காசாவில் போர் முனையில் பலியான இஸ்ரேல் மந்திரியின் மகன்

ஜெருசலேம், இஸ்ரேல் போர் அவையின் மந்திரியும் முன்னாள் ராணுவ தலைமை தளபதியுமான காடி ஐசன்கோட்டின் மகன், காசா போர் முனையில் உயிரிழந்துள்ளார். ஐசன்கோட் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு கட்சியின் தலைவர் பென்னி காண்ட்ஸ் ஆகிய இருவரும் அக்.7 தாக்குதல் பிறகு பிரதமர் நெதன்யாகு அமைத்த போர் அமைச்சரவையில் இணைந்து பணியாற்றினர். கல் மெயிர் ஐசன்கோட் எதற்காக இறந்தாரோ அந்தப் புனித காரணத்துக்காக நாம் தொடர்ந்து போராடுவோம்.இவரது மகன் கெல் மெயிர் ஐசன்கோட் (25) காசா போர் முனையில் … Read more

The ban on girls education is why the world is turning away from us | உலகம் நம்மைவிட்டு தள்ளி நிற்பதற்கு பெண் கல்வி மீதான தடையே காரணம்

காபூல்: “தலிபான்களை விட்டு உலகமும், பொதுமக்களும் தள்ளி நிற்பதற்கு, பெண் கல்விக்கு எதிராக நாம் விதித்து வரும் தொடர்ச்சியான தடையே காரணம்,” என, ஆப்கானிஸ்தானின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் கூறியுள்ளார். அனுமதி தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, 2021ல் தலிபான்கள் அதிரடியாக கைப்பற்றி ஆட்சி செய்து வருகின்றனர். இங்கு, பெண்களுக்கு எதிராக பல்வேறுகட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பெண்கள் பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று படிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது; அழகு நிலையங்கள் நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டு … Read more

இந்திய மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் யாருக்கும் அஞ்ச மாட்டார் பிரதமர் மோடி: புதின் புகழாரம்

மாஸ்கோ: ரஷ்யாவின் பொதுத் துறை வங்கியான விடிபி சார்பில் தலைநகர் மாஸ்கோவில் அண்மையில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற் றது. ‘ரஷ்யா அழைக்கிறது’ என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக அவரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டன. இந்தியா, ரஷ்யா இடையிலான உறவு குறித்த கேள்விக்கு புதின் அளித்த பதில் வருமாறு: இந்தியாவின் நலன், இந்திய மக்களின் நலன் சார்ந்த விவகாரங்களில் பிரதமர் நரேந்திர மோடியை மிரட்டி … Read more

US vetoes UNSC resolution demanding immediate humanitarian ceasefire in Gaza | காசாவில் போர் நிறுத்தம் கொண்டு வர ஐ.நாவில் தீர்மானம்: நிராகரித்தது அமெரிக்கா

நியூயார்க்: காசாவில் மனிதாபிமான போர் நிறுத்தம் குறித்து ஐ.நா. சபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தீர்மானத்தை நிராகரித்தது. மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, அக்., 7ல் துவங்கிய போர் இன்னும் முடிவுக்கு வராதது, உலக நாடுகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. போரை முடிவுக்கு கொண்டு வர பல்வேறு நாடுகள் முயற்சித்து வருகின்றன. இந்நிலையில் காசாவில் மனிதாபிமான போர் … Read more

யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்றதற்கு இந்தியர்கள் கர்பா நடனமாடி அமெரிக்காவில் உற்சாகம்

நியூயார்க்: யுனெஸ்கோவின் கலாச்சார பாரம்பரிய பட்டியலில் குஜராத்தின் கர்பா நடனத்துக்கு இடம் கிடைத்துள்ளது. இதனை கொண்டாடும் விதமாக, இந்திய-அமெரிக்க சமூகத்தினர் நியூயார்க் நகரத்தின் டைம்ஸ் சதுக்கத்தில் உறைபனியையும் பொருட்படுத்தாது வியாழக்கிழமை மாலை ஒன்றுகூடி கர்பா நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரி வருண் ஜெப் கூறுகையில், “ குஜராத்தின் கர்பா நடனத்தை அமெரிக்க மண்ணில் கொண்டாடுவது ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வு. இது, இந்தியாவின் பன்முகத்தன்மையையும், பாரம்பரிய கலாச்சாரத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வு. இந்தியாவின் … Read more

Presidential Election in Russia: March 17, 2024 | ரஷ்யாவில் அதிபர் தேர்தல்: 2024 மார்ச் 17 நடக்கிறது

மாஸ்கோ : ரஷ்யாவில் 2024 ல் தற்போதைய அதிபர் விளாடிமிர்புடின் பதவி காலம் முடிவதால் மார்ச் 17 ல் அதிபர் தேர்தல் நடக்கவுள்ளது. இத்தேர்தலில் மீண்டும் போட்டியிடுவது உறுதி என அதிபர் விளாடிமிர்புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் 1999ம் ஆண்டு டிசம்பரில் அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சின் பதவி விலகினார். தற்காலிக அதிபராக விளாடிமிர்புடின் பதவி ஏற்றார். 2000-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரப்பூர்வ அதிபராக புடின் பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் 2024 மே … Read more

கத்தாரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 8 கடற்படை அதிகாரிகளுடன் இந்திய தூதர் சந்திப்பு

புதுடெல்லி: இந்திய கடற்படையில் உயர்பொறுப்பு வகித்து ஓய்வு பெற்ற 8 முன்னாள் அதிகாரிகளை கத்தார் அரசு கடந்த ஆண்டு கைது செய்துசிறையில் அடைத்தது. அவர்களுக்கு கத்தார் நீதிமன்றம் கடந்தஅக்டோபர் மாதம் மரண தண்டனை விதித்தது. இதை எதிர்த்துஇந்திய அரசு கத்தார் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்தச் சூழலில், டிசம்பர் 1-ம்தேதி காலநிலை மாற்றம் தொடர்பாக துபாயில் நடைபெற்ற சிஓபி28உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடியும், கத்தார் மன்னர் ஷேக் தமீம் பின் ஹமத் அல்தானியும் சந்தித்துப் பேசினர். … Read more

Will run again in 2024 presidential election: Putin | 2024 அதிபர் தேர்தலிலும் போட்டியிடுவேன் : புடின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: 2024 அதிபர் தேர்தலில் தாம் மீண்டும் போட்டியிடுவது உறுதி என ரஷ்ய அதிபர் விளாடிமிர்புடின் தெரிவித்துள்ளார். ரஷ்யாவில் கடந்த 1999ம் ஆண்டு டிசம்பரில் அதிபராக இருந்த போரிஸ் யெல்ட்சின் பதவி விலகவே, தற்காலிக அதிபராக விளாடிமிர்புடின் பதவி ஏற்றார். 2000-ம் ஆண்டில் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு அதிகாரப்பூர்வ அதிபராக பொறுப்பேற்றார். இவரது பதவி காலம் 2024 மே மாதம் நிறைவடைகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் தேர்தலை 2024ம் … Read more

காசா மீது தீவிர தாக்குதல்: பொதுமக்கள் பாதுகாப்பு 'முக்கியமானது' – இஸ்ரேல் பிரதமரிடம் ஜோ பைடன் வலியுறுத்தல்

காசா, இஸ்ரேல்-ஹமாஸ் போர் தொடங்கி நேற்றுடன் 2 மாதங்கள் முடிவடைந்தது. இந்த போரில் இருதரப்பிலும் சுமார் 18 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர். காசாவின் மொத்த மக்கள் தொகையில் 80 சதவீதம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி சொந்த மண்ணிலேயே அகதிகளை போல முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். அதோடு போரின் விளைவால் உணவு, குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் கிடைக்காமல் பல லட்சம் மக்கள் பரிதவிப்புக்கு ஆளாகி உள்ளனர். 7 நாட்களில் போர் இடைநிறுத்தம் முடிவுக்கு … Read more

மெக்சிகோவில் திடீர் நிலநடுக்கம்: கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அதிர்ச்சி

மெக்சிகோ, வியாழன் பிற்பகல் (உள்ளூர் நேரப்படி) மத்திய மெக்சிகோவை ரிக்டர் அளவுகோலில் 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் தாக்கியதாக அந்நாட்டின் தேசிய நில அதிர்வு ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் மெக்சிகோ நகரில் கட்டிடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, கட்டிடங்களில் இருந்து மக்கள் வெளியேறி தெருக்களில் தஞ்சமடைந்தனர். தொடர்ந்து தலைநகரம் முழுவதும் பூகம்ப எச்சரிக்கைகள் ஒலித்தன. இருந்தபோதிலும் எந்த சேதமும் ஏற்பட்டதாக உடனடி அறிக்கைகள் எதுவும் இல்லை என்று மத்திய சிவில் பாதுகாப்பு முகமைத் தலைவர் தெரிவித்துள்ளார். … Read more