வங்காளதேசம்: ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி

டாக்கா, வங்காளதேசத்தில் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் ஞாயிற்று கிழமை காலை வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த புதிய நோயாளிகளில் 1,064 பேர் டாக்கா நகரில் உள்ள மருத்துவமனையிலும் மற்றவர்கள் வேறிடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதே காலகட்டத்தில், டெங்கு பாதிப்புக்கு 9 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு 176 … Read more

''அஞ்சுவோடு காதல் இல்லை'' – பாகிஸ்தான் இளைஞர் விளக்கம்

பெஷாவர்: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் அஞ்சு, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நஸ்ருல்லாவைக் காண அந்நாடுக்கு சென்றுள்ள நிலையில், தங்களுக்குள் காதல் இல்லை என்று அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் கைலோர் கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதாகும் அஞ்சு. இவர், பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா என்ற 29 வயது இளைஞரோடு கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் வசித்து வந்த அஞ்சு, 30 … Read more

Aliens: செவ்வாய் கிரகத்திலும் ஏலியன்கள்! நிரூபிக்காவிட்டாலும் உண்மை இதுதான்!

Aliens In Mars: செவ்வாய் கிரகத்தில் காணப்படும் பொருள்கள் வேற்று கிரக வாகனத்தின் குப்பைகளாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள்… விஞ்ஞானிகளின் கணிப்பு

சீனாவில் பள்ளி உடற்பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி

பீஜிங்: சீனாவில் பள்ளி உடற்பயிற்சிக் கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவிகள் உள்பட 11 பேர் பலியாகினர். சீனாவின் வட கிழக்கு பகுதியில் ஒரு பள்ளியின் உடற்பயிற்சி கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த கைப்பந்து அணியைச் சேர்ந்த மாணவிகள் உட்பட 11 உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது உடற்பயிற்சிக் கூடத்தில் 19 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உடற்பயிற்சி கட்டிடத்தை கட்டிய உள்ளூர் கட்டிட நிறுவனத்தின் தலைவரை போலீஸார் கைது … Read more

சவுதி அரேபியாவில் ஆசிரியராக சூப்பர் சான்ஸ்… இன்னும் 6 நாட்கள் தான் டைம்!

சவுதி அரேபியாவில் 2023-24ஆம் கல்வியாண்டு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தை போலவே பள்ளிகளில் மூன்று செமஸ்டர்கள் எழுதும் முறையை பயன்பாட்டில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு செமஸ்டருக்கும் வெவ்வேறு புத்தகங்கள். அதன்படி, இரண்டாவது செமஸ்டர் நவம்பர் 26, மூன்றாவது செமஸ்டர் மார்ச் 3, 2024 ஆகிய தேதிகளில் தொடங்குகின்றன. ஒரே நாளில் 2 வயது குறைப்பு ..தென் கொரியா அரசு அறிவிப்பு சவுதி அரேபிய கல்வித்துறை அறிவிப்பு புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குள் புதிதாக ஆசிரியர்களை நியமிக்க அந்நாட்டு … Read more

இன்று வரை ரயிலையே பார்த்ததில்லை… ரயில் போக்குவரத்து இல்லாத ‘27’ நாடுகள்!

உலகின் மிகப் பழமையான போக்குவரத்துச் சாதனமாக இரயில்வே கருதப்படுகிறது. இந்தியாவில் ரயில்வே இல்லாமல் போக்குவரத்தை கற்பனை செய்து பார்க்க முடியாது. ஆனால் இன்னும் ரயில்வே நெட்வொர்க் இல்லாத பல நாடுகள் உள்ளன.

A female passenger on the plane was brutalized | விமானத்தில் பெண் பயணி அட்டூழியம்

வாஷிங்டன்: அமெரிக்க நிறுவனமான ‘ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் சமீபத்தில், அமெரிக்க வாழ் ஆப்ரிக்க பெண் ஒருவர் பயணித்தார். அப்போது, சிறுநீர் கழிப்பதற்காக விமானத்தில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த சென்றார். எனினும், கழிப்பறை சில மணி நேரங்கள் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது எனக்கூறி, விமான ஊழியர்கள் அவருக்கு அனுமதி மறுத்தனர். பொறுமை இழந்த அவர், விமானத்தின் நடுப் பகுதியில் உள்ள நடை தளத்திலேயே சிறுநீர் கழித்துள்ளார். விமானத்தில் உள்ள கேமராவில் பதிவான இச்சம்பவத்தின் ‘வீடியோ’ பதிவு சமூக … Read more

ரூ. 35 கோடி… உலகின் விலை உயர்ந்த பசு… இந்தியாவுடன் தொடர்பு – அப்படி என்ன ஸ்பெஷல்!

Nelore Cow Breed: பிரேசில் நாட்டில், ஒரு பசு மாடு சுமார் 35 கோடி ரூபாய் தொகைக்கு ஏலம் போயுள்ளது. இதன் பின்னணி குறித்து இங்கு காண்போம்.