20 நிமிடத்தில் 2 லிட்டர் தண்ணீர் குடித்த பெண் மரணம்..! மருத்துவர்கள் சொன்னது என்ன?

Water Toxicity: தண்ணீர் குடித்தால் மரணம் ஏற்படுமா? ஒரு பெண் அதிக தண்ணீர் குடித்ததால் இறந்துள்ளார். என்ன நடந்தது? இந்த பதிவில் காணலாம்.

கடல்நீரும் சிறுநீரும் மட்டுமே உணவு… 14 நாட்கள் கப்பலில் பயணித்த 4 நைஜீரியர்கள்..!

தங்கள் வறுமையை போக்கிக் கொள்ள 4 நைஜீரியர்கள் சரக்கு கப்பலில் யாருக்கும் தெரியாமல் 14 நாட்கள் பயணித்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்  

சீனாவில் விழுந்த பிரம்மாண்ட பள்ளம்… டோக்சுரி புயலும், மூழ்கடிக்கும் வெள்ளமும்!

பூமியின் வட துருவப் பகுதியில் இயல்பு நிலையை தலைகீழாக புரட்டி போடும் சம்பவங்கள் கடந்த சில வாரங்களாக அதிகரித்து வருகின்றன. அமெரிக்கா முதல் ஆசியா வரை இதேநிலை தான். கடும் வெயில், அணைக்க முடியாத காட்டுத்தீ, கொட்டித் தீர்க்கும் பெருமழை, மூழ்கடிக்கும் பெருவெள்ளம் என இயற்கை பாடாய்படுத்தி வருகிறது. சூறைக்காற்றுடன் மழை மரம் விழுந்து மின் கம்பங்கள் சேதம் பெய்ஜிங் டோக்சிரி புயல் குறிப்பாக சீனாவில் ஒருபக்கம் முரட்டு வெயில் என்றால் மறுபக்கம் பேய் மழை. கோடைக் … Read more

கருப்பைக்குள் செலுத்தப்பட்ட ஆசிட் ! சொல்ல முடியாத துன்பம் அனுபவித்த பெண்

குழந்தையின்மைக்காக IVF சிகிச்சை செய்ய சென்ற பெண்ணுக்கு மருத்துவர் ஊசியில் ஆசிடை வைத்து  செலுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதில் என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம்.  

Restrictions on Chinese childrens use of mobile phones | மொபைல்போன் பயன்படுத்த சீன குழந்தைகளுக்கு கட்டுப்பாடு

பீஜிங்: நம் அண்டை நாடான சீனாவில், 16 – 18 வயது வரையிலான சிறுவர் – சிறுமியர், நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே, ‘ஸ்மார்ட்போன்’களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுதும், 18 வயதுக்கு குறைவான குழந்தைகள், ‘ஸ்மார்ட் போன்’களை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. டாக்டர்கள் கவலை இதில் கிடைக்கும், ‘ஆன்லைன்’ விளையாட்டுக்கள், ‘ஷார்ட் வீடியோ’ எனப்படும் குறுங்காணொளிகள் குழந்தைகளை அடிமையாக்கி வருகின்றன.இது இளைய தலைமுறையினரின் உடல் மற்றும் … Read more

Bus Overturns Accident: 18 killed | பஸ் கவிழ்ந்து விபத்து: 18 பேர் உயிரிழப்பு

மெக்சிகோ சிட்டி: மேற்கு மெக்சிகோவில் பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் 42 பயணிகள் இருந்தனர். நெடுஞ்சாலையில் பர்ரான்கா பிளாங்கா அருகே சென்று கொண்டு இருந்தபோது பஸ் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. சம்பவ இடத்திலேயே 18 பேர் உயிரிழந்தனர். மேலும் 20பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மெக்சிகோ சிட்டி: மேற்கு மெக்சிகோவில் பயணிகள் பஸ் ஒன்று அமெரிக்க எல்லையில் உள்ள டிஜுவானா நகருக்குச் சென்று கொண்டு இருந்தது. … Read more

டொனால்ட் டிரம்ப் குற்றமற்றவர், ஆகஸ்ட் 28ஆம் தேதி அடுத்த விசாரணை – நீதிமன்றம் அதிரடி

வாஷிங்டன், 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க முயன்றதாக எழுந்த புகார் குறித்து ஆய்வு செய்த நீதிபதிகள் குழு, டிரம்ப் மீது வழக்கு தொடுக்க அனுமதி அளித்தது. அதன்பேரில் நாட்டை ஏமாற்ற முயன்றது, அதிகாரிகளின் நடவடிக்கைக்கு இடையூறு செய்ய முயன்றது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ளது. ஜோ பைடனின் வெற்றியை உறுதி செய்வதை நிறுத்துவதற்கு டிரம்ப் சதி செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதுதொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு டிரம்புக்கு வாஷிங்டன் நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இது … Read more

கூகுள் கொண்டாடும் ஆளுமை… யார் இந்த அல்டினா ஷினாசி? 

அல்டினா ஷினாசி (Altina Schinasi). இவருடைய 116-வது பிறந்தநாளுக்காக இன்று கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுள் ஒன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த அல்டினா ஷினாசி சிற்பி, ஓவியர், திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர், டிசைனர் என்ற பன்முகத் திறமைகளைக் கொண்டவர். பெண்கள் விரும்பி அணியும் கேட்-ஐ கண்ணாடியை வடிவமைத்தவர். இது தவிர ஏராளமான ஆவணப் படங்களையும், பல்வேறு கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தியவர் அல்டினா. மேலும் புகழ்பெற்ற ஓவியர்களான சல்வடோர் டாலி மற்றும் ஜார்ஜ் க்ரோஸ் ஆகியோரிடம் பயிற்சி பெற்றவர். பாரிஸில் … Read more

China plans to limit smartphone usage by children to two hours | அலைபேசி பயன்படுத்த சீன குழந்தைகளுக்கு கட்டுப்பாடு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீனாவில் 16 – 18 வயது வரையிலான சிறுவர் – சிறுமியர் நாள் ஒன்றுக்கு இரண்டு மணி நேரம் மட்டுமே ‘ஸ்மார்ட்போன்’களை பயன்படுத்த கட்டுப்பாடு விதிக்கும் வரைவு வழிகாட்டுதல்களை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. உலகம் முழுதும் 18 வயதுக்கு குறைவான குழந்தைகள் ‘ஸ்மார்ட் போன்’களை பயன்படுத்துவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் கிடைக்கும் ‘ஆன்லைன்’ விளையாட்டுக்கள் ‘ஷார்ட் வீடியோ’ எனப்படும் குறுங்காணொளிகள் குழந்தைகளை அடிமையாக்கி வருகின்றன. இது … Read more

"இனி வெயில் அடித்தாலும் கவலை இல்லை".. உலக கவனத்தை ஈர்த்த ஜப்பான்

டோக்கியோ, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கோடைக்காலம் மோசமான வெப்பநிலையை உமிழ்கிறது. 35 டிகிரி செல்சியஸ்க்கு மேல் வெயில் பதிவாக. வெப்பத்திலிருந்து தப்பித்துக் கொள்வதற்கான வழியை தேடி திரிகிறார்கள். அப்படி வாடி வதங்குபவர்களுக்கு வரபிரசாதமாக வந்திருக்கிறது மினி ஃபேன். ஏதோ நம்ம ஊரில் சிறார்கள் விளையாடும் கிலுகிலுப்பை போல் காட்சியளிக்கும் மினி பேனை வைத்துக் கொண்டே சாலையில் நடக்கிறார்கள்… எப்பா வெயில் தாங்க முடியவில்லை என வேதனை தெரிவிக்கும் டோக்கியோ வாசிகள், இப்போது எல்லாம் மினி பேனும், தண்ணீர் … Read more