இந்து, ஜெயின் கோயில்கள் மீதான தாக்குதல்: அமெரிக்க புலனாய்வு துறையிடம் இந்திய வம்சாவளியினர் புகார்

வாஷிங்டன்: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள சிலிகான் வேலி பகுதியில் வசிக்கும் இந்திய – அமெரிக்கர்கள் மற்றும் அமெரிக்க நீதித்துறை, புலனாய்வுத் துறை(எப்பிஐ), போலீஸார் பங்கேற்ற அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த சந்திப்புக்கு இந்திய – அமெரிக்கர்கள் அமைப்பின் தலைவர் அஜய் ஜெயின் புடோரியா ஏற்பாடு செய்திருந்தார். இந்தக் கூட்டத்தில் அமெரிக்க உயரதிகாரிகள் மற்றும் 24-க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் பங்கேற்றனர். அப்போது, கலிபோர்னியாவில் இந்துக்கள் மற்றும் ஜெயினர்களுக்கு எதிரான வெறுப்புணர்வு தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. … Read more

குடியுரிமை திருத்த சட்டம் குறித்த அமெரிக்காவின் அறிக்கை தேவையற்றது: இந்திய வெளியுறவுத் துறை பதிலடி

புதுடெல்லி: இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் சமீபத்தில் அமல்படுத்தப்பட்டது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர்அண்மையில் கூறுகையில், இந்தியாவில் குடியுரிமை திருத்த சட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: சிஏஏ சட்டத்தின் அமலாக்கம் குறித்த அமெரிக்க வெளியுறவுத்துறையின் அறிக்கையைப் பொறுத்தவரை அது தவறானது என்று நினைக்கிறோம். … Read more

Russian presidential election: Vladimir Putin has leaked online | ரஷ்ய அதிபர் தேர்தல் : ஆன்லைன் வாயிலாக ஒட்டளித்தார் விளாடிமிர்புடின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மாஸ்கோ: ரஷ்ய அதிபர் தேர்தல் இன்று துவங்கியது. ஆன்லைன் வாயிலாக ஓட்டளித்தார் அதிபர் விளாடிமிர்பு டின். ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் உள்ளார். இவரது பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் அதிபர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இன்று துவங்கிய அதிபர் தேர்தல் வரும் 17-ம் தேதி வரை நடக்கிறது. புதிய அதிபரை தேர்வு செய்ய ரஷ்ய மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். அதே … Read more

உயிர்பலி வாங்கிய மூட நம்பிக்கை! மாந்திரீகம் செய்யவில்லை என நிரூபிக்க முயன்ற 50 பேர் மரணம்!

Witchcraft in Angola took 50 lives : மாந்திரீகத்திற்கு எதிராக எந்தச் சட்டமும் இல்லாத நாடான அங்கோலாவில் மாந்திரீகர்கள் இல்லை என்பதை நிரூபிக்க மந்திர நீரைக் குடித்த 50 பேர் பலி…

The government of Nepal survived the vote of confidence | நம்பிக்கை ஓட்டெடுப்பில் தப்பியது நேபாள அரசு

காத்மாண்டு: நேபாளத்தில் புதிய கூட்டணி ஆட்சி அமைத்துள்ள நிலையில் பார்லிமென்டில் நேற்று முன்தினம் நடத்தப்பட்ட நம்பிக்கை ஓட்டெடுப்பில் பிரதமர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா தலைமையிலான அரசு வெற்றி பெற்றது. நம் அண்டை நாடான நேபாளத்தில் கடந்த 2022-ம் ஆண்டு நவம்பரில் நடந்த பார்லிமென்ட் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் கிடைக்காமல் போனது. இதனால் சி.பி.என். மாவோயிஸ்டு கட்சியின் தலைவர் புஷ்ப கமல் தாஹல் பிரசண்டா, முன்னாள் பிரதமர் கே.பி.சர்மா ஒலியின் நேபாள … Read more

பாலியல் வழக்கில் ‘ஸ்குவிட் கேம்’ நடிகருக்கு சிறை தண்டனை விதிப்பு

சியோல்: ‘ஸ்குவிட் கேம்’ வெப் தொடரில் நடித்த ஓ இயாங் சூ மீது இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு எட்டு மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ‘ஸ்குவிட் கேம்’ வெப் தொடர் மூலம் பிரபலமான நடிகர் ஓ இயாங் சூ மீது இளம்பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் அவர் குற்றவாளி என்று சுவோன் மாவட்ட நீதிமன்றத்தின் சியோங்னம் கிளை இன்று (மார்ச் 15) தீர்ப்பளித்துள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், ஓ … Read more

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: டிக்-டாக் செயலிக்கு எதிராக அமெரிக்காவில் சட்டம்

வாஷிங்டன், சீன செயலியான டிக்-டாக் தனிநபர் உரிமை மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என கூறி இந்தியா உள்பட பல நாடுகள் அதனை தடை செய்துள்ளன. இந்தநிலையில் தற்போது டிக்-டாக் செயலியை கட்டுப்படுத்துவது தொடர்பான மசோதா அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு ஆதரவாக 352 பேரும், எதிராக 65 பேரும் வாக்களித்தனர். இதன் மூலம் இந்த மசோதா வெற்றிகரமாக நிறைவேறியது. ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்ட பின்னர் இந்த மசோதா சட்டமாக மாறும் என்பது … Read more

மாலத்தீவு செல்வதை தவிர்க்கும் இந்தியர்கள்.. வருவாய் சரிந்ததால் கலக்கத்தில் சுற்றுலாத்துறை

மாலி: மாலத்தீவு அதிபராக கடந்த ஆண்டு முகமது முய்சு பதவியேற்றதில் இருந்து மாலத்தீவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் உருவானது. இந்தியாவுடனான நட்புறவில் இருந்து விலகி சீனாவுடன் அதிக நெருக்கம் காட்டத் தொடங்கியிருக்கிறார் முய்சு. மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்வதற்காக முகாமிட்டிருந்த இந்திய படைகளை வெளியேறும்படி முய்சு கூறினார். அதன்படி இந்திய வீரர்களில் ஒரு விமான தளத்தில் உள்ள குழுவினர் வெளியேறினர். மீதமுள்ள இரண்டு விமான தளங்களில் இருக்கும் வீரர்கள் மே 10ஆம் தேதிக்குள் வெளியேற கெடு … Read more

Citizenship Amendment Act: “கவலையளிக்கிறது” சிஏஏ-வுக்கு எதிராக அமெரிக்கா கருத்து!

USA vs CAA: இந்தியா செயல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், அது கவலையளிப்பதாகவும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

ஜப்பானில் ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம்

டோக்கியோ, ஜாப்பானில் இன்று இரவு 8.44 மணிக்கு ரிக்டர் 6.0 அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையமானது ஜப்பானின் தலைநகர் டோக்கியோவின் வடமேற்கில் சுமார் 208 கி.மீ. தொலைவில், தரைமட்டத்தில் இருந்து 68 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக அந்நாட்டின் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஜப்பானில் உள்ள புகுஷிமா மாகாணத்தின் கடற்கரை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டின் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும் அங்கு இதுவரை சுனாமி எச்சரிக்கை அறிவிக்கப்படவில்லை … Read more