and daughter? | இந்திய வம்சாவளி தொழிலதிபர் மனைவி, மகளுடன் தற்கொலை?

நியூயார்க் இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க தொழிலதிபர், தன் மனைவி, மகளுடன், பாஸ்டன் நகரில் உள்ள வீட்டில் இறந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் வசித்த இந்திய வம்சாவளி தொழிலதிபர் ராகேஷ் கமல், 57. இவரது மனைவி, டீனா, 54; மகள் ஏரியானா, 18. சொகுசு பங்களா ராகேஷும், அவரின் மனைவியும் இணைந்து ஆன்லைன் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர்; 40 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களாவிலும் வசித்தனர். இந்நிலையில், … Read more

Khalistani supporter Lakhbir Singh declared a terrorist | காலிஸ்தான் ஆதரவாளர் லக்பீர் சிங் பயங்கரவாதியாக அறிவிப்பு

புதுடில்லி, பஞ்சாபில் நடந்த பல்வேறு தாக்குதல்களுக்கு காரணமான, காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் ஆதரவாளரும், பிரபல தாதாவுமான லக்பீர் சிங் லண்டாவை, பயங்கரவாதியாக உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. பஞ்சாபை சேர்ந்தவர் லக்பீர் சிங் லண்டா, 33; தடை செய்யப்பட்ட காலிஸ்தான் இயக்கத்துடன் தொடர்புடைய, சர்வதேச பாபர் கல்சா அமைப்பில் உள்ளார். கடந்த 2021ல், பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள உளவுத்துறை தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் வழக்கில் இவர் தான் முக்கிய குற்றவாளி. அதேபோல, … Read more

Application processing fee hike for all visas including H1B | எச் 1 பி உட்பட அனைத்து விசாக்களின் விண்ணப்ப பரிசீலனை கட்டணம் உயர்வு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன் :’எச் 1 பி’ உட்பட அனைத்து வகையான விசாக்கள் கோரி சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கான பரிசீலனை கட்டணத்தை, அமெரிக்க அரசு, 12 சதவீதம் உயர்த்தியுள்ளது. அமெரிக்காவில் பணியாற்ற செல்லும் வெளிநாட்டினருக்கு, எச் 1 பி உள்ளிட்ட விசாக்கள் வழங்கப்படுகின்றன. இவற்றை அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. குறிப்பிட்ட சில விசாக்களின் விண்ணப்பங்களுக்கு, பிரீமியம் பரிசீலனை கட்டணத்தை தேர்வு செய்தால், விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். உதாரணமாக, ஐ – … Read more

கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – 6 பேர் பலி

மெக்சிகோ சிட்டி, மெக்சிகோ நாட்டின் வடக்கு மாகாணம் சொனராவில் உள்ள சிடெட் ஒபெகன் பகுதியில் நேற்று அதிகாலை கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, நிகச்சி நடைபெற்ற பகுதிக்குள் நுழைந்த கும்பல் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கண்ணில் பட்டவர்களையெல்லாம் சரமாரியாக சுட்டது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 26 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசா படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், துப்பாக்கிச்சூடி நடத்திவிட்டு தப்பியோடிய கும்பல் … Read more

காசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் – 24 மணி நேரத்தில் 200 பேர் பலி

டெல் அவில்: காசா மீது இஸ்ரேல் ராணுவம் சராமாரி தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவுக்குள் நுழைத்து ஹமாஸ் சுரங்கப்பாதை வளாகத்தை அழித்ததுள்ளது இஸ்ரேல். அதோடு கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் வெள்ளிக்கிழமை இரவு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸ் நகர் மீது கடுமையான குண்டுகளை வீசிதாக்குதல் நடத்தியுள்ளது. காசாவுக்குள் நுழைத்து ஹமாஸ் சுரங்கப்பாதை வளாகத்தை அழித்துள்ளது இஸ்ரேல். அதோடு கடந்த 24 மணி நேரத்தில் 200 பேர் … Read more

200 years since Tamils ​​migrated to Sri Lanka:JP Natta issued postage stamp | தமிழர்கள் இலங்கைக்கு குடிபெயர்ந்து 200 ஆண்டுகள் நிறைவு: தபால் தலை வெளியிட்டார் நட்டா

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: ”பிரதமர் மோடி தொடர்ந்து நம்பிக்கையோடு புதிய வளர்ச்சி திட்டங்களை வழங்க உள்ளார். இதன் மூலம் இலங்கையோடு நாம் கொண்டுள்ள இருதரப்பு உறவுகளும் மேம்படும்” என பா.ஜ., தேசிய தலைவர் நட்டா பேசினார். இந்திய வம்சாவளித் தமிழர்கள் இலங்கை சென்று 200ம் ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதனை நினைவு கூரும் வகையில், சிறப்பு தபால் தலையை தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை முன்னிலையில் பா.ஜ., தேசிய தலைவர் நட்டா வெளியிட்டார். … Read more

ஒரே நாளில் 122 ஏவுகணைகள்.. 36 டிரோன்கள்.. உக்ரைன் மீது மிகப்பெரிய வான் தாக்குதலை நடத்திய ரஷியா

கீவ்: உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொண்டுள்ள ரஷியா, சமீபகாலமாக தீவிரமாக வான் தாக்குதலில் ஈடுபடுகிறது. இதில் கடுமையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் படைகள், ரஷியாவுக்கு பதிலடி கொடுத்து வருகின்றன. வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை தடுப்பு அமைப்பு மூலம் ரஷிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்துகின்றனர். எனினும், பெரும்பாலான ஏவுகணைகள் உக்ரைன் பகுதியை தாக்குவதால் அதிக அளவில் சேதம் ஏற்படுகிறது. அவ்வகையில், நேற்று மிகப்பெரிய வான் தாக்குதலை ரஷியா நடத்தியிருக்கிறது. நேற்று பகலில் … Read more

மியான்மரில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

நைப்பியிதோ, இந்தியாவின் அண்டை நாடான மியான்மரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று இரவு 10 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவானது. மியான்மரில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரிலும் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தினத்தந்தி Related Tags : Earthquake  நிலநடுக்கம் 

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.9 ஆக பதிவு

பான்டா அச்சே (இந்தோனேசியா): இந்தோனேசியாவின் அச்சே பகுதியில் இன்று (டிச.30) கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. என்றாலும் பெரிய பாதிப்புகளோ, உயிரிழப்புகளோ இதுவரை பதிவாகவில்லை. அச்சே பகுதியிலுள்ள கடற்கரை நகரமான சினாபாங்-ன் கிழக்கு பகுதியில் 362 கி.மீ. (225 மைல்) தூரத்தில் கடலுக்கடியில் 10 கி.மீ. (6.2 மைல்) ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாகவும், அதன் தாக்கம் 5.9 ரிக்டராக இருந்ததாகவும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்தோனேசிய வானிலை, காலநிலை மற்றும் புவி … Read more

Baby boy born in Chile weighing 7.1 kg: mother and son are fine | சிலி நாட்டில் 7.1 கிலோ எடையில் பிறந்த ஆண் குழந்தை: தாயும் சேயும் நலம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சான்ட்டியாகோ: சிலி நாட்டில் 7.1 கிலோ எடையில் ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தாயும் சேயும் நலமாக உள்ளனர் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தைகளின் எடை 2.5 கிலோ முதல் 4கிலோ வரை இருக்கும். 4 கிலோக்கு மேல் பிறக்கும் குழந்தைகள் உடல் பருமனாகக் கருதப்படுவதோடு பிறவி குறைபாடுகள் இருக்கலாம். 1.5 கிலோவுக்கு குறைவான எடையுடன் பிறக்கும் குழந்தைகள் ஆபத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இந்த குழந்தைகளின் … Read more