ஹமாஸ் தலைவர்கள் உலகில் எங்கு இருந்தாலும் தேடிப்பிடித்து கொல்லுங்கள்: மொசாட்டிற்கு இஸ்ரேல் பிரதமர் உத்தரவு

ஜெருசலேம், இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் 7ம் தேதி காசா முனையில் செயல்படும் ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுதக்குழுக்கள் பயங்கரவாத தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் இஸ்ரேலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். மேலும், இஸ்ரேலில் இருந்து 247 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்த தாக்குதலை தொடர்ந்து காசாவில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் போர் அறிவித்தது. போரில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாவில் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். … Read more

பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் நிலநடுக்கம்!

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் 7.5 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மிண்டானாவ் பகுதிக்கு அருகில் சனிக்கிழமை அன்று இந்திய நேரப்படி இரவு 08:07 மணி அளவில் இந்த நிலநடுக்கம் பதிவானது. இதனை EMSC உறுதி செய்துள்ளது. இதன் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் தென்மேற்கு ஜப்பான் கடற்கரை பகுதியை சுனாமி தாக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும் சுனாமி அபாயம் தற்போது கடந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் கடல் கொந்தளிப்புடன் சில இடங்களில் காணப்பட்டதாக தகவல். சுமார் 63 … Read more

Lets celebrate and praise the differently abled people who have changed: December 03 is the day of the differently abled people – | மாற்றிக்காட்டிய மாற்று திறனாளிகளை போற்றி புகழ்வோம் : டிச.,03 ம் தேதி இன்று மாற்றுத்திறனாளிகள் தினம் –

உலகை வெல்வது சாதனையா? இல்லை! உண்மையில் தன் உடலை, தன் தடையை வெல்வதே சாதனை! இயற்கை தந்த சோதனையைத் தன் தளரா மனஉறுதியால் தீரத்துடன் எதிர்கொண்ட மாற்றுத்திறனாளிகள் விடாமுயற்சியாலும் தீவிரமான பயிற்சியாலும் நம்மை மலைக்க வைக்கிறார்கள்..உலக மக்கள்தொகையில் 100 கோடி மாற்றுத் திறனாளிகள் உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் வளரும் நாடுகளை சேர்ந்தவர்கள். உலகில் ஐந்தில் ஒரு பெண், பத்தில் ஒரு சிறுவர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இவர்கள் உடலால் பலவீனமாக இருந்தாலும் மன தைரியத்தால் பல … Read more

Earthquake in the Philippines registered as 7.5 on the Richter scale | பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டரில் 7.5 ஆக பதிவு

மணிலா:பிலிப்பைன்சின் மிண்டோனா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளதாவது.பிலிப்பைன்சின் மிண்டோனா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து அமெரிக்க நிறுவனம் ஒன்று சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிலா:பிலிப்பைன்சின் மிண்டோனா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் புதிய செய்திகளுக்கு தினமலர் … Read more

காசாவில் மீண்டும் இஸ்ரேல் தாக்குதல்: 178 பேர் பலியானதாக ஹமாஸ் தகவல்

காசாநகர்: ஒருவார கால தற்காலிக போர் நிறுத்தம் முடிந்த நிலையில் இஸ்ரேலிய தாக்குதலில் காசா பகுதியில் 178 பேர் உயிரிழந்ததாக ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆனால் இஸ்ரேல் ராணுவமோ ஹமாஸ் பதுங்கிடம் என அடையாளம் காணப்பட்ட 200 இடங்களை மட்டுமே குறிவைத்து தாங்கள் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ளது. தெற்கு காசாவின் கான் யூனிஸ் பகுதியை ஒட்டிய இடங்களைக் குறிவைத்து இஸ்ரேல் தொடர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. இந்நிலையில், போர் நிறுத்தம் நீட்டிப்பு சாத்திய்ப்படாமல் போனதற்கு … Read more

Thank You, Dubai: PM Modi Shares Video Of Key Moments From Climate Summit | ‛நன்றி துபாய்: பருவநிலை மாநாடு குறித்து வீடியோ பகிர்ந்து பிரதமர் கருத்து

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: துபாயில் பருவ நிலை மாநாட்டில் பங்கேற்ற மோடி, அந்த மாநாடு குறித்து வீடியோ வெளியிட்டுள்ளார். வளைகுடா நாடுகளில் ஒன்றான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் 28 வது ஐ.நா., பருவநிலை உச்சி மாநாடு நேற்று துவங்கியது. இந்த மாநாட்டை பிரதமர் மோடி துவக்கி வைத்து உரையாற்றினார். இந்த மாநாட்டிற்கு இடையே பிரிட்டன் மன்னர் 3ம் சார்லஸ், யுஏஇ அதிபர், நெதர்லாந்து பிரதமர், இத்தாலி பிரதமர் உள்ளிட்ட பல நாட்டு … Read more

“காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் பிரிட்டன் மன்னர் சார்லஸின் குரல் முக்கியமானது” – பிரதமர் மோடி

புதுடெல்லி: துபாயில் நேற்று முன்தினம் ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு தொடங்கிய நிலையில், காலநிலை மாற்றத்துக்கு எதிரான போராட்டத்தில் பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸின் குரல் முக்கியமானது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கடந்த 1992-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஐ.நா சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. தற்போது நடைபெற்றுவரும் மாநாட்டிற்காக துபாய் சென்றிருந்த பிரதமர் மோடி, மன்னர் மூன்றாம் சார்லஸை நேற்று சந்தித்துள்ளார். அதோடு … Read more

Earthquake in Bangladesh | வங்கதேசத்தில் நிலநடுக்கம்: ரிக்டரில் 5.6 ஆக பதிவு

டாகா: வங்கதேசத்தின் தென் கிழக்கே 55 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, மேற்கு வங்கத்திலும் நில அதிர்வு உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவல் வெளியாகவில்லை. டாகா: வங்கதேசத்தின் தென் கிழக்கே 55 கி.மீ., ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவானது. வங்கதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக, மேற்கு வங்கத்திலும் நில அதிர்வு … Read more

பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண இஸ்ரேலுக்கு பிரதமர் மோடி அழைப்பு

துபாய்: பாலஸ்தீன பிரச்சினைக்கு நீடித்த தீர்வு காண இஸ்ரேல் முன்வர வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஐசக் ஹெர்சாக்கிடம் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயில் நடைபெற்று வரும் ஐநாவின் பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டில் கலந்து கொண்ட ஐநா பொதுச் செயலாளர் ஆண்டனியோ குத்ரஸ், ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், இஸ்ரேல் அதிபர்ஐசக் ஹெர்சாக் உள்பட உலகத் … Read more

It is the soil that unites us.. Sadhgurus keynote address at the climate conference attended by world leaders | நம்மை ஒருங்கிணைப்பது மண்ணே.. உலகத் தலைவர்கள் கலந்து கொண்ட பருவநிலை மாநாட்டில் சத்குரு சிறப்புரை

துபாய்; துபாயில் நேற்று (டிச.1) தொடங்கிய ஐநா பருவநிலை பாதுகாப்பு மாநாட்டில் மண் காப்போம் இயக்கத்தின் நிறுவனர் சத்குரு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இம்மாநாட்டின் நம்பிக்கை பெவிலியனில் தனது தொடக்க உரையில் சத்குரு பேசுகையில் “நீங்கள் யார், எந்த நம்பிக்கையை கொண்டவர், எந்த சொர்க்கத்திற்கு செல்பவர் என்பது முக்கியமல்ல. நாம் அனைவரும் ஒரே மண்ணில் இருந்து தான் வந்தோம், அந்த மண்ணில் விளையும் உணவை தான் உண்கிறோம், இறக்கும் போது மீண்டும் அதே மண்ணுக்கு தான் செல்வோம். … Read more