பாகிஸ்தானில் கொடூர ரயில் விபத்து! 30 பேர் பலி! 80க்கு அதிகமானவர்கள் காயம்

Pakistan Rail  Accident: பாகிஸ்தானில் ஹசாரா எக்ஸ்பிரஸ் விபத்தில் குறைந்தது 30 பயணிகள் கொல்லப்பட்டனர் மற்றும் 80 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் 

பாகிஸ்தானில் ரயில் தடம்புரண்டு விபத்து: 22 பேர் உயிரிழப்பு; 80 பேர் படுகாயம்

கராச்சி: பாகிஸ்தானின் ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து அபோதாபாத் வரை ஹஸாரா எக்ஸ்பிரஸ் ரயில், ஷஹீத் பெனாசிர்பாத் மாவட்டத்தில் உள்ள நவாப்ஷா பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக தண்டவாளத்தில் இருந்து தடம் புரண்டது. நவாப்ஷாவுக்கும் ஷாஹ்தாபூருக்கும் இடையே சஹாரா ரயில் நிலையத்திலிருந்து புறப்புட்டுச் சென்றபிறகு இந்த விபத்து நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்த விபத்தில் 22 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். … Read more

ஹிரோஷிமா நகரம் நரகமாக மாறிய தினம்… ஆகஸ்ட் 6ம் தேதி வரலாற்றில் ஒரு 'கரும் புள்ளி'

ஹிரோஷிமா: கடந்த 1945 ஆம் ஆண்டு இதே நாளில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரம் ‘லிட்டில் பாய்’ எனும் அணுகுண்டை அமெரிக்கா வீசியதால் நரகமாக மாறியது

எலான் மஸ்க் – மார்க் சக்கர்பெர்க் இடையே நடக்கும் நிஜ சண்டை.. வெல்லப்போவது யார்?

நியூயார்க்: ட்விட்டர் நிறுவனத்தின் தலைவரும் உலக அளவில் நம்பர் 1 பணக்காரருமான எலான் மஸ்க்குக்கும், பேஸ்புக் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான மார்க் ஜுக்கர்பெர்க்குக்கும் இடையே நிஜமான சண்டை உறுதியாகியுள்ளது. இந்த சண்டை ட்விட்டரில் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்று எலான் மஸ்க் கூறியுள்ளார். இன்றைய தேதிக்கு உலக அளவில் மிகப்பெரிய சமூக வலைதளங்களாக ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகியவையே விளங்குகின்றன. இவற்றில் ட்விட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் கையகப்படுத்தி நடத்தி வருகிறார். அதேபோல, பேஸ்புக், இன்ஸ்டாகிராம் நிறுவனங்களை … Read more

15 Killed, Over 40 Injured After Train Derails In Pakistan | பாகிஸ்தானில் ரயில் கவிழ்ந்து 22 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ரயில் கவிழ்ந்து 22 பேர் பலியாகினர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து அபோதாபாத் நகருக்கு சென்று கொண்டிருந்த ஹஜாரா எக்ஸ்பிரஸ் ரயில், நவாப்ஷா நகரின் ஷகாரா ரயில் நிலையம் அருகே தடம்புரண்டது. இதில் 8 பெட்டிகள் கவிழ்ந்தன. இந்த சம்பவத்தில் 22 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அந்நாட்டு ரயில்வேத்துறை … Read more

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்: 10 பேர் காயம் என தகவல்

பீஜிங், சமீபகாலமாக உலகில் பல்வேறு இடங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று ஆப்கானிஸ்தான், இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதேபோல் நேற்று நள்ளிரவில் டெல்லியில் நில அதிர்வு உணரப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நமது அண்டை நாடான சீனாவில் இன்று அதிகாலையில் திடீரென சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ள நிலையில், கட்டிடங்கள் இடிந்து மக்கள் காயமடைந்துள்ள தகவல் வெளியாகி உள்ளது. அதாவது சீனாவின் தெற்கு பகுதியில் ஷான்டாக் மாகாணம் டெசா நகர் அருகே … Read more

இஸ்ரேலில் பயங்கரவாத தாக்குதல் – போலீஸ் இன்ஸ்பெக்டர் பலி

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், … Read more

ஹிரோஷிமா பேரழிவின் நினைவு தினம் | ''அந்த வலி என்றுமே மறக்க முடியாது ஒன்று'': ஐநா

ஹிரோஷிமா: கடந்த 1945-ல் இதே நாளில் ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரம் நரகமாக மாறி இருந்தது. அதற்கு காரணம் ‘லிட்டில் பாய்’ எனும் அணுகுண்டை அமெரிக்கா வீசியது தான். அந்த கொடூர நிகழ்வு நடந்து 78 ஆண்டுகளாகி உள்ளது. அந்த பேரழிவு ஏற்படுத்திய வடு இன்றும் ஆறாமல் உள்ளது. அன்றைய தினம் காலை 08:15 மணி அளவில் அமெரிக்க நாட்டின் போர் விமானம் ‘லிட்டில் பாய்’ அணுகுண்டை ஹிரோஷிமா நகரம் மீது வீசியது. அடுத்த மூன்றாவது நாள் … Read more

'வீட்டில் அமைதியாக இருக்க வேண்டாம்' – ஆதரவாளர்கள் போராட்டம் நடத்த இம்ரான்கான் அழைப்பு

லாகூர், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான். பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், பிரதமராக இருந்த காலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் மற்றும் பிரமுகர்களிடமிருந்து பெற்ற பரிசுகளை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று சொத்து சேர்த்து ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதுமட்டுமின்றி இம்ரான்கான் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதனிடையே, இந்த ஊழல் வழக்கு தொடர்பான வழக்கு இஸ்லாமாபாத் கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இம்ரான்கான் குற்றவாளி என நேற்று கோர்ட்டு தீர்ப்பளித்தது. மேலும், அவருக்கு … Read more

'அமைதியாக, உறுதியுடன் இருங்கள்' – கைதுக்கு முன்னாள் ஆதரவாளர்களுக்க்கு இம்ரான் கான் வெளியிட்ட செய்தி

இஸ்லாமாபாத், தோஷகானா எனப்படும் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் இஸ்லாமாபாத் மாவட்ட மற்றும் செசன்ஸ் கோர்ட்டு பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதனால் இம்ரான்கான் தனது எம்.பி. பதவியை இழந்துள்ளார். மேலும் இஸ்லாமாபாத் விசாரணை கோர்ட்டு அவரை குற்றவாளி என்று அறிவித்த சிறிது நேரத்திலேயே, லாகூரில் உள்ள அவரது ஜமான் பார்க் இல்லத்திற்குள் புகுந்து பஞ்சாப் காவல்துறையினர் இம்ரான் கானை அதிரடியாக கைது செய்தனர். … Read more