அன்பு மகனே..! விண்வெளியிலிருந்து பூமியில் உள்ள மகனுடன் பேசிய தந்தை: வீடியோ வைரல்.!

குவைத் ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்தவர் விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணியில் உள்ளார். இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகம் முகமது பின் ரஷித் (எம்பிஆர்) விண்வெளி மையம் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில் சர்வதே விண்வெளி நிலையத்தில் இருக்கும் சுல்தான் அல் நெயாடி பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசும் காட்சி இடம் பெற்றுள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி பூமிக்கு திரும்பும் … Read more

பாகிஸ்தான்: மத வழிபாட்டு தலங்கள், மாற்று மதத்தினரின் வீடுகளை தீ வைத்து எரித்த கும்பல்

லாகூர், பாகிஸ்தானில் இஸ்லாமிய மதத்தினர் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். அதேவேளை, இந்து, கிறிஸ்தவம், சீக்கியம் உள்ளிட்ட மதத்தினர் சிறுபான்மையாக வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே, பாகிஸ்தானில் சிறுபான்மையினர் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்களை குறிவைத்து அவ்வப்போது தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் மாவட்டம் ஜரன்வாலா நகரின் ஐசாநஹ்ரி பகுதியில் கிறிஸ்தவ மதத்தினர் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை இஸ்லாமிய மத புத்தகமான குரானின் கிழிக்கப்பட்ட பக்கங்கள் … Read more

விண்வெளியில் இருந்து வீடியோ கால்: பூமியில் உள்ள மகனுடன் உரையாடிய தந்தை| UAE astronauts heartening chat with his son will melt your heart.

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் துபாய்: ஐக்கிய அரபு எமிரேட்ஸை சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல் நெயாடி என்பவர், விண்வெளியில் இருந்து பூமியில் உள்ள தனது மகனுடன் வீடியோ காலில் பேசிய வீடியோ வைரலாகியுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை (யு.ஏ.இ) சேர்ந்தவர் சுல்தான் அல் நெயாடி. இவர் சர்வதேச விண்வெளி நிலையத்தில் கடந்த 6 மாதங்களாக பணியில் உள்ளார். இந்நிலையில் துபாயில் உள்ள முகமது பின் ரஷித் (எம்பிஆர்) விண்வெளி மையம் வீடியோ ஒன்றை … Read more

பார்வையாளர்களை பரவசப்படுத்திய மனித உருவ ரோபோக்கள்| Humanoid robots that thrilled the audience

பீய்ஜிங்: சீனாவில் துவங்கிய உலக ரோபோக்கள் எக்ஸ்போ மாநாட்டில் மனித உருவ ரோபோக்கள் பார்வையாளர்களை கவர்ந்தன. சீன தலைநகர் பீஜிங்கில் உலக ரோபோக்கள் எக்ஸ்போ துவங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தின. இதில் எக்ஸ் ரோபோட்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ள மனித உருவ ரோபோக்கள் பார்வையாளர்ளை கவர்ந்தன. இந்த ரோபோக்கள் புதிய தொழில்நுட்பத்துடன், மனிதர்களை போலவே பாவனைகளையும் அசைவுகளையும் ரோபோக்கள் வெளிப்படுத்தின. இது குறித்து அந்நிறுவனம் கூறியது, மூட்டு பகுதியை மிக … Read more

வட கொரிய அதிபரை சந்தித்து பேச ஜோபைடன் விருப்பம் | Joe Baidan Wishes to Meet North Korean President:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் ஜோபைடன், வடகொரிய அதிபர் கிம்ஜோங் உன்னை முன்நிபந்தனையின்றி சந்தித்து பேச விருப்பம் தெரிவித்துள்ளதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான்கிர்பே கூறியது, ஆசியாவில் சீன ஆதிக்கம், பசிபிக் தீவுகளுடனான உறவு, மற்றும் வட கொரியாவின் அணு ஆயுத தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அதிபர் ஜோபைடன், ஜப்பான் பிரதமர் புமியோ கிஷாடா, தென்கொரிய அதிபர் … Read more

17 வயதே ஆன இளவரசி… இப்போது கடுமையான ராணுவ பயிற்சியில்… ஏன்?

Spain Princess Leonor: 17 வயதே ஆன ஸ்பெயின் நாட்டின் இளவரசி, அடுத்த மூன்று ஆண்டுகள் நீடிக்கும் இராணுவ பயிற்சியில் நேற்று இணைந்தார். இதுகுறித்த முழு தகவலை இதில் காணலாம். 

ஈபிள் டவரில் ஏறிய நபர்.. பாராசூட்டைக் கட்டிக்கொண்டு குதித்ததால் பரபரப்பு..!!

பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஈபிள் டவரில் இருந்து ஒருவர் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 17) பாராசூட் மூலம் குதித்துள்ளார்.

ஒரே டிக்கெட்தான்… உலகம் முழுக்க பறக்கலாம்… ஐக்கிய அரபு அமீரகத்தின் அசத்தல் பிளான்!

ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் போது, உலகின் எந்த மூலையும் அதன் எல்லைக்குள் இருப்பது போல் உணர வைக்க அந்நாட்டில் இயங்கும் எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் விமான நிறுவனங்கள் இந்த ‘ஒன் பேக்கேஜ் பாலிசி’ யை கொண்டு வந்துள்ளன. இதன்மூலம் ஐரோப்பாவிற்கும் ஆசியாவிற்கும் இடையே உள்ள நாட்டின் சிறந்த விமான நிறுவனங்கள் முக்கிய வணிக மற்றும் விடுமுறை இடங்களிலுள்ள விமான நிறுவனங்களுடன் இணைந்து உலகப் பயணத்தை மிகவும் எளிதாக்கியுள்ளன. எமிரேட்ஸ் மற்றும் எதிஹாட் ஏர்வேஸ் மற்ற சர்வதேச … Read more

ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட்டில் குதித்த இளைஞர் கைது

பாரிஸ்: ஈபிள் கோபுரத்தில் இருந்து பாராசூட் மூலம் குதித்த நபரை போலீஸார் கைது செய்தனர். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று (ஆக. 17) அதிகாலை 5 மணியளவில் ஈபிள் கோபுரம் திறக்கப்படும் முன்பே காவலர்களின் கவனத்தை திசை திருப்பி மர்ம நபர் ஒருவர் கோபுரத்தின் உள்ளே நுழைந்துள்ளார். சிறிது நேரத்திலேயே சிசிடிவி கேமராவின் மூலம் காவலர்கள் அவரை பார்த்துள்ளனர். எனினும் கோபுரத்தின் லிஃப்ட்டை பயன்படுத்தி அவர் மேலே சென்றுவிட்டார். 330 மீட்டர் உயரம் கொண்ட ஈபிள் கோபுரத்தின் … Read more