புகுஷிமா நீர் அச்சத்தைப் போக்க மீன் உணவு சாப்பிட்ட ஜப்பான் பிரதமர்

டோக்கியோ: ஜப்பான் கடல் உணவுகளை பல்வேறு நாடுகளும் இறக்குமதி செய்வதை நிறுத்திய நிலையில் சர்ச்சைக்குரிய புகுஷிமா கடல் பகுதியில் மீன் பிடித்ததோடு, அங்கு பிடித்து சமைக்கப்பட்ட உணவை உண்டு விழிப்புணர்வ ஏற்படுத்தியுள்ளார் ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா. ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை அந்நாட்டு அரசு சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றியது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. புகுஷிமா அணு உலையை சுற்றியுள்ள கடல்நீரில் கதிர்வீச்சு அபாயம் இருப்பதாகக் கூறி … Read more

பாகிஸ்தானில் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள்… 9 பேர் பலி!

பாகிஸ்தானில் ராணுவத்தை குறிவைத்து தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில்  ராணு வ வாகனத்தை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் 9 ராணுவத்தினர் உயிரிழந்தனர்.

குவைத் நாட்டில் செப்டம்பர் 1 முதல் மாற்றம்… பகல்நேர வேலையும், ஊழியர்கள் எதிர்பார்ப்பும்!

குவைத் நாட்டில் கடந்த சில மாதங்களாக கடுமையான வெப்பம் நிலவி வந்தது. இதனால் பொதுவெளியில் வேலை செய்யும் ஊழியர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். பலர் உடல்நலக் குறைவிற்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை ஏற்பட்டது. இதையொட்டி அந்நாட்டு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்தது. அதாவது, காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை திறந்தவெளியில் நடைபெறும் பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. BBA படிச்சவங்களுக்கு நல்ல சம்பளத்தில் வெளிநாட்டு வேலைகள் ரெடியா இருக்கு! திறந்தவெளி … Read more

இன்று சிங்கப்பூரில் அதிபர் தேர்தல் தமிழ் வம்சாவளி வெற்றி பெற வாய்ப்பு | Chances are Tamil descent will win presidential election in Singapore today

ஜூரோங்:சிங்கப்பூரில் இன்று அதிபர் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், தமிழ் வம்சாவளியான தர்மன் சண்முகரத்னத்துக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிய நாடான சிங்கப்பூரின் தற்போதைய அதிபர் ஹலிமாவின் ஆறு ஆண்டு பதவிக்காலம் அடுத்த மாதம் 13ம் தேதியுடன் முடிவடைகிறது. இந்நிலையில் அவர் அடுத்த அதிபர் தேர்தலில் போட்டியிட போவதில்லை என அறிவித்திருந்தார். இதையடுத்து, புது அதிபர் தேர்தலுக்கான போட்டியில் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த தர்மன் சண்முகரத்னம், 66, சீன வம்சவாளிகளான இங் கொக் செங், … Read more

இந்தியர்களின் பங்களிப்பை மதிக்கும் அமெரிக்கா! அக்டோபர்: இந்து பாரம்பரிய மாதம்

Hindu Heritage Month: அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலம் அக்டோபர் மாதத்தை ‘இந்து பாரம்பரிய மாதமாக’ அறிவித்தது; வட அமெரிக்காவின் இந்துக்களின் கூட்டணி (CoHNA) இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளது

புதிய வரைபடம் எதிரொலி: சீன விஜயத்தை நிறுத்திய மேயர்| New map echoes: Mayor cancels China visit

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் காத்மாண்டு: நம் அண்டை நாடான சீனா, 2023ம் ஆண்டுக்கான தேசிய வரைபடத்தை சமீபத்தில் வெளியிட்டது. இதில், நம் நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாச்சல பிரதேசம் இடம்பெற்றுள்ள நிலையில், இதை தெற்கு திபெத் என சீனா கூறி வருகிறது. அதேசமயம், நேபாளம் தனக்கு சொந்தமானது என கூறி வரும் லிம்பியாதுரா, காலாபாணி, லிபுலேக் பகுதிகளை, இந்தியாவுக்கு சொந்தமானதாக சீனா வரைபடத்தில் குறித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நேபாளத்தின் காத்மாண்டு மேயர் … Read more

ஹிந்து பாரம்பரிய மாதமாக அக்டோபர் அறிவிப்பு| Declaration of October as Hindu traditional month

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில், அமெரிக்க ஹிந்து சமூகத்தின் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகவும் தொன்மையான ஹிந்து சமூகத்தைச் சேர்ந்தவர்கள் நம் நாட்டிலும், அண்டை நாடான நேபாளத்திலும் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அமெரிக்கா, வட அமெரிக்க நாடான கனடா மற்றும் பல ஐரோப்பிய நாடுகளிலும் ஹிந்துக்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கின்றனர். அமெரிக்காவில் மட்டும், 30 லட்சத்துக்கும் அதிகமான ஹிந்து சமூகத்தினர் … Read more

தென் ஆப்ரிக்காவில் தீ விபத்து: 73 பேர் பலி| Fire in South Africa: 73 killed

ஜோஹன்னஸ்பர்க், தென் ஆப்ரிக்காவில் அடுக்குமாடி கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 73 பேர் பரிதாபமாக பலியாகினர்; 52 பேர் காயமடைந்தனர். தென் ஆப்ரிக்காவின் மிகப்பெரிய நகரான ஜோஹன்னஸ்பர்கின் ஆல்பர்ட்ஸ் சாலையில் உள்ள ஐந்து மாடி கட்டடத்தில், புலம்பெயந்தவர்கள் தங்கியிருந்தனர். குழந்தைகள், பெண்கள் என 200க்கும் மேற்பட்டவர்கள் தங்கி இருந்த இந்த கட்டடத்தில் நேற்று அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினர், பல மணி நேர போராட்டத்துக்குப் பின் தீயை … Read more