இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட 9 மீனவர்களை ஆக.8 வரை சிறையில் அடைக்க உத்தரவு

கொழும்பு, இலங்கை நெடுந்தீவு பகுதியில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது. மேலும், 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையால் மீனவர்கள் 9 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து அடுத்த மாதம் 18ந் தேதி ராமநாதபுரத்தில் மீனவர் சங்க மாநாடு நடைபெற உள்ளது. இந்த நிலையில், இலங்கை கடற்படையால் … Read more

சோதனைச்சாவடி மீது தாக்குதல்: பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 3 பேர் சுட்டுக்கொலை – இஸ்ரேல் அதிரடி

ஜெருசலேம், இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவி வருகிறது. பாலஸ்தீனத்தின் காசா முனையை ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்கிறது. இந்த அமைப்பை இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. ஹமாஸ் அமைப்பை போன்று மேலும் சில ஆயுதமேந்திய குழுக்கள் காசா முனை, மேற்குகரையில் செயல்பட்டு வருகின்றன. அதேவேளை பாலஸ்தீனத்திற்கு மேற்கு கரையில் முகமது அப்பாஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், … Read more

83 வயது பாட்டியை திருமணம் செய்த 37 வயது நபர் 2 வருடத்தில் விவாகரத்து செய்தது ஏன்…?

கெய்ரோ தம்பதிகளுக்கு இடையே வயது வித்தியாசம் இருப்பது என்பது மிகவும் பொதுவான ஒன்றாகும். இந்த வயது வித்தியாசம் ஒவ்வொரு தம்பதிக்கும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும். சில தம்பதிகளுக்கு 2 வயது இடைவெளி இருக்கும் சிலருக்கு 10 வயது இடைவெளி இருக்கும். 46 வயது வித்தியாசம் கொண்ட ஜோடியை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? நம்பினாலும் நம்பாவிட்டாலும் இப்படி ஒரு ஜோடி உண்டு. சமீபத்தில் இந்த ஜோடி இன்னொரு பெரிய டுவிஸ்ட் கொடுத்துள்ளனர் இந்த ஜோடி திருமணமான இரண்டு ஆண்டுகளுக்குப் … Read more

அல்ஜீரியாவில் காட்டுத் தீயால் பேரழிவு: இதுவரை 34 பேர் பலி

அல்ஜீரிஸ்: பேரழிவை தந்துகொண்டிருக்கும் காட்டுத் தீயை அணைப்பதில் அல்ஜீரியா போராடிக் கொண்டிருக்கிறது. வடக்கு ஆப்பிரிக்க நாடான அல்ஜீரியா, காட்டுத் தீ பாதிப்பினால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறது. காட்டுத் தீயை கட்டுப்படுத்த தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். காட்டுத் தீக்கு இதுவரை 34 பேர் பலியாகியுள்ளனர். பலர் வீடுகளை இழந்துள்ளனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், 90-க்கும் அதிகமான இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. ஐந்தில் நான்கு பகுதியை அணைத்துள்ளதாக அல்ஜீரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து … Read more

நிச்சயதார்த்தம் முடிந்து மது அருந்திய காதலி.. அடுத்த நொடி நடந்த விபரீதம்.. இதுதான் விதியா..

அன்காரா: நீண்டகாலமாக காதலித்து கரம் பிடித்த காதலர்களின் வாழ்வில் நடந்த பயங்கர சம்பவம் அனைவரையும் சோகத்திலும் , அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது. கொண்டாட்டம் என்ற பெயரில் நாம் செய்யும் சில செயல்கள் நமக்கே ஆபத்தாக முடிந்துவிடும் என்பதற்கு இந்த சம்பவமே நல்ல உதாரணமாக மாறியுள்ளது. துருக்கியின் அன்கார நகரைச் சேர்ந்தவர் நிஜாமிதின் குர்ஸு. பெரும் தொழிலதிபரான இவர், தனது கல்லூரி தோழியான யேசிம் டேமிர் (29) என்பவரை காதலித்து வந்துள்ளார். கல்லூரியில் இருந்த ஒருதலையாக யேசிமை காதலித்து வந்தாலும், … Read more

ஒரு மாதமா எங்க போனீங்க அமைச்சரே? காணமல் போன வெளியுறவு அமைச்சரை நீக்கிய சீனா

China Minister Change: ஒரு மாதமாக ‘காணாமல்’ போன சீனாவின் வெளியுறவு அமைச்சர் குயின் கேங் பதவி நீக்கம் செய்யப்பட்டு, அவருக்கு பதிலாக முன்னாள் வெளியுறவு அமைச்சர் நியமிக்கப்பட்டார்

மாயமான சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங் பதவி நீக்கம்

பீஜிங்: காதல் விவகாரம் காரணமாக மாயமானதாக கூறப்பட்டு வந்த சீனாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் கின் கேங் பதவியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். சீன அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்பட்டவர் வெளியுறவு அமைச்சர் கின் கேங் (57). இவர் கடந்த ஜூன் 25-ம் தேதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். அதன் பிறகு கடந்த மூன்று வாரங்களாக அவர் பொதுவெளிக்கு வரவில்லை. அரசு சார்ந்த எந்த நிகழ்வுகளிலும் அவர் கலந்துகொள்ளவும் … Read more

China replaces Qin Gang as foreign minister | சீன வெளியுறவுத்துறை அமைச்சர் மாற்றம்: மீண்டும் அமைச்சரானார் வாங்யீ

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்: சீன வெளியுறவுத்துறை பதவியில் இருந்து கின் காங் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதில், வாங் யீ நியமிக்கப்பட்டு உள்ளார். இவர் ஏற்கனவே 2013 முதல் 2022 வரை சீன வெளியுறவு அமைச்சராக பணியாற்றி உள்ளார். சீன வெளியுறவு அமைச்சராக இருந்த கின் காங், ரஷ்யா, வியட்நாம், இலங்கை பயணத்திற்கு பிறகு ஜூன் 25ல் பீஜிங் வந்தார். அதற்கு பிறகு, அவர் வெளியிடத்தில் காணப்படவில்லை. அதிபர் ஜின்பிங்கிற்கு மிகவும் நெருங்கியவரான கின் … Read more

கொரோனாவை விட கொடூரம்…? பரவும் மெர்ஸ் தொற்று – WHO எச்சரிக்கை!

MERS Covid Virus: மிகவும் ஆபத்தான தொற்று வகையான MERS-CoV வைரஸ் பாதிப்பு நேற்று அபுதாபியில் பதிவாகியுள்ளது.