Common Currency Indian Rupee Sri Lanka President Welcome | பொது கரன்சி இந்திய ரூபாய்; இலங்கை அதிபர் வரவேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: அமெரிக்க டாலரைப் போல், இந்திய ரூபாயும் பொது கரன்சியாக இருப்பதை வரவேற்பதாக, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய நம் அண்டை நாடான இலங்கையின் அதிபராக, ரணில் விக்ரமசிங்கே, கடந்தாண்டு பொறுப்பேற்றார். தன் முதல் வெளிநாட்டு பயணமாக, இந்தியாவுக்கு வரும் வாரத்தில் வரவுள்ளார். இந்நிலையில், கொழும்பில் சமீபத்தில் நடந்த, இந்திய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் கூட்டத்தில் ரணில் விக்ரமசிங்கே பங்கேற்றார். அப்போது … Read more

இந்திய ரூபாயை பொது பரிவர்த்தனை நாணயமாக பயன்படுத்த தயங்கவில்லை: இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தகவல்

கொழும்பு: இந்தியாவின் ரூபாயை பொதுப் பரிவர்த்தனை நாணயமாக பயன்படுத்த தயங்கவில்லை என்று இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு இலங்கையில் தீவிர பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட சூழலில் அதிபராக இருந்துவந்த கோத்தபய ராஜபக்ச பதவி விலகினார். இதையடுத்து ரணில் விக்கிரமசிங்க புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இலங்கையின் நிதி அமைச்சராகவும் அவர் பொறுப்பு வகித்து வருகிறார். வரும் 21-ம் தேதி அவர் இந்தியாவுக்கு வருகை தரவுள்ளார். இதையொட்டி இலங்கையில் நடைபெற்ற இந்திய சிஇஓ மாநாட்டில் கூறியதாவது: … Read more

Heavy rain in South Korea kills 7 in landslide | தென் கொரியாவில் கனமழை நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலி

சியோல்: தென் கொரியாவில் கொட்டி வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி ஏழு பேர் பலியாகிஉள்ளனர். கிழக்கு ஆசிய நாடான தென் கொரியாவில் கடந்த 9ம் தேதி முதல் கனமழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களாக இடைவிடாது கொட்டி வரும் மழையால் முக்கிய நகரங்கள் வெள்ளக் காடாக மாறியுள்ளன. இரு மத்திய நகரங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் வீடுகள் மண்ணில் புதைந்தன. இதில் மூன்று பேர் பலியானதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. நோன்சன் நகரில் … Read more

India opposes Khalistan supporters! |  காலிஸ்தான் ஆதரவாளர்களுக்கு இந்தியா எதிர்ப்பு!

ஒட்டாவா: இந்தியாவில் உள்ள பஞ்சாபை பிரித்து, காலிஸ்தான் தனி நாடு கோரும் விவகாரத்தில், கனடாவில் இன்று, இரண்டாவது முறையாக பொது ஓட்டெடுப்பு நடத்த, காலிஸ்தான் ஆதரவாளர்கள் முடிவு செய்துள்ளனர். இதற்கு, நம் அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கை தலைமையிடமாக வைத்து, எஸ்.எப்.ஜே., எனப்படும் சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இது, சீக்கியர்களுக்காக காலிஸ்தான் எனும் தனி நாடு கோரி வருகிறது. கடந்த 2007ம் ஆண்டு குர்பத்வந்த் சிங் பன்னும் என்பவரால் இந்த … Read more

First Indian President!: � Modi received Frances highest award: Resilience as an honor for 140 crore Indians | முதல் இந்திய தலைவர்!: பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது பெற்றார் மோடி

பாரிஸ்- பிரதமர் நரேந்திர மோடிக்கு, பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான, ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி லெஜியன் ஆப் ஹானர்’ என்ற விருதை வழங்கி, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கவுரவித்தார். இதன் வாயிலாக, இந்த விருதை பெறும் முதல் இந்திய தலைவர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார். ஐரோப்பிய நாடான பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானின் அழைப்பை ஏற்று, அந்தநாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் … Read more

Punishment for the teacher who poisoned the child and killed him | விஷம் கொடுத்து மழலையை கொன்ற ஆசிரியைக்கு துாக்கு நிறைவேற்றம்

பீஜிங்,-சீனாவில் 25 பள்ளி குழந்தைகளுக்கு விஷம் கொடுத்ததில், ஒரு குழந்தை உயிரிழந்ததை அடுத்து கைது செய்யப்பட்ட மழலையர் பள்ளி ஆசிரியை துாக்கிலிடப்பட்டார். நம் அண்டை நாடான சீனாவில் உள்ள மெங்மெங் பகுதியில் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 2019ல் ஆசிரியையாக பணியாற்றிய வாங், 40, என்பவர் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் விஷப் பொருளான சோடியம் நைட்ரேட்டை கலந்தார். இந்த சம்பவத்தில், 25 குழந்தைகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து வாங் கைது செய்யப்பட்டார். … Read more

US Senators Committee Resolution to recognize Arunachal as a part of India | அருணாச்சலை இந்திய பகுதியாக அங்கீகரித்து அமெரிக்க செனட்டர் குழு தீர்மானம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் சான் பிரான்சிஸ்கோ: அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக அங்கீகரித்து, அமெரிக்க பார்லிமென்ட் செனட்டர் குழு, தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. நம் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தை, தங்கள் நாட்டுக்கு உட்பட்ட பகுதியாக சீனா உரிமை கொண்டாடி வருகிறது. இந்த மாநிலத்தை ஸாங்னான் என்றழைக்கும் சீனா, அதை தெற்கு திபெத் என உரிமை கோருகிறது. இந்த மாநிலத்திற்கு இந்திய அரசியல் தலைவர்கள், அதிகாரிகள் வருகை தருவதற்கு சீனா தொடர்ச்சியாக … Read more

Attack on Indian student in Aus is anarchy by Khalistan supporters | ஆஸி.,யில் இந்திய மாணவர் மீது தாக்குதல்: காலிஸ்தான் ஆதரவாளர்கள் அராஜகம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மெல்போர்ன: ஆஸ்திரேலியாவில் காலிஸ்தான் ஆதரவாளர்கள், இந்திய மாணவர் மீது இரும்பு கம்பியால் கொடூர தாக்குதல் நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தை தனி நாடாக கேட்டு போராடி வந்த காலிஸ்தான் அமைப்பினருக்கு நம் நாட்டில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த அமைப்பினரும், அதன் ஆதரவாளர்களும் வட அமெரிக்க நாடான கனடா, ஐரோப்பிய நாடான பிரிட்டன், பசிபிக் தீவு நாடான ஆஸ்திரேலியா உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகின்றனர். இங்கு, இந்தியாவுக்கு எதிரான … Read more

இந்திய ரூபாயை பொது நாணயமாக பயன்படுத்த இலங்கை ஆலோசனை

கொழும்பு: இந்திய ரூபாயை இலங்கையும் பொது நாணயமாக பயன்படுத்துவது குறித்து ஆலோசிப்பதாக அந்நாட்டின் இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாய் பயன்படுத்தப்படுவதைக் காண விரும்புவதாக அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இந்திய சிஇஒக்கள் கூட்டமைப்பில் உரையாற்றியபோது ரணில் விக்கிரமசிங்கே இதனைத் தெரிவித்தார். இந்நிகழ்வில் அவர் பேசுகையில், “இந்தியாவின் அண்டை நாடாக இருப்பதால் இலங்கை வளமான வரலாறு, கலாசார பாரம்பரியம், 2500 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட நீண்ட கால நட்பு ஆகியனவற்றால் பயனடைகிறது. … Read more