புகுஷிமா அச்சத்தால் தென் கொரிய கடல் உணவு வர்த்தகர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு

சீயோல்: கதிர்வீச்சு அபாய அச்சத்தால் தென் கொரியாவில் கடல் உணவை சாப்பிட மக்கள் தயக்கம் காட்டும் சூழலில், இதனால் அந்நாட்டு கடல் உணவு விற்பனையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழல் உருவாகியுள்ளது. ஜப்பானின் புகுஷிமா அணு உலையில் சுத்திகரிக்கப்பட்ட கதிரியக்க நீரை அந்நாட்டு அரசு சமீபத்தில் பசிபிக் பெருங்கடலில் வெளியேற்றியது. இதற்கு பல தரப்பிலிருந்தும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கதிர்வீச்சு அபாய அச்சத்தால் தென் கொரியாவில் கடல் உணவை சாப்பிட மக்கள் தயக்கம் காட்டும் சூழலில், இதனால் … Read more

செப்டம்பர் சம்பவம்… குவைத் நாட்டில் நிகழும் வானிலை மாற்றங்கள்… வெளியான சுவாரஸிய தகவல்!

அல்-உஜைரி ஆராய்ச்சி மையம்… இது குவைத் நாட்டின் முக்கியமான அறிவியல் ஆய்வு மற்றும் செயல்பட்டு மையமாக செயல்பட்டு வருகிறது. பல்வேறு விதமான ஆய்வுகளை மேற்கொண்டு உரிய விழிப்புணர்வு மற்றும் தொலைநோக்கு திட்டங்களுக்கு வித்திட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் வரும் செப்டம்பர் மாதம் என்னென்ன வானிலை மாற்றங்கள் குவைத் நாட்டில் நடக்கும் என்பதை அல்-உஜைரி ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது. அசானி புயல் எதிரொலி; புதன்கிழமை வானிலை எப்படி இருக்கும்?சுஹைல் நட்சத்திரம் அதன்படி, செப்டம்பர் 4ஆம் தேதி சுஹைல் நட்சத்திரம் குவைத் … Read more

3000 மீ., ஸ்டீபிள்சேஸ்: இந்தியாவின் பருல் சவுத்ரி பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி| 3000m, Steeplechase: Indias Parul Chaudhary disappoints

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புடாபெஸ்ட்: உலக தடகளத்தில், 3000 மீ., ‘ஸ்டீபிள்சேஸ்’ ஓட்டத்தின் பைனலில் ஏமாற்றிய இந்திய வீராங்கனை பருல் சவுத்ரி 11வது இடம் பிடித்தார். இருப்பினும் 2024ம் ஆண்டு பாரிஸில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றார். ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில், உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்களுக்கான 3000 மீ., ‘ஸ்டீபிள்சேஸ்’ ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் அசத்திய இந்தியாவின் பருல் சவுத்ரி பைனலுக்கு தகுதி பெற்றார். இதன்மூலம் உலக தடகள வரலாற்றில் … Read more

பள்ளிக்கூடங்களில் மத ரீதியிலான உடை அணிய தடை – பிரான்ஸ் அரசு அதிரடி

பாரிஸ், பிரான்ஸ் நாட்டில் அரசுப்பள்ளிக்கூடங்களில் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் என அனைவரும் தங்கள் மதத்தை வெளிப்படுத்தும் வகையிலான ஆடைகள், அடையாளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், தலைப்பகுதியை மூடும் உடையான ஹெட்ஸ்கர்ப் உடைக்கு 2004ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தலை முதல் கால் வரை உடல் முழுவதும் மூடும் இஸ்லாமிய உடையை பொது இடங்களில் அணிய 2010ம் ஆண்டு முதல் தடை விதிக்கப்பட்டது. அதேபோல், பிரான்ஸ் பள்ளிக்கூடங்களில் இஸ்லாமிய மத உடையான ஹிஜாப் அணியவும் … Read more

தேர்தல் முடிவுகள் வெளியீடு: மீண்டும் ஜிம்பாப்வே அதிபர் ஆனார் எம்மர்சன்

ஹராரே, ஜிம்பாப்வே நாட்டில் கடந்த வாரம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. வாக்குச்சீட்டு அச்சிடுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ஒரு நாளில் நடைபெற வேண்டிய தேர்தல் மேலும் ஒருநாள் நீட்டிக்கப்பட்டு 24-ந்தேதி வரை நடந்தது. இதில் அதிபர் எம்மர்சன் மங்கக்வாவுக்கும், பிரதான எதிர்க்கட்சி தலைவரான நெல்சன் சமிசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. விறுவிறுப்பான இந்த தேர்தல் முடிவுகளை ஜிம்பாப்வே தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இதில் எம்மர்சன் 52.6 சதவீதம் வாக்குகளை பெற்று மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி தலைவர் … Read more

மத அடையாளங்களுக்கு NO! பிரான்ஸ் பள்ளிகளில் இஸ்லாமிய ஆடை அபாயா அணிவதற்கு தடை

France Bans Abaya In Schools: இஸ்லாமிய ஆடைகளை அரசுப் பள்ளி மாணவிகள் அணிவதற்கு பிரான்ஸ் அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். அடக்கமான உடையாக கருதப்படும் அபாயாவுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது

நிலவை குறிவைத்த ஜப்பான்: மீண்டும் மீண்டும் தள்ளிப் போகும் திட்டம் – என்ன காரணம்?

ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஜாக்ஸா நிலவுக்கு ஸ்லிம் என்ற விண்கலத்தை அனுப்ப இருந்த நிலையில் அந்த முடிவை மீண்டும் தள்ளி வைத்துள்ளது. உலக நாடுகளின் ஆராய்ச்சியாளர்களின் கவனம் செவ்வாய் கிரகத்தை நோக்கி இருந்த நிலையில் இந்தியா செவ்வாய் கிரகத்தை விட நிலவில் ஆய்வு மேற்கொள்ளலாம் என்று முடிவெடுத்து அதற்கான பணிகளை செயல்படுத்தி வந்தது. அதன் பலனாக நிலவில் நீர் மூலக்கூறுகள் இருப்பது தெரிய வந்தது. சந்திரயான் 1, சந்திரயான் 2 க்குப் பிறகு சந்திரயான் 3 … Read more

பாகிஸ்தானில் பள்ளத்தில் வேன் கவிழ்ந்து 7 பேர் பலி

இஸ்லாமாபாத், வடமேற்கு பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாணம் மன்சேராவில் உள்ள நெடுஞ்சாலையில் வேன் ஒன்று சென்று கொண்டிருந்தது. மாங்லா என்ற இடத்துக்கு அருகே சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த பள்ளத்தில் வேன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஒரு பெண் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை மீட்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். தினத்தந்தி Related Tags : Pakistan  van  accident  … Read more