ருமேனியாவில் எரிவாயு நிலையத்தில் வெடிவிபத்து: ஒருவர் பலி.! 33 பேர் படுகாயம்

ரூமேனியா, ரூமேனியாவின் புக்கரெஸ்ட் பகுதி அருகே கிரெவேடியாவில் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த எரிவாயு நிலையத்தில் நேற்று இரண்டு வெடி விபத்துகள் ஏற்பட்டது. எரிவாயு நிலையத்தில் முதலில் ஏற்பட்ட வெடி விபத்திற்குப் பிறகு, தீ அருகிலுள்ள வீடுகளுக்கு பரவியது. இதனால் 300 மீட்டர் சுற்றளவில் உள்ள வீடுகளில் இருந்து மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். மேலும், இதனால் சாலைப் போக்குவரத்தில் தடை ஏற்பட்டது. மாலையில் இரண்டாவதும் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் … Read more

ஜனாதிபதி தேர்தலில் வாய்ப்பு நிராகரிக்கப்பட்டால், அமெரிக்க துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுவேன் – இந்திய வம்சாவளி விவேக் ராமசாமி

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல் நடக்கவுள்ளது. இதில் ஆளும் ஜனநாயக கட்சியின் சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனும், எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்பும் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளனர். அதே சமயம் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் போட்டியில் டிரம்புக்கு எதிராக அவரது கட்சியின் சார்பில் இந்திய வம்சாவளிகளான நிக்கிஹாலே, விவேக் ராமசாமி உள்பட பலரும் களம் இறங்கி உள்ளனர். அவர்கள் குடியரசு கட்சியினரிடம் ஆதரவை திரட்ட தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். … Read more

சந்திரனுக்கோ சுக்கிரனுக்கோ போகலாம்! செவ்வாய் கிரகத்திற்கு மட்டும் வேண்டவே வேண்டாம்

Science Factors Of Mars: உங்களுக்கு தனித்துவமான ஆளுமை இருப்பதாக நினைத்தாலும், நீங்கள் செவ்வாய் கிரகத்திற்குச் செல்லக்கூடாது என்பதற்கான காரணங்கள்…

சிங்கப்பூரில் அரசு அதிகாரி மீது தாக்குதல் இந்திய வம்சாவளி பெண்ணிற்கு சிறை| Indian-origin woman jailed for assaulting government official in Singapore

சிங்கப்பூர், சிங்கப்பூரில் அரசு அதிகாரியை தாக்கிய இந்திய வம்சாவளி பெண்ணிற்கு 18 வாரங்கள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தெற்காசிய நாடான சிங்கப்பூரில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தி கிருஷ்ணசாமி, 58, என்பவர் தன் மகன் கவின் சரங்ஷின்னுடன் வசித்து வருகிறார். சிங்கப்பூரில் வசிக்கும் இளைஞர்கள், ராணுவ பயிற்சி மையத்தில் இணைந்து தேசிய சேவையாற்றுவது கட்டாயம் என்ற விதி உள்ளது. இந்நிலையில், சாந்தியின் மகன் கவின், 2021ல் ராணுவ பயிற்சியில் சேர தவறி உள்ளார். … Read more

சந்திரயான் – 3 சாதனை பாகிஸ்தான் பாராட்டு| Chandrayaan – 3 achievement Pakistan praises

இஸ்லாமாபாத், ‘நிலவில் சந்திரயான் – 3 விண்கலம் தரையிறங்கியது மிகப் பெரிய அறிவியல் சாதனை’ என, நம் அண்டை நாடான பாகிஸ்தான் பாராட்டு தெரிவித்துள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு மையமான, இஸ்ரோவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திரயான் – 3 விண்கலத்தின் ‘விக்ரம் லேண்டர்’ வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. லேண்டரில் இருந்து பிரிந்த ‘பிரஜ்ஞான் ரோவர்’ தற்போது நிலவில் ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலுாச் நேற்று … Read more

துவக்க விழாவில் விபரீதம் நெரிசலில் சிக்கி 12 பேர் பலி| 12 people lost their lives in a tragic jam at the opening ceremony

அன்டனானரிவோ மடகாஸ்கரில் இந்திய பெருங்கடல் தீவு நாடுகள் பங்கேற்ற விளையாட்டு போட்டியின் துவக்க விழாவில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, 12 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு ஆப்ரிக்க நாடான மடகாஸ்கரில், இந்திய பெருங்கடல் தீவு நாடுகளான மாலத்தீவு, மொரீஷியஸ் உள்ளிட்டவை பங்கேற்ற விளையாட்டு போட்டியின் துவக்க விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. தலைநகர் அன்டனானரிவோவில், 41,000 பேர் அமரக்கூடிய மைதானத்தில் ஏராளமானோர் திரண்டதால், திடீரென கடும் நெரிசல் ஏற்பட்டது. இதில் சிக்கி 12 … Read more

சர்வதேச விண்வெளி சென்ற 4 வீரர்கள்| 4 soldiers who went to international space

‘நாசா’ எனப்படும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பு மற்றும் மேலும் சில நாடுகள் இணைந்து, சர்வதேச விண்வெளி மையத்தை, விண்வெளியில் அமைத்துள்ளன. இதில் ஆறு மாதங்கள் தங்கி, விண்வெளி வீரர்கள் ஆய்வு செய்வர். இதன்படி, அடுத்தகட்டமாக நான்கு வீரர்கள்புறப்பட்டு சென்றனர். முதல் முறையாக, நான்கு பேரும் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். அமெரிக்கா, டென்மார்க், ஜப்பான், ரஷ்யாவைச் சேர்ந்த வீரர்கள் இந்த பயணத்தில் இடம் பெற்றுள்ளனர். ‘நாசா’ எனப்படும் அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பு மற்றும் மேலும் சில … Read more

எமிரேட்ஸ் டிராவில் இந்தியருக்கு அடித்த ஜாக்பாட்… ஒரே நாளில் மாறிய வாழ்க்கை!

மும்பையை சேர்ந்தவர் நசீம். 54 வயதான நசீம் கடந்த 15 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வருகிறார். அங்குள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் ஆரம்பத்தில் ஸ்டோர் கீப்பராக பணியாற்றினார் நசீம். சமீபத்தில்தான் நசீம்முக்கு சூப்பர் வைஸராக பதவி உயர்வு வழங்கப்பட்டது. நசீம் கடந்த 2008 ஆம் ஆண்டு ஷேர் மார்க்கெட்டில் தான் சம்பாதித்த மொத்தத்தையும் இழந்தார். தொடர்ந்து இரண்டு நாட்களில் ஷேர் மார்க்கெட்டில் மொத்தத்தையும் இழந்தார் நசீம். அந்த இழப்பு அவரது குடும்பத்திற்கு பேரடியாக இருந்தது. … Read more

சந்திரயான்-3 வெற்றி ஒரு மகத்தான அறிவியல் சாதனை: பாகிஸ்தான் புகழாரம்

இஸ்லாமாபாத்: சந்திரயான்-3 விண்கலத்தின் வெற்றி என்பது ஒரு மகத்தான அறிவியல் சாதனை என்று பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச் புகழாரம் சூட்டியுள்ளார். நிலவை ஆய்வு செய்யும் நோக்கில் இந்தியாவால் அனுப்பப்பட்ட சந்திரயான்-3 விண்களத்தின் லேண்டர் கடந்த 23ம் தேதி நிலவில் பத்திரமாக தரையிறங்கியது. இதனைத் தொடர்ந்து லேண்டரில் இருந்து வெளியே வந்து நிலவில் தரையிறங்கிய ரோவர் தனது ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவின் இந்த … Read more