Sweden became the 32nd country to join NATO | நேட்டோ அமைப்பில் 32 வது நாடாக இணைந்தது சுவீடன்

லண்டன்: நோட்டோ அமைப்பில் 32 வது நாடாக இணைந்தது சுவீடன். வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு ஒரு ராணுவ கூட்டமைப்பு ஆகும். இந்த அமைப்பில் இணையக்கோரி 2022ம் ஆண்டு சுவீடனும், பின்லாந்தும் விண்ணப்பித்தன. இதில் கடந்த 2023-ம் ஆண்டு நேட்டோ அமைப்பில் பின்லாந்து அதிகாரப்பூர்வமாக இணைந்தது. இந்நிலையில் 2 ஆண்டு முயற்சிக்கு பின் 32-வது நாடாக சுவீடனும் நேட்டோ அமைப்பில் இணைந்தது. லண்டன்: நோட்டோ அமைப்பில் 32 வது நாடாக இணைந்தது சுவீடன். வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த … Read more

இஸ்ரேல்: தனிநபர் சராசரி வருவாய் ஓராண்டில் ஒப்பீட்டளவில் 6.1 சதவீதம் உயர்வு

டெல் அவிவ், இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது. எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்து உள்ளது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் … Read more

பாக். பஞ்சாப் மாகாணத்தில் முதல்முறையாக அமைச்சரானார் சீக்கியர்

லாகூர்: பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாகாணத்தில் 3-வது முறையாக சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ரமேஷ் சிங் அரோரா, நேற்று அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார். பிரிவினைக்குப் பிறகுபஞ்சாபில் அமைச்சர் பதவியை வகிக்கும் முதல் சீக்கியர் என்ற பெருமை அரோராவுக்கு கிடைத்துள்ளது. முதல்வர் மரியம் நவாஸ் ஷெரீபின் அமைச்சரவையில் பஞ்சாப்மாகாணத்தின் சிறுபான்மையிருக்கான இலாகா அரோராவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (பிஎம்எல்-என்) கட்சியைச் சேர்ந்த அரோரா, பிப்ரவரி 8-ம் … Read more

ஹவுதி தாக்குதல்.. சேதமடைந்த கப்பலில் இருந்து 21 பேரை மீட்ட இந்திய கடற்படை: வீடியோ

ஏடன் வளைகுடாவில் பார்படாஸ் கொடியுடன் வந்துகொண்டிருந்த எம்/வி ட்ரூ கான்பிடன்ஸ் என்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தினர். ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் கப்பல் கடுமையாக சேதமடைந்தது. 3 மாலுமிகள் உயிரிழந்தனர், சிலர் காயமடைந்துள்ளனர். ஏமனின் துறைமுக நகரமான ஏடனில் இருந்து 54 நாட்டிக்கல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதற்கிடையே தாக்கப்பட்ட கப்பலில் இருந்த மாலுமிகள் மற்றும் ஊழியர்கள் என 21 பேரை, ‘ஐ.என்.எஸ். … Read more

மெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்து… கடற்படை வீரர்கள் 3 பேர் பலி

மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ கடற்படை வீரர்கள் நேற்று, பாந்தர் ஹெலிகாப்டரில் வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். மெக்சிகோ வளைகுடாவில் நிறுத்தப்பட்டிருந்த போர்க்கப்பலில் இருந்து புறப்பட்டுச் சென்ற அந்த ஹெலிகாப்டர் சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டை இழந்து கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து கப்பலில் இருந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஹெலிகாப்டரில் 8 பேர் பயணித்தனர். இதில், 3 வீரர்கள் உயிரிழந்தனர். 3 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 2 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் … Read more

கப்பல் மீது ஏவுகணை தாக்குதல்.. முதல் முறையாக உயிர்ப்பலியை ஏற்படுத்திய ஹவுதி கிளர்ச்சியாளர்கள்

இஸ்ரேல்-ஹமாஸ் சண்டை முன்னெப்போதும் இல்லாத வகையில் பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. இந்த போரில் இஸ்ரேலுக்கு எதிராக களமிறங்கி உள்ள ஏமனின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள், ஏடன் வளைகுடா மற்றும் செங்கடல் வழியாக பயணிக்கும் வர்த்தக கப்பல்களை குறிவைத்து, கடந்த நவம்பர் மாதம் முதல் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு தாங்கள் ஆதரவாக இருப்பதாகவும், இஸ்ரேல் தனது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்றும் ஹவுதி அமைப்பு வலியுறுத்துகிறது. இஸ்ரேல், பிரிட்டன், அமெரிக்க கப்பல்கள் மற்றும் இஸ்ரேலிய துறைமுகங்களுக்கு … Read more

கிளர்ச்சி குழுக்கள் இடையே பயங்கர மோதல் – 40 பேர் பலி

அபுஜா, மேற்கு ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியாவில் ஐ.எஸ்., அல்கொய்தா, போகோ ஹராம் போன்ற பயங்கரவாத அமைப்புகளும், பல்வேறு கிளர்ச்சியாளர்கள் குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. அதேபோல், கொள்ளை, கொலை,பணத்திற்காக பொதுமக்கள், பள்ளிக்குழந்தைகள், கால்நடைகளை கடத்தலில் ஈடுபடும் ‘பண்டிட்ஸ்’ என்ற கும்பல்களும் செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினரை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதேபோல், இந்த குழுக்கள் இடையே மோதல் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றனர். இந்நிலையில், நைஜீரியாவின் பினு மாகாணம் உகம் பகுதியில் 2 … Read more

பாகிஸ்தானில் பதவியேற்று கொண்ட சீக்கிய அமைச்சர்… யார் அந்த ரமேஷ் சிங் அரோரா?

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின், முதல் பெண் முதலமைச்சர் ஆக, மரியம் நவாஸ்ர தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, மற்றொரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக, பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், சீக்கிய சமூகத்தை சேர்ந்த ரமேஷ் சிங் அரோரா, அமைச்சராகிய முதல் சீக்கியர் என்ற பெருமையை பெறுகிறார். 

உடலுறவு… கடந்தாண்டு 300 ஆண்கள்… இந்தாண்டு 365 ஆண்கள் – ஒரு பெண்ணின் சபதம் இது!

World Bizarre News: இந்தாண்டு ஒவ்வொரு நாளும் வெவ்வேறு நபர்களுடன் உடலுறவு மேற்கொண்டு,  365 ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள வேண்டும் என பெண் ஒருவர் சபதம் ஏற்றுள்ளார்.

போர் முரசு கொட்டும் கிம் ஜாங் உன்! ராணுவத்தை போருக்கு தயாராக உத்தரவு!

North Korea And War Preparation : அமெரிக்காவிற்கும் தென் கொரியாவிற்கும் இடையிலான வருடாந்திர கூட்டு இராணுவப் பயிற்சிகள் தொடங்கிய நிலையில், வட கொரிய ராணுவம் போருக்கு ஆயத்தமாக இருக்க வேண்டும் என கிம் ஜாங் உன் அறிவுறுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது