‘பாகிஸ்தான் பொதுத் தேர்தலில் மோசடி’ – விசாரணைக்கு மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தல்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பொதுத் தேர்தல் மோசடிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை வலியுறுத்தியுள்ளன. பாகிஸ்தானின் தேசிய அவை மற்றும் மாகாண அவைகளுக்கான தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. காலை 8 மணிக்குத் தொடங்கிய தேர்தல் மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இதனையடுத்து, வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற்றதால், வாக்குகள் எண்ணும் பணி இன்னும் முடிவுக்கு வரவில்லை. தேசிய அவையின் … Read more