டெல்லியில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை

புதுடெல்லி: டெல்லியில் நடைபெற உள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பங்கேற்கவில்லை. கடந்த 1999-ம் ஆண்டில் ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரே சில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஆண்டுக்கான ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. இதன்படி … Read more

அமெரிக்க அதிபர் மனைவி ஜில் பைடனுக்கு “கோவிட்”| Jill Biden positive for COVID, President Joe Biden tests negative: White house

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மனைவி ஜில் பைடனுக்கு கோவிட் தொற்று உறுதியாகி உள்ளது என வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது. ஜி20 உச்சி மாநாடு வரும் செப்., 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் டில்லியில் நடைபெற உள்ளது. ஜி20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வரும் செப்.,7-ம் தேதி இந்தியா வருகிறார். ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க இந்தியா வருவதை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் … Read more

பாகிஸ்தானில் பயிற்சியின் போது ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: 3 பேர் பலி

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள கடலோர நகரமான குவாடரில் சீ கிங் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தது. அப்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டர் மீண்டும் தரைக்கு திரும்பும் போது தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் மூன்று பேர் உயிரிழந்ததாக அந்நாட்டு கடற்படை தெரிவித்துள்ளது. அதில் 2 பேர் அதிகாரிகள் எனவும் ஒருவர் பணியாளர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக பாகிஸ்தான் கடற்படை தெரிவித்துள்ளது. இதற்கிடையில், முன்னாள் … Read more

காபோனில் ஆட்சி கவிழ்ப்பு.. இடைக்கால அதிபராக ஜெனரல் பிரைஸ் நிகுமா பதவியேற்கிறார்

மத்திய ஆப்பிரிக்க நாடான காபோன் நாட்டில் சமீபத்தில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் அலி போங்கோ ஒண்டிம்பா வெற்றி பெற்றார். இதன் மூலம் 3வது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இந்த தேர்தலில் அலி போங்கோ வெற்றி பெற்றது செல்லாது என்று போர்க்கொடி தூக்கிய ராணுவம் திடீரென கிளர்ச்சியில் ஈடுபட்டு கடந்த மாதம் 30ம் தேதி ஆட்சியை கவிழ்த்ததுடன், அதிகாரத்தை கைப்பற்றியது. அதிபர் அலி போங்கோ வீட்டுச்சிறையில் வைக்கப்பட்டார். இதன்மூலம் 55 ஆண்டுகால குடும்ப ஆட்சி … Read more

வெற்றிகரமாக பூமிக்கு திரும்பிய ஸ்பேஸ் எக்ஸ்-இன் குழு-6…!!!

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. இவ்வாறு செல்லும் குழு 6 மாதங்கள் விண்வெளியில் தங்கும். கடைசியாக கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி … Read more

அண்டார்டிகாவில் உயிரை உறையவைக்கும் குளிர்.. நோய்வாய்ப்பட்ட ஆராய்ச்சியாளரை மீட்ட ஆஸ்திரேலியா

உறைபனியால் மூடப்பட்ட அண்டார்டிகாவில் நிரந்தர குடிமக்கள் கிடையாது. பல்வேறு நாடுகள் ஆராய்ச்சி மையங்களை அமைத்துள்ளன. அதில் ஆராய்ச்சியாளர்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி மேற்கொள்கின்றனர். இங்குள்ள சீதோஷ்ண நிலையில் தங்கியிருந்து பணியாற்றுவது மிகவும் சவாலான விஷயமாகும். இந்நிலையில் அண்டார்டிகாவின் தொலைதூர பகுதியில் உள்ள கேசி ஆராய்ச்சி நிலையத்தில் தங்கியிருந்த ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தொடர்ந்து அவரால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து அவரை மீட்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பனிக்கட்டிகளை உடைத்து முன்னேறி செல்லும் கப்பலில் மருத்துவ மீட்புக் … Read more

ஈரான் நிலக்கரி சுரங்கத்தில் விபத்து.. 6 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தெஹ்ரான்: ஈரானின் வடக்கு பகுதியில் உள்ள டாம்கான் நகரில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் நேற்று வெடிவிபத்து ஏற்பட்டது. 400 மீட்டர் ஆழத்தில் உள்ள சுரங்கப்பாதையில் ஏற்பட்ட இந்த விபத்தில், சுரங்கத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது. அப்பகுதியில் 6 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் முயற்சியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டனர். ஆனால், அவர்களை உயிருடன் மீட்கும் முயற்சி தோல்வியடைந்தது. இன்று காலையில் 6 பேரின் உடல்களும் மீட்கப்பட்டதாக அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. விபத்து … Read more

சனாதனத்துக்கும் சேகர்பாபுவுக்கும் என்ன சம்மந்தம்? மீண்டும் அண்ணாமலையை திட்டி தீர்த்த காயத்ரி ரகுராம்..

சென்னை தமுஎகச மாநாட்டில் பேசிய அமைச்சர் உதயநிதி டெங்கு, மலேரியா போல சனாதன தர்மமும் அழிக்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார். இது நாடு முழுவதும் விவாதப் பொருளாகியுள்ள நிலையில், இதனை கையிலெடுத்து உதயநிதிக்கு எதிராக அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த கூட்டத்தில் அமைச்சர் உதயநிதியோடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும் கலந்துகொண்டார். இதுதொடர்பாக அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், இந்து மதத்தை அழிக்க நினைப்பவர்களுடன் துணை போகிறவருக்கு, இந்து சமய … Read more

மூத்த வழக்கறிஞர் ஹரீஷ் சால்வே மூன்றாவது திருமணம்| Harish Salves third marriage in London

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் லண்டன்: முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீஷ் சால்வே,68, திரினா என்ற பெண்ணை மூன்றாவது திருமணம் செய்து கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. லண்டனில் நடந்த இத்திருமண நிகழ்ச்சியில் முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். மூத்த வழக்கறிஞரான ஹரீஷ் சால்வே,68,கடந்த 1999 ம் ஆண்டு முதல் 2002ம் ஆண்டு மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார். பல்வேறு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் ஆஜராகியுள்ளார். தற்போது பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தில் … Read more

தமிழர்கள் சிக்கல்களை தீர்ப்பதில் வல்லவர்கள்: சீன பெண் பெருமிதம்| Tamils ​​are good at solving problems: Chinese women are proud

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சென்னை: ”தமிழர்கள் சிக்கல்களைத் தீர்ப்பதில் வல்லவர்கள்,” என, சீன பெண் இலக்கியா கூறினார். சீனாவைச் சேர்ந்தவர் சுங்விங் எனும் இலக்கியா. இவர், ‘நமது வாழ்க்கை’ என்ற பக்கத்தின் வாயிலாக, முகநுால் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சீனா – தமிழகத்தை பற்றிய காட்சிகளை தமிழில் பேசி வெளியிடுகிறார். இவர் பேசும் தமிழுக்கு உலகத் தமிழர்கள் ரசிகர்களாக உள்ளனர். சென்னை வந்த அவர் இன்று ரசிகர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தார். அவர் கூறியதாவது: நான், … Read more