ரஷியா; அலெக்சி நவால்னிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் கைது

மாஸ்கோ, ரஷிய அதிபர் புதினையும், அவரது கொள்கைகளையும் கடுமையாக விமர்சித்து வந்தவர் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி (வயது 47). இதனால் அங்குள்ள இளைஞர்கள் மத்தியில் இவருக்கான ஆதரவு பெருகிறது. இதனிடையே கடந்த 2013-ல் அலெக்சி நவால்னி மீது பணமோசடி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அவருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து பயங்கரவாதத்தை ஊக்குவித்தல், கோர்ட்டு அவமதிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அவருக்கு மொத்தம் 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த … Read more

Trump fined Rs 3,000 crore for false information about property | சொத்து குறித்து பொய் தகவல் அளித்த டிரம்புக்கு ரூ.3,000 கோடி அபராதம்

நியூயார்க், தன் சொத்து மதிப்பு குறித்து தவறான தகவல் அளித்த வழக்கில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்புக்கு, நீதிமன்றம் 3,000 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப். இவர், அதிபராவதற்கு முன், தொழிலதிபராக இருந்தவர். இவருக்கு சொந்தமான ஏராளமான தொழில் நிறுவனங்கள், வணிக நிறுவங்கள் உள்ளன. வணிக நிறுவனத்தில் அவரது மகன்களான ஜூனியர் டிரம்ப், எரிக் ஆகியோரும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் டிரம்ப், வங்கி மற்றும் நிதி அமைப்புகளிடம் கடன் … Read more

முக்கிய தடயமான தலைமுடி.. 30 ஆண்டுகளாக நீடித்த கொலை வழக்கில் இந்திய வம்சாவளி நபருக்கு ஆயுள் தண்டனை

லண்டன்: லண்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 1994-ம் ஆண்டு 39 வயது நிரம்பிய பெண் படுகொலை செய்யப்பட்டார். அவரது உடலில் 140 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டிருந்தது. இங்கிலாந்தை உலுக்கிய இந்த கொடூர கொலை வழக்கில், 30 ஆண்டுகளுக்குப் பிறகு கொலையாளிக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக துப்பு துலங்காமல் இருந்த நிலையில், சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட முடியின் மூலம் உண்மையான கொலையாளி அடையாளம் காணப்பட்டு அவர் நீதியின் முன் நிறுத்தப்பட்டிருக்கிறார். வழக்கு விவரம்: … Read more

Iran Man Kills 12 Relatives Including Father In Mass Shooting: Report | ஈரானில் தந்தை உள்ளிட்ட 12 உறவினரை கொன்ற நபர் சுட்டுக்கொலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் டெஹ்ரான்: ஈரானில் குடும்ப பிரச்னை காரணமாக தந்தை உள்ளிட்ட 12 பேரை சுட்டுக் கொன்ற நபரை போலீசார் சுட்டுக் கொன்றனர். ஈரானின் தெற்கு மாகாணமான கெர்மனில் உள்ள நகரம் ஒன்றில், 30 வயது மதிக்கத்தக்க நபர், தந்தை மற்றும் உறவினர்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். குடும்ப பிரச்னை காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது. என்ன மாதிரியான பிரச்னை என்பதும், சுட்டுக் கொன்றவரின் பெயர் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. தகவல் அறிந்து … Read more

The Chief Election Commissioner who cheated in the general election of Pakistan: Election officer allegation of sensationalism | பாக்.பொதுத் தேர்தலில் பித்தலாட்டம் செய்த தலைமை தேர்தல் ஆணையர்: தேர்தல் அதிகாரி பரபரப்பு குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ராவல்பிண்டி: நடந்து முடிந்த பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதில் தலைமை தேர்தல் ஆணையருக்கும், தலைமை நீதிபதிக்கும் தொடர்புள்ளதாக பகீர் குற்றச்சாட்டை சுமத்தியுள்ள ராவல்பிண்டி தேர்தல் ஆணையர், தாமும் செய்த தவறுக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்வதாக அறிவித்தார். பாகிஸ்தான் பாராளுமன்றத்திற்கு கடந்த 8-ம் தேதி பொதுத்தேர்தல் நடந்தது. இதில் பல்வேறு ஊழல் வழக்கில் சிறைதண்டனை பெற்ற முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தஹ்ரீக் இன்சாப் கட்சி தேர்தல் போட்டியிட தடை … Read more

Former Thai Prime Minister, whose sentence was reduced in the corruption case, will be released tomorrow | ஊழல் வழக்கில் தண்டனை குறைக்கப்பட்ட தாய்லாந்து மாஜி பிரதமர் நாளை விடுதலை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாங்காங்க்: ஊழல் வழக்கில் தாய்லாந்து மாஜி பிரதமர் தக்சின் ஷினவந்தரா,73வுக்கு தண்டனை காலம் குறைக்கப்பட்டதால், முன்கூட்டியே நாளை விடுதலையாகிறார். கடந்த 2001 முதல் 2006 வரை தாய்லாந்தின் பிரதமராக இருந்த ஷினவத்ரா தன் ஆட்சி காலத்தில் அரசு திட்டங்களில் பெருமளவு செய்த ஊழல் அம்பலமானதால் தண்டனையிலிருந்து தப்பிக்க நாட்டைவிட்டு தப்பியோடினார். 14 ஆண்டுகள் வெளிநாட்டிலிருந்துவிட்டு கடந்தாண்டு (2023) நாடு திரும்பினார். எனினும் இவர் மீதான குற்றச்சாட்டில் 8 ஆண்டுகள் சிறை … Read more

தேர்தலில் தவறு நடந்தது உண்மை! தவறை ஒப்புக் கொண்டு பதவி விலகிய பாகிஸ்தான் உயரதிகாரி

Pakistan Elections Fraud 2024: தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு “அழுத்தம்” இருந்ததால், தேர்தல் முறைகேடுகளுக்கு துணை போனதாக பொதுவெளியில் ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் உயர் அதிகாரி….

ராணுவ ஆட்சியை நோக்கி நகர்கிறதா பாகிஸ்தான்… நீடிக்கும் குழப்பம்..!!

பாகிஸ்தானில் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வார காலம் ஆகிவிட்டது. ஆனால் அங்கே புதிய அரசு அமையும் சூழல் இன்னும் உருவாகவில்லை. தொடர்ந்து குழப்பம் நிலவுகிறது.

Fraud: பணமோசடி வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்புக்கு 355 மில்லியன் USD அபராதம்!

Donald trump civil fraud Case: சிவில் மோசடி வழக்கில் டொனால்ட் டிரம்ப்பிற்கு அபராதம் விதித்து தீர்ப்பளித்த நியூயார்க் நீதிமன்றம் இந்த விஷயத்தில் கடுமையான அபராதத்தை விதித்தது ஏன் தெரியுமா?

“புதின் தண்டனையில் இருந்து தப்ப முடியாது” – அலெக்ஸி நவல்னி மரணம் குறித்து அவரது மனைவி ஆவேசம்

பெர்லின்: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னி சிறையில் மரணமடைந்தது உறுதி செய்யப்பட்டால் விளாடிமிர் புதினும் அவரது கூட்டாளிகளும் தண்டிக்கப்படாமல் போக மாட்டார்கள் என்று அலெக்ஸியின் மனைவி தெரிவித்துள்ளார். முனிச் பாதுகாப்பு மாநாட்டில் பேசிய அலெக்ஸி நவல்னியின் மனைவி யூலியா நவல்னயா கூறுகையில், “எனது கணவரின் மரணச் செய்தி ரஷ்ய அரசிடமிருந்து வந்துள்ளதால் அதில் எனக்கு சந்தேகம் உள்ளது. புதின் மற்றும் அவரது அரசை நம்ப முடியாது. அவர்கள் எப்போதும் பொய்யைத்தான் சொல்வார்கள். ஒருவேளை அந்தச் செய்தி … Read more