அப்படியே அப்பாவை உரித்து வைத்திருக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் மகள்!

வட கொரியாவின் கடற்படை தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் அந்நாட்டு அதிபரான கிம் ஜாங் உன் தனது 10 வயது மகளுடன் பங்கேற்றார். அதிபர் கிம் ஜாங் உன் சமீப காலமாக தனது மகளுடன் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். அந்த வகையில் கடற்படை நாள் தின விழாவில் பங்கேற்ற வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தனது 10 வயது மகள் கிம் ஜு ஏவுடன் பங்கேற்று ராணுவ அணிவகுப்பை ஏற்றார். கடற்படை அதிகாரிகள் … Read more

வர்த்தக உறவை மேம்படுத்த சீனாவுடன் அமெரிக்க மந்திரி ஆலோசனை

பீஜிங், சீனா-அமெரிக்கா இடையேயான உறவில் சமீப காலமாக விரிசல் ஏற்பட்டுள்ளது. அதன் ஒருபகுதியாக இணைய பாதுகாப்பு குறைபாடு காரணமாக சீன தகவல் உள்கட்டமைப்பு நிறுவனங்களின் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது. மேலும் தைவான் விவகாரம் உள்ளிட்ட சில பிரச்சினைகளால் இரு நாடுகளின் வர்த்தகத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. இந்தநிலையில் அமெரிக்க வர்த்தகத்துறை மந்திரி ஜினா ரைமண்டோ 4 நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். அப்போது வணிகம் மற்றும் சுற்றுலா துறையில் இரு நாடுகள் இடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது, … Read more

வெளிநாட்டு பயணிகளுக்கு கொரோனா சான்றிதழ் அவசியம் இல்லை – சீனா அறிவிப்பு

பீஜிங், கொரோனா தொற்று முதன்முதலாக 2019-ம் ஆண்டு சீனாவில் கண்டறியப்பட்டது. பின்னர் உலகம் முழுவதும் வேகமாக பரவியது. இதனை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் பலவும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தன. மேலும் வெளிநாட்டு பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டன. அதன்படி தங்களது நாட்டுக்கு வருபவர்கள் கொரோனா இல்லை என்ற சான்றிதழை வைத்திருப்பதை பல நாடுகள் கட்டாயமாக்கின. ஆனால் கொரோனா தடுப்பூசி, முகக்கவசம் போன்றவற்றால் அதன் பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துள்ளது. எனவே கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. … Read more

உலகை அச்சுறுத்தும் அணு ஆயுதப் போரின் ஆபத்து: கிம் ஜாங் உன் உத்தரவால் பரபரப்பு

Danger Of Nuclear War:  தெற்கு ஜெஜு தீவில் உள்ள சர்வதேச கடல் பகுதியில் பயிற்சிகளை நடத்துவதை வன்மையாக கண்டித்த வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், நீர்நிலைகள் வழியாக ஆபத்து உள்ளதாக எச்சரித்தார்

சிறையில் உள்ள இம்ரான் கானுக்கு சிக்கன், மட்டன் சாப்பாடு!| Imran Khan served desi chicken, mutton in jail, Pakistan Attorney Generals office informs court

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு சிக்கன், நெய்யில் சமைத்த ஆட்டிறைச்சியும் வழங்கப்படுகிறது என பாகிஸ்தான் உயர்நீதிமன்றத்தில் சிறை துறை தலைமை ஆய்வாளர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். சமீபத்தில் திறந்த கழிப்பறை, பூச்சிகள் நிறைந்த சிறை அறையில் இம்ரான் கான் அவதி அடைந்து வருகிறார் என தகவல் வெளியாகியது. அரசு கருவூல பரிசுப் பொருட்களை முறைகேடாக விற்பனை செய்த வழக்கில், இஸ்லாமாபாத் நீதிமன்றம், இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் … Read more

உலகிலேயே அதிகம் தங்கம் வைத்திருக்கும் நாடுகள் எவை…எவை?

வாஷிங்டன், ஒரு நாட்டில் இருக்கும் தங்கம் கையிருப்பு அந்த நாட்டின் பொருளாதார சிறப்பின் அடையாளம் என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள். அந்தவகையில், உலகிலேயே அதிகமாக தங்கம் வைத்துள்ள நாடுகள் தொடர்பிலான பட்டியல் வெளியாகியுள்ளது. தங்க கையிருப்பில் முதல் 10 நாடுகள் தங்கத்தை அதிகம் கையிருப்பில் வைத்திருக்கும் முதல் நாடு அமெரிக்கா. உலகிலேயே அதிகபட்சமாக 8,133 டன் தங்கத்தை அமெரிக்கா சேமித்து வைத்திருக்கிறது. தங்கம் கையிருப்பில் ஐரோப்பிய நாடான ஜெர்மனி 2-வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டிடம் 3,355 டன் … Read more

சீண்டி பார்க்கும் சீனா… சீனாவின் வரைபடத்தில் அருணாசலப் பிரதேசம்!

அருணாச்சல பிரதேசத்தை உரிமை கொண்டாடி சீனா புதிய வரைபடம் வெளியிட்டிருப்பது புதிய சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.  

எல்லைப் பிரச்சினை | அருணாச்சலப் பிரதேசத்தை இணைத்து புதிய வரைபடத்தை வெளியிட்டது சீனா

பீஜிங்: சீன அரசாங்கம் நேற்று (ஆகஸ்ட் 28) தங்கள் தங்கள் நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்டது சர்ச்சைக்கு வழிவகுத்துள்ளது. காரணம் அதில் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசம் முழுவதும் தனது வரைபடத்தில் இணைத்ததோடு, அக்‌ஷய் சின் பிராந்தியம் சீனாவின் எல்லைகளுக்கு உட்பட்டதுபோல் காட்டப்பட்டுள்ளது. 2023 சீன வரைபடம் எனப் பெயரிடப்பட்ட இந்த வரைபடத்தை சீனாவின் இயற்கை வளங்கள் அமைச்சகம் வெளியிட்டுள்ளது. சீனாவின் இந்த புதிய வரைபடம் தென் சீனக் கடலின் சர்ச்சைக்குரிய நைன் டேஷ் லைனையும் … Read more

பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புடின் போனில் பேச்சு| PM Modi-Russian President Putin talk on phone

புதுடில்லி: பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் பேசியதாக பிரதமர் அலுவலக வட்டார செய்திக்குறிப்பு தெரிவித்துள்ளது. இருவரும் செப்.,9, 10 தேதிகளில் டில்லியில் நடக்கும் ஜி-20 மாநாடு தொடர்பாக விவாதித்தனர். இந்த மாநாட்டில் ரஷ்ய அதிபர் வரமுடியவில்லை என்பதை தெரிவித்ததுடன், தனக்கு பதிலாக ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் ஜெர்ஜிலாவ்ரோவ் பங்கேற்பார் என்றும் கூறினார். சமீபத்திய பிரிக்ஸ் மாநாடு, சர்வதேச அளவிலான பிரச்னைகளையும் பேசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுடில்லி: பிரதமர் மோடி- ரஷ்ய அதிபர் புடின் தொலைபேசியில் … Read more