Death of Indian Police Officer in Singapore Shocking Information in Inquiry Report | சிங்கப்பூரில் இந்திய போலீஸ் அதிகாரி மரணம் : விசாரணை அறிக்கையில் திடுக் தகவல்
சிங்கப்பூர் : சிங்கப்பூரில் உயிரிழந்த இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி யுவராஜா கோபால் தெரிவித்த இனப் பாகுபாடு குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த யுவராஜா கோபால் 36 என்பவர் போலீஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.இவர் சமூக வலைதளமான ‘பேஸ்புக்’கில் சிங்கப்பூர் காவல் துறையில் இனப் பாகுபாடு காரணமாக துன்புறுத்தப்பட்டதாகக் குற்றஞ்சாட்டினார்.இதற்கிடையே சமீபத்தில்தன் வீட்டில் யுவராஜா கோபால் இறந்து கிடந்தார். இனப் பாகுபாடு குறித்து … Read more