"என்னை வெளியே கொண்டு வாருங்கள்" வழக்கறிஞரிடம் மன்றாடிய இம்ரான் கான்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த வாரம், தோஷகானா ஊழல் வழக்கில் அவருக்கு மூன்றாண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனைக்குப் பிறகு அவர் கைது செய்யப்பட்டார். இம்ரான் கான் அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை, இம்ரான் கானின் வழக்கறிஞர் நயீம் ஹைதர் பன்ஜோதா, திங்கள்கிழமை சந்திக்க சிறை நிர்வாகம் அனுமதித்தது. தன்னை சிறையில் இருந்து விடுவிக்குமாறு தனது வழக்கறிஞரிடம் இம்ரான் கான் மன்றாடி வருகிறார். அட்டாக் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கான் … Read more

பாகிஸ்தான் நாடாளுமன்றம் இரவோடு இரவாக கலைப்பு: இம்ரான் கான் ஆதரவாளர்கள் அதிர்ச்சி

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆட்சியில் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டு அவருடைய ஆட்சி கவிழ்ந்தது. அதன் பின்னர் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் ஆட்சி பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து இம்ரான்கான் மீது 100-க்கும் அதிகமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மேலும் ‘தோஷகானா’ வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக இம்ரான்கானின் எம்.பி. பதவி பறிபோனது. ஊழல் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை … Read more

ரஷ்யாவைப் போலவே போர் தொடுக்கத் தயாராகிறாரா கிம் ஜாங் உன்? அதிர்ச்சித் தகவல்!

Kim Jong Un Warning: வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், இராணுவத்தின் உயர்மட்ட ஜெனரலைப் பதவி நீக்கம் செய்ததுடன், போர் அதிகரிக்கும் சாத்தியக்கூறுகளையும் முன்வைத்துள்ளார்

36 Dead, People Jump Into Ocean To Escape Hawaii Wildfire | ஹவாயில் பயங்கர காட்டுத்தீ: பலி 36 ஆக அதிகரிப்பு

கஹூலுயி : ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீ காரணமாக, கடலில் குதித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. அமெரிக்காவின் தீவு மாகாணமான ஹவாயின் மவுயி, நகரில காடுகளில் ஏற்பட்ட தீ நகருக்குள் பரவியது. இதனால், வீடுகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை பாதிக்கப்பட்டன. 2 ஆயிரம் ஏக்கர் மேற்பட்ட நிலங்கள் தீயில் எரிந்து கருகின. இந்த காட்டுத்தீயில் இருந்து தப்பிக்க பலர் கடலில் குதித்துள்ளனர். இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 36 ஆக அதிகரித்துள்ளது. தீயை கட்டுப்படுத்தும் … Read more

ராணுவ ரகசியங்களை கசியவிட்டதாக 2 அமெரிக்க கடற்படை அதிகாரிகள் கைது

சான்டியாகோ, சீனாவை சேர்ந்தவர் ஜிஞ்சாவோ வெய். 22 வயதான இவர் அமெரிக்க கடற்படை அதிகாரியாக பணிபுரிந்து வந்தார். லாஸ் ஏஞ்சல்சின் வென்சுரா கடற்படை தளத்தில் பணி புரிந்து வந்தவர் வென்ஹெங் ஜாவோ (26). இருவரும் அமெரிக்காவின் ராணுவ ரகசியங்கள், போர் கால பயிற்சிகள், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் நவீன தளவாடங்கள் குறித்து சீனாவுக்கு உளவு சொன்னதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து இருவரையும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர். இதுகுறித்து சான்டியாகோவில் உள்ள சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை … Read more

டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்த UPI Lite பரிவர்த்தனை வரம்பு உயர்த்தப்பட்டது

UPI Transaction: டிஜிட்டல் பரிவர்த்தனையை மேம்படுத்துவதற்காக UPI லைட்டின் பரிவர்த்தனை வரம்பை ரூ.200ல் இருந்து ரூ.500 ஆக RBI உயர்த்தியுள்ளது.

ஈக்வடார் தேர்தல் பிரச்சாரத்தில் ஷாக்… அதிபர் வேட்பாளர் பெர்னாண்டோ வில்லவிசென்சியோ சுட்டுக் கொலை!

தென் அமெரிக்காவில் உள்ள ஈக்வடார் நாட்டில் வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில் Build Ecuador Movement என்ற கட்சியின் சார்பாக பெர்னாண்டோ வில்லவிசென்சியோ அதிபர் வேட்பாளராக களமிறங்க முடிவு செய்யப்பட்டது. இவர் தற்போது அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நாளில் 2 வயது குறைப்பு ..தென் கொரியா அரசு அறிவிப்பு ஈக்வடார் நாட்டில் அதிர்ச்சி இதையொட்டி தீவிர … Read more

China has not appointed an ambassador to India for 10 months | 10 மாதங்களாக இந்தியாவுக்கான தூதரை நியமிக்காத சீனா

பீஜிங்: கடந்த 10 மாதங்களாக இந்தியாவுக்கான தூதரை சீனா நியமிக்காமலேயே இருந்து வருகிறது. இந்தியாவுக்கான சீன தூதராக அந்நாட்டின் வெளியுறவு துறையின் திட்டம் மற்றும் கொள்கை பிரிவு இயக்குனராக இருந்த சன் வெய்டாங் 2019ல் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், கடந்த 2022ம் ஆண்டு அக்டோபரில் அவரை சீன வெளியுறவு துணை அமைச்சராக நியமித்தது சீன அரசு. இதனையடுத்து இந்தியாவுக்கான சீன தூதர் பதவி காலியானது. இந்தியா – சீனா தலைவர்கள் இடையே நடக்கவுள்ள சந்திப்புகள், ஜி-20 கூட்டங்கள் … Read more

ஹவாய் காட்டுத் தீயால் உருக்குலைந்த நகரம் – 6 பேர் உயிரிழப்பு

மவுயி (Maui): ஹவாய் தீவில் ஏற்பட்ட பயங்கர காட்டுத் தீயினால் 6 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்துள்ள சூழலில், சுமார் 271 கட்டிட அமைப்புகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டின் தீவு மாகாணம் ஹவாய். மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ஹவாய், மொத்தம் 8 தீவு நகரங்களை உள்ளடக்கியது. அதில் இரண்டாவது பெரிய நகரமாக உள்ளது மவுயி. 727 சதுர மைல் பரப்பளவில் அமைந்துள்ள இந்தத் தீவு நகரத்தில் கடந்த 2020 கணக்கெடுப்பின்படி 1.64 லட்சம் மக்கள் உள்ளனர். … Read more

Chandrayaan-3 Mission: ISRO shares pictures of Earth and Moon. | சந்திரயான் கிளிக் செய்த பூமி, நிலவின் தெளிவான படங்கள்

புதுடில்லி: வரும், 23ம் தேதி நிலவில் இறங்கவிருக்கும் சந்திரயான்-3 விண்கலம் எடுத்த புவி, மற்றும் நிலவு தொடர்பான படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. நிலவை ஆய்வு செய்வதற்கு, சந்திரயான்-3 விண்கலத்தை, இஸ்ரோ ஜூலை 14ல் வெற்றிகரமாக செலுத்தியது. ஆக-5ம் தேதி நிலவு சுற்று வட்டப் பாதையை விண்கலம் வெற்றிகரமாக அடைந்தது. இதைத் தொடர்ந்து, நிலவு சுற்று வட்டப்பாதையில் விண்கலம் பயணித்து வருகிறது. சுற்று வட்டப் பாதையில், அடுத்த நிலைக்கு, சந்திராயன் -3 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. நிலவை நெருங்கியுள்ள சந்திராயன், … Read more