Have more children; Putins appeal to the Russian people | “அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள்”; ரஷ்ய மக்களுக்கு புடின் வலியுறுத்தல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: அதிக குழந்தைகளை பெற்று கொள்ளுங்கள் என ரஷ்ய மக்களுக்கு அந்நாட்டு அதிபர் புடின் வலியுறுத்தியுள்ளார். மக்கள் தொகை, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுகிறது. ஆனால், உலகின் பெரும்பாலான நாடுகளில் மக்கள் தொகை சரிவு மிகப்பெரிய பிரச்னையாகி உள்ளது. அந்த வகையில் ரஷ்யாவும், இப்போது மக்கள் தொகை சரிவால் பிரச்னையை எதிர்கொள்ள ஆரம்பித்துள்ளது. உக்ரைன் நாட்டுடனான போரால் ரஷ்யாவிலும் பலர் கொல்லப்பட்டனர். இதனால் மக்கள் தொகையை அதிகரிக்க ரஷ்ய … Read more

காசா அகதிகளை தடுக்க எல்லை சுவர் கட்டும் எகிப்து

கெய்ரோ, இஸ்ரேல்-காசா இடையேயான போர் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கியது. 4 மாதங்களுக்கும் மேலாக தொடரும் இந்த போரில் இதுவரை சுமார் 10 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் பலியானதாக கூறப்படுகிறது. இதனால் உயிருக்கு பயந்து ஏராளமானோர் தங்களது குடியிருப்புகளை விட்டு வெளியேறினர். அதன்படி லட்சக்கணக்கானோர் எகிப்து எல்லை நகரமான ரபாவில் உள்ள அகதிகள் முகாமிகள் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்தநிலையில் ரபா நகருக்கு அருகில் ராணுவத்தின் உதவியுடன் எகிப்து எல்லைச்சுவர் எழுப்பி வருகிறது. இது காசாவில் இருந்து தப்பி செல்லும் … Read more

Putin responsible for Alexei Navalnys death : Zobaiton | அலெக்சி நாவல்னி மரணத்திற்கு புடினே பொறுப்பு : ஜோபைடன்

வாஷிங்டன்: ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சி நாவல்னி மரணத்திற்கு அதிபர் புடினே முழு பொறுப்பு என அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார். ரஷ்யாவில் அதிபராக ஐக்கிய ரஷ்யா கட்சியை சேர்ந்த விளாடிமிர் புடினின் உள்ளார். இங்கு, ‘எதிர்கால ரஷ்யா’ என்ற கட்சியை நடத்தி வந்த அலெக்சி நாவல்னி,48 அதிபர் புடினுக்கு எதிராக ஊழல் புகார்களை தொடர்ச்சியாக சுமத்தி விமர்சித்து வந்தார். இதையடுத்து அலெக்சி மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்திய ரஷ்ய அரசு, 2021ல் அவரை ஆர்க்டிக் … Read more

ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் நவால்னி சிறையில் உயிரிழப்பு

மாஸ்கோ, ரஷிய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸ் நவால்னி உயிரிழந்துள்ளார். புதினை கடுமையாக விமர்சித்து வந்த நவால்னி, அறக்கட்டளை மூலமாக பணத்தை கையாடல் செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கடந்த 2021-ம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். நவால்னிக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக சிறையில் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. அலெக்ஸ் நவால்னி உயிரிழப்புக்கான காரணம் குறித்த தகவல் எதுவும் தற்போது வரை வெளியிடப்படவில்லை. தினத்தந்தி Related Tags … Read more

Russian opposition leader dies mysteriously | ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் மர்ம மரணம்

மாஸ்கோ, ரஷ்யாவின் எதிர்க்கட்சித் தலைவரும், அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடினின் எதிர்ப்பாளருமான அலெக்சி நாவல்னி, 47, சிறையில் மர்மமான முறையில் உயிரிழந்தார். ரஷ்யாவில் அதிபர் விளாடிமிர் புடினின் ஐக்கிய ரஷ்யா கட்சி ஆட்சி செய்கிறது. இங்கு, ‘எதிர்கால ரஷ்யா’ என்ற கட்சியை நடத்தி வந்த அலெக்சி நாவல்னி, அதிபர் புடினுக்கு எதிராக ஊழல் புகார்களை தொடர்ச்சியாக சுமத்தி வந்தார். எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான இவருக்கு, அந்நாட்டு மக்களிடையே, ஆதரவு பெருகியது. தொடர்ந்து புடினை எதிர்த்து வந்த அலெக்சி … Read more

கிரீஸ் நாடாளுமன்றத்தில் தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதா நிறைவேற்றம்

ஏதென்ஸ், தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்கும் மசோதாவிற்கு கிரீஸ் நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது. நாடாளுமன்றத்தில் உள்ள 300 எம்.பி.க்களில் 176 பேர் இந்த மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயம் கிரீஸ் பிரதமரின் வலதுசாரி ஆளுங்கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் பலர் இந்த மசோதாவிற்கு எதிராக வாக்களித்துள்ளனர். இந்த மசோதா அரசிதழில் வெளியான பின்னர் சட்டமாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு ஓரினச்சேர்க்கை ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணம் என்றும், இதன் மூலம் … Read more

Aussie, Indian woman dies in floods | ஆஸி., வெள்ளத்தில் சிக்கி இந்திய பெண் உயிரிழப்பு

கான்பெரா ஆஸ்திரேலியாவில் பெய்த மழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, இந்தியாவைச் சேர்ந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இந்த நிலையில் மவுண்ட் இசா பகுதியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தில் சிக்கி, இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய துாதரகம் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள … Read more

ஆஸ்திரேலியா: வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இந்திய பெண் உயிரிழப்பு

சிட்னி, ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அம்மாகாணத்தின் மவுண்ட் இஷா பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த தகவலை ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ளது. உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், தூதரக ரீதியான உதவிகளை செய்ய அவர்களுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. Heart … Read more

தெற்கு காசாவின் பிரதான ஆஸ்பத்திரிக்குள் புகுந்த இஸ்ரேல் ராணுவம்

ரபா, காசாவில் ஹமாசுக்கு எதிரான இஸ்ரேல் படைகளின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்து இருக்கிறது. அந்தவகையில் தெற்கு காசாவின் பிரதான ஆஸ்பத்திரியான கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் ஆஸ்பத்திரியில் நேற்று அதிகாலையில் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் அதிரடியாக நுழைந்தனர்.அப்போது அங்கு நடந்த துப்பாக்கி சூட்டில் நோயாளி ஒருவர் கொல்லப்பட்டார். 6 பேர் படுகாயமடைந்தனர். முன்னதாக ஆஸ்பத்திரியில் தஞ்சமடைந்திருந்த பொதுமக்களும், நோயாளிகளும் வெளியேற தனிப்பாதை ஒன்றை இஸ்ரேல் படைகள் திறந்திருந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து ஆஸ்பத்திரி வளாகத்தில் பெரும் … Read more

25-year-old Indian student dies of cardiac arrest in Canada | கனடாவில் மாரடைப்பால் 25 வயதான இந்திய மாணவர் மரணம்

ஒட்டாவா: கனடாவில் படித்து வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயதான மாணவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஷாயிக் முகமது அஹமது(25). அவர் கனடாவின் ஆண்டாரியோவில் உள்ள கொனேஸ்டோகா கல்லூரியில் ஐடி பிரிவில் பட்டமேற்ப்படிப்பை, கடந்த 2022 டிச., முதல் படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக அவர் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், இன்று அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக, ஷாயிக் முகமது அஹமதுவின் குடும்பத்தை தொடர்பு கொண்ட … Read more