Have 8 children insists Russian President Putin | 8 குழந்தைகளை பெற்றெடுங்கள் ரஷ்ய அதிபர் புடின் வலியுறுத்தல்

மாஸ்கோ, ”ரஷ்யாவில் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், பெண்கள் எட்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்,” என, அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புடின் வலியுறுத்தி உள்ளார். ரஷ்யாவில், 1990ம் ஆண்டு முதல் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. மேலும், 2022 பிப்ரவரியில், உக்ரைன் நாட்டுடனான போரால், ரஷ்யாவில் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பிறப்பு விகிதத்தை அதிகரிக்க, அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், மாஸ்கோவில் சமீபத்தில் நடந்த உலக … Read more

தாக்குதலை விரிவுபடுத்தும் இஸ்ரேல்.. காசா முனையில் 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் பலி

இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நிறுத்த காலம் நிறைவடைந்த நிலையில் காசா முனையில் இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தொடங்கியுள்ளது. போர் விமானங்கள் மூலம் காசா முனையில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழுவினரின் நிலைகளை குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், காசாவில் தரைவழி தாக்குதலையும் தொடங்கியுள்ளது,. அதேபோல், இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக்குழுவினர் ராக்கெட் தாக்குதலை நடத்துகின்றனர். காசாவில் இஸ்ரேல் படையினர் – ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே துப்பாக்கிச்சண்டையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காசா … Read more

The Italian Prime Minister enjoyed taking a selfie with Modi | மோடியுடன் ‛செல்பி எடுத்து மகிழ்ந்த இத்தாலி பிரதமர்

துபாய்: துபாயில் பருவநிலை மாநாட்டில பங்கேற்ற பிரதமர் மோடியை இத்தாலி பிரதமர் ஜியர்ஜியா மெலானி, மோடியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார். சி.ஓ.பி., 28 எனப்படும், ஐ.நா.,வின் 28வது பருவநிலை மாநாட்டை துபாயில் நேற்று துவக்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி, 2028ல் நடக்கும் 33வது ஆண்டு மாநாட்டை இந்தியாவில் நடத்துவது குறித்து முன்மொழிந்தார்.பின்னர் மாநாட்டில் பங்கேற்ற பல்வேறு தலைவர்களையும் மோடி சந்தித்து பேசினார். அப்போது இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலானி, மோடியுடன் செல்பி எடுத்து மகிழ்ந்தார்.இதன் புகைபடங்கள் … Read more

Memorandum of Understanding with Kailasa to deprive Paraguayan government official | கைலாசாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் பராகுவே அரசு அதிகாரி பதவி பறிப்பு

பியூனஸ் அயர்ஸ், இந்தியாவில் தேடப்பட்டு வரும் நித்யானந்தாவின் கற்பனை நாடான கைலாசா பிரதிநிதிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு ஏமாந்ததால், பராகுவே நாட்டு வேளாண் துறை செயலர் பதவி பறிக்கப்பட்டது. தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் நித்யானந்தா, 45. கர்நாடகாவின் பெங்களூரில் ஆசிரமம் நடத்தி வந்த இவருக்கு, பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் சீடர்கள் உள்ளனர். இவர், பாலியல் புகார் உட்பட ஆள் கடத்தல், பண மோசடி என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். கடந்த 2019ல் நித்யானந்தா திடீரென … Read more

Dubai Climate Summit, Antonio Guterres: PM Modi meets world leaders | உலக தலைவர்களுடன் பிரதமர் மோடி

துபாய்: பருவநிலை உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் முகமது பின் ஜாயத் அல் நஹ்யான் மற்றும் ஐ.நா., பொதுச்செயலாளர் அண்டனியோ குட்டெரஸ்,நெதர்லாந்து பிரதமர், பஹ்ரைன் அரசர் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்தார். சி.ஓ.பி 28 எனப்படும் ஐ.நா.வின் பருவநிலை உச்சி மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்குமாறு பிரதமர் மோடிக்கு ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜாயித் அல் நஹ்யான் … Read more

இங்கிலாந்தில் பயின்று வந்த இந்திய மாணவர் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்பு

லண்டன்: இங்கிலாந்தில் கடந்த மாதம் காணாமல் போன 23 வயது இந்திய மாணவர் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மித்குமார் படேல் மேற்படிப்புக்காக கடந்த செப்டம்பர் 19ம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டன் சென்றுள்ளார். ஷெஃபீல்ட் ஹலாம் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அவருக்கு இடம் கிடைத்துள்ளது. மேலும், அமேசானில் பகுதி நேர வேலையும் கிடைத்துள்ளது. இதையடுத்து, கடந்த நவம்பர் 20-ஆம் தேதி மித்குமார் படேல் ஷெஃபீல்டுக்கு செல்ல இருந்தார். இந்நிலையில், நவம்பர் 17-ம் தேதி மித்குமார் … Read more

20-year-old Indian student beaten, held captive at US home for months; 3 arrested | அமெரிக்காவில் வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட இந்திய மாணவர் மீட்பு: 3 பேர் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்காவில் கழிவறை கூட செல்ல முடியாமல் பல மாதங்களாக வீட்டில் அடைத்து வைத்து சித்ரவதை செய்யப்பட்ட 20 வயதான இந்திய மாணவர் ஒருவரை போலீசார் மீட்டனர். இது தொடர்பாக அந்த மாணவரின் உறவினர் உள்ளிட்ட 3 பேரை கைது செய்துள்ளனர். இந்தியாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் (அவரின் விபரம் வெளியிடப்படவில்லை) கடந்தாண்டு அமெரிக்காவின் மிசோவுரி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலையில் படிக்க வந்துள்ளார். அந்த மாணவரை, கடந்த ஏப்ரல் … Read more

ரஷ்யாவில் தன்பாலின உறவாளர்கள் இயக்கங்களுக்கு தடை – நீதிமன்ற நடவடிக்கையின் பின்புலம்

மாஸ்கோ: தன்பாலின உறவாளர்கள் இயக்கங்களை தடை செய்து ரஷ்ய நாட்டின் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், தன்பாலின உறவை ஆதரிக்கும் செயற்பாட்டாளர்களும் தடை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், அநாட்டில் தன்பாலின உறவாளர்களின் பிரதிநிதிகள் கைது செய்யப்படவும், வழக்குக்கு உள்ளாவாகவுமான நெருக்கடியான சூழல் உருவாகியுள்ளதாக மாற்றுப் பாலினத்தவர், தன்பாலின உறவாளர்கள், செயற்பாட்டாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த உத்தரவு தொடர்பாக விமர்சனங்கள் வலுத்து வரும் சூழலில், ரஷ்ய சட்ட அமைச்சகத்தின் பரிந்துரையை ஏற்று … Read more