நியூயார்க்கில் 'டிக்டாக்' செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை…!!!
நியூயார்க், சில வருடங்களுக்கு முன், இந்தியாவில் அதிகமானோர் உபயோகிக்கும் செயலியாக இருந்தது ‘டிக்டாக்’ ஆகும். இந்த செயலி, கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய அரசால் தடை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் சீனாவிற்கு சொந்தமான இந்த செயலியை தடை செய்தன. இந்நிலையில் நியூயார்க் நகர அரசு, ‘டிக்டாக்’ செயலியை அரசுடைமை சாதனங்களில் உபயோகிக்க தடை செய்துள்ளது. ஏற்கனவே சாதனங்களில் பதிவிறக்கம் செய்து வைத்திருந்தால் 30 நாள்களுக்குள் அதனை நீக்கிவிட வேண்டும் எனவும் ஆணை … Read more