இது 3வது முயற்சி.. இந்த வாரத்திலேயே உளவு செயற்கைக்கோளை ஏவ தயாராகும் வட கொரியா
சியோல், வட கொரியா, தென் கொரியா நாடுகளுக்கிடையிலான மோதல் காரணமாக கொரிய தீபகற்பத்தில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுகிறது. உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி வட கொரியா மேற்கொள்ளும் ஏவுகணை சோதனைகள், போர் ஒத்திகை போன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் தொடர்கின்றன. பதற்றத்தை தணிக்க சமாதான ஒப்பந்தம் போடப்பட்டிருந்தாலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. வட கொரியாவை கண்காணிக்கும் வகையில், தென் கொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை வரும் 30 ஆம் தேதி செலுத்த திட்டமிட்டுள்ளது. … Read more