முதல் முறையாக 400 கிலோ போதைப்பொருட்களுடன் இந்திய வம்சாவளி டிரைவர் கனடாவில் கைது

டொரண்டோ: 400 கிலோ எடையுள்ள மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருட்களுடன் இந்திய வம்சாவளி டிரைவர் ஒருவர் கனடாவில் கைது செய்யப்பட்டார். கனடா நாட்டின் மானிடோபா மாகாணத்தின் போய்செவைன் பகுதி வழியாக அண்மையில் ஒரு லாரி வந்தபோது அதை போலீஸார் மடக்கி சோதனை நடத்தினர். அதில் 406.2 கிலோ எடையுடைய மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டிய டிரைவர் கோமல்பிரீத் சித்து கைது செய்யப்பட்டார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இவரது குடும்பம் கனடாவில் வசித்து வருகிறது. … Read more

UN What is Indias contribution to the budget 2024? | ஐ.நா. பட்ஜெட்டுக்கு இந்தியா செலுத்திய பங்களிப்பு நிதி எவ்வளவு ?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஐ.நா.,: ஐக்கிய நாடுகள் சபையின் வழக்கமான வரவு செலவுத் திட்டத்தின் கீழ் இந்த நிதியாண்டிற்கான தன் பங்களிப்பாக 32 மில்லியன் டாலரை இந்தியா செலுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஐ.நா.,அமைப்பின் வரவு செலவு திட்டத்தின் கீழ் இந்தியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் தங்களது பங்களிப்பு நிதியை ஒவ்வொரு மூன்றாண்டின் நிதியாண்டு துவங்கும் போது செலுத்துவது கடமையாகும். இதற்கான அமைக்கப்பட்ட ஒழுங்குமுறை குழுவிற்கு தங்களது பங்களிப்பை நிதியாண்டு துவங்கிய 30 நாட்களுக்குள் செலுத்த … Read more

தந்தையின் தலையை துண்டித்து… கொடூர செயலை வீடியோ எடுத்து பரப்பிய மகன்..!

அமெரிக்காவில் ஒரு இளைஞன் தந்தையை கொடூரமாக கொலை செய்ததோடு மட்டுமல்லாமல், அந்த கொடூர செயலை 14 நிமிட வீடியோ எடுத்து youtube தளத்திலும் பதிவேற்றியுள்ளார்.

இலங்கை அரசின் புதிய ஆயுதம்! இணையதளத்திற்கு கட்டுப்பாடு விதிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்!

Online Safety Act Of Srilanka: இலங்கையில் இணைதளப் பதிவுகளுக்குக் கட்டுப்பாட்டு விதிக்கும் சட்டத்துக்கு இலங்கை நாடாளுமன்றம் இறுதி ஒப்புதல் வழங்கியது…

Indian-Origin Student Shreyas Reddy Found Dead In US, 4th Case This Year | அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்களின் மரணம்: இந்த ஆண்டில் 4வது சம்பவம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். இந்த ஆண்டில் மட்டும் 4 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் ஒஹியோவில் இந்திய மாணவர் ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரி என்பவர் சின்சினாட்டியில் உள்ள கல்லூரியில் வணிகவியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில், ஸ்ரேயாஸ் ரெட்டி பெனிகேரி மர்மமான முறையில் உயிரிழந்ததாகவும், அவரது உடல் உடற்கூராய்வு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், போலீசார் தெரிவித்தனர். உடற்கூராய்வு முடிந்த பின் … Read more

India-US MQ-9B Armed Drone Deal Explained In 5 Points | எம்கியூ 9பி ட்ரோன்களை இந்தியாவிற்கு விற்க அமெரிக்கா ஒப்புதல்

வாஷிங்டன்: சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பில் எம்கியூ 9பி சீகார்டியன் ட்ரோன்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 4 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த ஒப்பந்தப்படி, இந்தியாவிற்கு 31 ட்ரோன்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. அதில் 15 ட்ரோன்கள் கடற்படைக்கு இணைக்கப்படும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க பார்லிமென்டில் ஜோ பைடன் அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது 31 எம்கியூ 9 பி … Read more

15-வது மாடியில் இருந்து வீசி குழந்தைகள் படுகொலை; சீன தம்பதிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

பீஜிங், சீனாவை சேர்ந்தவர் ஜாங் போ. இவரது முதல் மனைவி சென் மெய்லின். இந்த தம்பதிக்கு 2 வயதில் ஒரு மகள் மற்றும் ஒரு வயதில் ஒரு மகன் இருந்தனர். இந்நிலையில், 2020-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த தம்பதி விவாகரத்து செய்தது. குழந்தைகள் இருவரும் தந்தையிடம் இருந்தனர். இந்த சூழலில், யே செங்சென் என்ற வேறொரு பெண்ணுடன் ஜாங் போவுக்கு தொடர்பு ஏற்பட்டது. ஆனால், ஜாங்குக்கு முன்பே திருமணம் நடந்து 2 குழந்தைகள் இருப்பது செங்சென்னுக்கு பின்னரே … Read more

அமெரிக்க விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டன! அதிர்ச்சியளிக்கும் 203% வரை கட்டண உயர்வு

US Visa Fees Hike: H-1B, L-1 மற்றும் EB-5 உள்ளிட்ட பல்வேறு வகையான விசாக்களுக்கான கட்டணங்களை அமெரிக்கா அதிரடியாக உயர்த்தியுள்ளது… எந்த விசாவுக்கு எவ்வளவு கட்டணம் அதிகரிக்கப்பட்டது?

நேபாளத்தின் முதல் பணக்காரரின் சகோதரர் அதிரடி கைது; புலனாய்வு துறை நடவடிக்கை

காத்மண்டு, நேபாள நாட்டில் பன்ஸ்பாரி என்ற பெயரிலான அரசு தோல் காலணி தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்குரிய நிலங்களை அருண் சவுத்ரி என்பவர் தன்னுடைய கூட்டாளிகளுடன் சேர்ந்து கொண்டு தன்வசப்படுத்தி இருக்கிறார். இதுபற்றி அந்நாட்டின் மத்திய புலனாய்வு கழகம் (சி.ஐ.பி.) விசாரணை நடத்தி உள்ளது. இதன்பின் காத்மண்டு நகரில் உள்ள லஜிம்பத் பகுதியில் உள்ள இல்லத்தில் வைத்து அருண் சவுத்ரியை சி.ஐ.பி. அதிகாரிகள் இன்று கைது செய்தனர். அவரை 4 நாட்கள் காவலில் வைக்க … Read more

Russian President Putin earned Rs. 6.25 crores in 6 years | ரஷ்ய அதிபர் புடின் 6 ஆண்டுகளில் சம்பாதித்தது ரூ.6.25 கோடியாம்

மாஸ்கோ : ரஷ்ய அதிபராக பதவி வகித்த ஆறு ஆண்டுகளில் விளாடிமிர் புடின் 6.25 கோடி ரூபாய் மட்டுமே வருமானமாக பெற்றுள்ளதாக அந்நாட்டு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவில் கடந்த 2000ல் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரப்பூர்வ அதிபராக விளாடிமிர் புடின் பதவியேற்றார். இதையடுத்து, நான்காவது முறையாக கடந்த 2018ல் மீண்டும் அவர் அதிபராக தேர்ந்தெடுக்க பட்டார். புடினின் பதவிக்காலம் வரும் மே மாதம் நிறைவடைய உள்ளது. இதையடுத்து, வரும் மார்ச் 17ல் … Read more