நான் மட்டும் அமெரிக்க அதிபரானா? கனவு காணத் தொடங்கிய டிரம்ப் இந்தியாவுக்கு எச்சரிக்கை
Trump On Harley Davidson Bike: இந்தியாவின் வரி விகிதங்கள் குறித்து கேள்விகளை எழுப்பிய டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக எச்சரித்தார்
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Trump On Harley Davidson Bike: இந்தியாவின் வரி விகிதங்கள் குறித்து கேள்விகளை எழுப்பிய டிரம்ப், இந்தியப் பொருட்களுக்கு கடுமையான வரிகளை விதிக்கப்போவதாக எச்சரித்தார்
குவைத் என்றாலே பண மதிப்பில் ஜாம்பவனாக திகழும் நாடு என்பது தான் முதலில் நினைவிற்கு வரும். குவைத் நாட்டின் பணத்தில் ஒரு தினார் (Kuwait Dinar) என்றால் இந்திய ரூபாயில் 269.74 ரூபாய் என்று அர்த்தம். கிட்டதட்ட 270 ரூபாய். உலகில் வேறெந்த நாட்டு ரூபாயும், இந்திய ரூபாயை விட இந்த அளவிற்கு அதிகம் கிடையாது. திருமலை திருப்பதி பெருமாளுக்கு 100 கிலோ வண்ண பூக்களை கொண்டு நடைபெற்ற புஷ்பயாகம் குவைத் பயணம் எனவே குவைத்தில் சென்று … Read more
பாகிஸ்தானில் இரு மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்காமல் அந்த கோப்புகளை அதிபர் திருப்பி அனுப்பினார். பாகிஸ்தானில் கடந்த ஆண்டு தொடங்கிய அரசியல் குழப்பமானது தற்போதும் நீடித்து வருகிறது. நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வியடைந்த இம்ரான் கான் கடந்த ஆண்டு பிரதமர் பதவியை ராஜினாமா செய்த நிலையில், நவாஷ் ஷெரீப் சகோதரர் ஷெபாஷ் ஷெரீப் பிரதமராக பொறுப்பேற்றார். இம்மாத தொடக்கத்தில் அவரும் நாடாளுமன்றத்தை கலைப்பதாக அறிவித்தார். தற்போது அன்வர் உல் ஹக் கக்கார் தலைமையிலான காபந்து அரசு பதவி வகித்து வருகிறது. … Read more
லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் தனது கடை வாசலில் LGBTQ சமூகத்தின் வானவில் நிறக் கொடியை பறக்கவிட்டதால் ஏற்பட்ட தகராறில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். லாஸ் ஏஞ்சல்ஸ் அருகே உள்ள சான் பெர்னார்டினோ கவுன்ட்டி பகுதியில் சிறிய துணிக் கடை வைத்திருந்தவர் லாரா ஆன் கார்லேடன் (66). இவர் தனது கடையின் வாசலில் LGBTQ சமூகத்தின் வானவில் நிறக் கொடியை ஏற்றிவைத்துள்ளார். இதனையடுத்து லாராவின் கடைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் அவரிடம் கொடியை … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: முன்னாள் பிரதமர் ராஜிவ் வாழ்க்கை கொடூரமாக முடிந்தது ஆனால் அவர் குறுகிய காலத்தில் பல்வேறு சாதனைகளை படைத்தா் என அவரது மனைவியும் முன்னாள் காங்., தலைவருமாவ சோனியா உருக்கமாக பேசினார். டில்லியில் ராஜிவ் தேசிய சத்பாவானா விருது வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது: மறைந்த பிரதமர் ராஜிவ் இந்த நாட்டிற்கு செய்த சாதனைகள் ஏராளம். அவரது ஆட்சியில் பெண்கள் அதிகாரம் என்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களை … Read more
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நாளை மறுநாள் நிலவில் தரையிறங்க உள்ள, நிலவு தொடர்பான புதிய படங்களை அனுப்பி உள்ளதாக இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த படங்கள் நிலை தரையிறக்கும் சரியான பகுதியை விஞ்ஞானிகள் முடிவு செய்வதற்கு பெரும் உதவியாக இருக்கும். இன்றைய 4 படங்கள் முக்கியத்துவம் வாய்ந்தது. ‘லேண்டர்’ சாதனத்தின் இரண்டாவது மற்றும் கடைசி துாரக் குறைப்பு நடவடிக்கை நேற்று வெற்றிகரமாக நடந்துள்ளது. இதையடுத்து, நிலவை தொட்டு விடும் துாரத்தில் லேண்டர் சாதனம் உள்ளது. … Read more
மாஸ்கோ, இந்திய விண்வெளி ஆய்வு மையமான ‘இஸ்ரோ’ நிலவை ஆய்வு செய்வதற்காக ‘சந்திரயான்-3’ விண்கலத்தை கடந்த மாதம் 14-ந் தேதி ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இதற்கு முன்பு எந்த விண்கலமும் வெற்றிகரமாக சென்றடையாத, நிலவின் தென்துருவத்தை நோக்கி தனது பயணத்தை தொடங்கிய ‘சந்திரயான்-3’ விண்கலம் நிலவில் தரையிறங்குவதற்கான இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ரஷியாவின் ‘லூனா-25’ இதனிடையே நிலவின் தென் துருவத்தில் தரையிறங்குவதில் முதல் இடத்தை பிடிப்பது யார் என்பதில் இந்தியா, ரஷியா … Read more
லாகூர் : பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தில் லாரி மீது பஸ் மோதி தீப்பிடித்ததில், பெண்கள், குழந்தைகள் உட்பட 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து, இஸ்லாமாபாதுக்கு 40 பயணியருடன் பஸ் ஒன்று சென்றது. இது, நேற்று அதிகாலை பைசாலாபாத் நெடுஞ்சாலையில் சென்றபோது, முன்னாள் சென்ற எரிபொருள் டேங்கரின் பின்பகுதியில் மோதியது. இதில், இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. இந்த விபத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 18 பேர் பரிதாபமாக … Read more
மாஸ்கோ, சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா, ரஷியா, சீனா உள்ளிட்ட நாடுகளின் விண்வெளி வீரர்கள் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். அவர்களுக்கு இங்கிருந்து எரிபொருள், தண்ணீர் போன்றவை அனுப்பப்படுகின்றன. அந்தவகையில் ரஷியாவின் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு புரோக்ரஸ் எம்.எஸ்-24 என்ற விண்கலத்தை அனுப்ப ரஷியா திட்டமிட்டுள்ளது. இதற்காக சோயுஸ்-2.1ஏ ராக்கெட் நாளை மறுநாள் (புதன்கிழமை) பைகோனூர் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து ஏவப்படுகிறது. இந்த விண்கலமானது சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சுமார் 2,500 கிலோ எடையிலான பொருட்களை … Read more
மாஸ்கோ: நிலவுக்கு ரஷ்யா அனுப்பிய லூனா-25 விண்கலம், தரை இறங்குவதற்கு முந்தைய சுற்றுவட்டப் பாதையில் நுழையும் போது கட்டுப்பாட்டை இழந்து, கீழே விழுந்து நொறுங்கியது. நிலவுக்கு ரஷ்யா கடந்த 1976-ம் ஆண்டு லூனா-24 என்ற விண்கலத்தை அனுப்பியது. அதன்பின்னர், 47 ஆண்டுகள் கழித்து, லூனா-25 என்ற விண்கலத்தை கடந்த 11-ம் தேதி சோயுஸ் ராக்கெட் மூலம் நிலவுக்கு அனுப்பியது. திறன்மிக்க உந்துவிசை இன்ஜின் பொருத்தப்பட்டிருந்ததால், பூமி மற்றும் நிலவின் சுற்றுவட்டப் பாதைகளை முழுமையாக கடந்து செல்லாமல், குறுக்கு … Read more