மீண்டும் லாக்டவுன்? – தீயாய் பரவும் கொரோனா… அச்சத்தில் உலக நாடுகள்!

சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் கோரதாண்டவமாடி லட்சக்கணக்கான மக்களின் உயிரிழப்புக்கு காரணமானது. அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வல்லரசு நாடுகளே கொரோனாவைக் கண்டு ஆடித்தான் போய்விட்டன. கொரோனாவைக் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் லாக்டவுன் போடப்பட்டதால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். இதனால் பொருளாதார ரீதியிலும் பெரும் துயரத்திற்கு தள்ளப்பட்டனர். முதல் அலையைக் கட்டுப்படுத்தி ஓய்ந்திருந்த நிலையில், ஓமிக்ரான் போன்ற புதிய புதிய வடிவங்களில் வந்து மருத்துவ உலகத்தையே அச்சுறுத்தியது கொரோனா. இதற்கு … Read more

சிரியா மீது துருக்கி வான்வழி தாக்குதல் – கிளர்ச்சியாளர்கள் 12 பேர் பலி

அங்காரா, சிரியாவின் வடக்கு பகுதியில் குர்திஷ் ஆதரவு கிளர்ச்சியாளர்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளர்கள் சிரியாவில் இருந்தவாறு துருக்கி மீது அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த கிளர்ச்சியாளகளை துருக்கி பயங்கவாதிகளாக கருதுகிறது. மேலும், கிளர்ச்சியாளர்களை குறிவைத்து துருக்கி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், சிரியாவின் வடக்குப்பகுதியில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நேற்று வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் 12 பேர் உயிரிழந்தனர். தினத்தந்தி Related Tags : Turkey  துருக்கி 

சிறுமியின் முன் சுய இன்பம்… அதுவும் பறக்கும் விமானத்தில் – அநாகரீக மருத்துவர் கைது!

World News: இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க மருத்துவர் விமானத்தில் 14 வயது சிறுமியின் முன் சுய இன்பத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார். இச்சம்பவம் குறித்து இதில் முழுமையாக காணலாம்.

மனைவியை சுட்டுக்கொன்ற நீதிபதி – வீட்டில் இருந்து 47 துப்பாக்கிகள் பறிமுதல்

வாஷிங்டன், அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியா மாகாணம் ஆரஞ்ச் நகர் நீதிபதி ஜெப்ரி பெர்குசன் (வயது 72). இவரது மனைவி ஷெர்லி பெர்குசன். இந்த தம்பதி அனஹிம் ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டில் வசித்து வந்தனர். இந்நிலையில், நீதிபதி ஜெப்ரி பெர்குசன் தனது மனைவி ஷெர்லியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். இது தொடர்பாக ஜெப்ரியின் மகன் போலீசில் புகார் அளித்துள்ளான். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் நீதிபதி ஜெப்ரியை கைது செய்தனர். பின்னர், நீதிபதி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் … Read more

மவுய் காட்டுத்தீ பேரழிவு பலி எண்ணிக்கை உயர்வு! அட்டார்னி ஜெனரல் விசாரணை தொடங்கியது

Maui wildfires: மவுய் மற்றும் ஹவாய் தீவுகளில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 67 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஹவாய் அட்டர்னி ஜெனரல் விசாரணையைத் தொடங்கினார்

47 ஆண்டுக்கு பிறகு நிலவுக்கு லூனா-25 விண்கலத்தை அனுப்பிய ரஷ்யா – சந்திரயானுக்கு முன்னதாக தரையிறங்கும் என தகவல்

மாஸ்கோ: ரஷ்யாவின் விண்வெளி முகமை, லூனா-25 என்ற விண்கலத்தை நிலவுக்கு வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. இது இந்தியாவின் சந்திரயானுக்கு முன்னதாக தென்துருவத்தில் தரையிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) சார்பில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து எல்விஎம்-3 ராக்கெட் மூலம் சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ம் தேதி விண்ணில் ஏவப்பட்டது. இது வரும் 23-ம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறக்கப்பட உள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் விண்வெளி முகமையான ராஸ்காமோஸ், வோஸ்டோக்னி காஸ்மோட்ரோம் … Read more

சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டுக்கு கட்டுப்பாடு – அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

வாஷிங்டன்: சீன தொழில்நுட்ப நிறுவனங்களில் முதலீடு செய்வது தொடர்பாக அமெரிக்க நிறுவனங்களுக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளார். இந்தப் புதிய உத்தரவின்படி, செமிகண்டக்டர், மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ், குவாண்டம் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த துறைகளில் சீன நிறுவனங்களில் அமெரிக்க முதலீட்டாளர்கள் முதலீடு செய்வது தடை செய்யப்படும். மேலும், மற்ற துறைகளில் முதலீடு மேற்கொள்வதற்கு அமெரிக்க அரசின் ஒப்புதலைப் பெற வேண்டும். அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி வகித்தபோது … Read more

இந்திய மருந்துகளை இறக்குமதி செய்ய பாகிஸ்தான் அனுமதி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மருந்து ஒழுங்குமுறை ஆணையம் (டிஆர்ஏபி) வெளியிட்ட அறிவிக்கையில் கூறியிருப்பதாவது: இறக்குமதி கொள்கை ஆணை 2022-ன் கீழ், இந்தியாவிலிருந்து உயிர்காக்கும் முக்கிய மருந்துகளை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுகிறது. இதையடுத்து, இந்தியாவில் இருந்து புற்றுநோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் உள்ளிட்ட அத்தியாவசிய மருந்துகளை மருத்துவமனைகள் அல்லது பொதுமக்கள் கொள்முதல் செய்வதற்கு இனி எந்த தடையும் இல்லை. அவ்வாறு இறக்குமதி செய்வதற்கு தடையில்லா சான்றுக்கு (என்ஓசி) விண்ணப்பிக்கலாம் என்று டிஆர்ஏபி தெரிவித்துள்ளது. Source link

world elephant day | உலக யானைகள் தினம்

யானைகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆக., 12ல் உலக யானைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. வனப்பரப்பு குறைவது, யானைகளுக்கு தேவையான உணவு, தண்ணீர் பற்றாக்குறையும் யானைகள் அழிவுக்கு காரணமாகிறது. இதனால் தான் சில நேரங்களில் காடுகளை விட்டு சாலை, குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகள் வருகின்றன. உலகில் ஆண்டுதோறும் 35,000 யானைகள் வேட்டையாடப்படுகின்றன. ஆப்ரிக்கா, ஆசியாவில் தான் யானைகள் அதிகம். ஆசிய யானைகளில் 44 சதவீதம் இந்தியாவில் உள்ளன. யானைகளை பாதுகாப்பது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக … Read more

ஹவாய் தீவில் பயங்கர காட்டுத்தீ; உயிரிழப்பு 53 ஆக உயர்வு; 1,000 பேர் மாயம்

ஹானலூலூ, அமெரிக்காவின் ஹவாய் மாகாணத்தில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஹவாய் தீவுக் கூட்டங்களில் ஒன்றான மவுயி தீவில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. அங்கு அண்மையில் வீசிய சூறாவளிக் காற்று காரணமாக காட்டுத் தீயானது மவுயி தீவின் நகர்ப்பகுதிக்கும் பரவியது. இந்த காட்டுத்தீயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆக உயர்ந்துள்ளது, சுமார் 1,000 பேர் காணமால் போயுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. மேற்கு கடற்கரையில் உள்ள சுற்றுலா நகரமான லஹைனா பெருமளவில் தீக்கிரையாகி உள்ளது. சுமார் 1,700 கட்டிடங்கள் வரை தீயில் … Read more