Pm Modi attends Bastille Day celeberations in France | பிரான்ஸ் தேசிய தின கொண்டாட்டத்தில் பிரதமர் மோடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பாரிஸ்: பிரான்ஸ் தேசிய தினத்தை முன்னிட்டு நடக்கும் கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். ஐரோப்பிய நாடான பிரான்சின், தேசிய தின கொண்டாட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றார். விமான நிலையத்தில் அந்நாட்டு பிரதமர் எலிசபெத் போர்னே நேரில் வந்து வரவேற்றார். தொடர்ந்து பாரிசில், தேசிய தினத்தை முன்னிட்டு அணிவகுப்பு நடந்து வருகிறது. அணிவகுப்பை பார்வையிட … Read more

Moon landings | 1958 முதல் நிலவு ஆராய்ச்சிக்காக உலக நாடுகள் மேற்கொண்ட 70 மிஷன்கள்

சந்திரயான்-3 திட்டம் வெற்றியடைந்தால், அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பிறகு, நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய 4-வது நாடு என்ற பெருமை இந்தியாவுக்குக் கிடைக்கும் என்பதால் உலகமே இந்த நிகழ்வை எதிர்நோக்கியுள்ளது. இந்நிலையில் சற்றே திரும்பிப் பார்த்தால் 1958 முதல் இதுவரை நிலவுக்கு முழுமையான வெற்றி அல்லது பகுதி வெற்றி கண்ட என மொத்தம் 70 மிஷன்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 41 மிஷன்கள் தோல்வியில் முடிந்தன என்று நாசா (அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம்) புள்ளிவிவரம் தெரிவிக்கின்றது. 1950, … Read more

பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பிரதமர் மோடி சந்திப்பு – சிறப்பு விருந்தில் பங்கேற்பு

பாரிஸ், பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இதற்காக இரண்டு நாள் பயணமாக டெல்லியில் இருந்து புறப்பட்ட பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றடைந்தார். அவருக்கு பாரிஸ் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் எலிசபெத் போர்ன் விமான நிலையத்திற்கு வந்து மோடியை வரவேற்றார். சிவப்பு கம்பள வரவேற்புடன் ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அளிக்கப்பட்டது. இந்த வரவேற்பைத் தொடர்ந்து ஓட்டலுக்கு சென்ற பிரதமர் மோடியை இந்திய … Read more

10 people died in the bridge explosion | பிரிட்ஜ் வெடித்து 10 பேர் பலி

பாகிஸ்தானில் வீட்டில் பிரிட்ஜ் வெடித்து சிதறியதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 பேர் பலியாயினர். பாகிஸ்தானின் வடகிழக்கு மாகாணமான பஞ்சாப் தலைநகர் லாகூரில் நூர் மெகல்லா பகுதியில் சிலர் கூட்டு குடும்பமாக வசித்தனர். அந்த வீட்டில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 2:00 மணியளவில் பிரிட்ஜ் பெரும் சத்தத்துடன் வெடித்தது. இதில் வீடு தீப்பிடித்து கரும்புகை வெளியானது. வீட்டில் துாகத்தில் இருந்தவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இந்நிலையில் தீயும் வேகமாக பரவியதால் வீட்டில் இருந்த 7 மாத … Read more

ரஷியாவின் தாக்குதலில் தீப்பிடித்த அடுக்குமாடி குடியிருப்புகள்: 20 டிரோன்களை உக்ரைன் சுட்டு வீழ்த்தியது

கீவ், ரஷியா-உக்ரைன் இடையே கடந்த 17 மாதங்களாக போர் நடைபெற்று வருகிறது. இதில் இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதலில் ஈடுபடுகின்றன. சமீப காலமாக ஏவுகணை மற்றும் தீவிர டிரோன் தாக்குதல்களும் நடைபெறுகின்றன. இந்த போரை நிறுத்த இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி ஐ.நா. உள்பட பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. ஆனால் போர் முடிவுக்கு வந்தபாடில்லை. சுட்டு வீழ்த்தப்பட்ட டிரோன்கள் இதில் பள்ளிக்கூடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் போன்றவை இடிந்து சேதம் அடைந்து வருகிறது. மேலும் ஏராளமானோர் உயிரிழக்கும் … Read more

பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கினார் அபதிர் இம்மானுவேல் மேக்ரான்

பாரிஸ்: கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லீஜியன் ஆஃப் ஹானர் எனும் பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு, அந்நாட்டு அபதிர் இம்மானுவேல் மேக்ரானால் வழங்கப்பட்டது. பிரான்ஸ் அதிபரின் அழைப்பை ஏற்று, அந்நாட்டின் தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி பாரிஸ் சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரான்ஸ் பிரதமர் எலிசபெத் போர்ன், பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். இதையடுத்து, அதிபர் … Read more

பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதை வழங்கினார், அதிபர் இம்மானுவேல் மேக்ரான்

பாரிஸ், பிரான்ஸ் நாட்டில் இன்று ( ஜூலை 14ஆம் தேதி) பாஸ்டில் தின கொண்டாட்டம் நடைபெறுகிறது. இதில் இந்தியா சார்பில் முப்படைகளைச் சேர்ந்த ஒரு ராணுவக் குழு பங்கேற்கும். மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து பிரான்ஸ் நாட்டுக்கு பிரதமர் மோடி நேற்று காலை விமானத்தில் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பாரிசில் உள்ள லா சீன் மியூசிகேலுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்தார். அவர் … Read more

UAE, சிங்கபூரைத் தொடர்ந்து பிரான்ஸிலும் UPI… பிரதமர் மோடி அறிவிப்பு!

பிரான்ஸ் நாட்டில் உள்ள இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, யுபிஐ முறை பிரான்ஸ் நாட்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவித்தார்.

பாகிஸ்தானில் 12 ராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்..!

இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சூய் மற்றும் சோப் பகுதிகளில் ராணுவ வீரர்கள் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர். இதற்கு பதிலடியாக ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அவர்கள் பயந்து ஓடினர். எனினும் இந்த தாக்குதலில் 12 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 5 பேருக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 7 … Read more

ஹாலிவுட்டில் மிகப்பெரிய வேலை நிறுத்தம்… Oppenheimer ரிலீஸ் ஆகுமா?

Hollywood Strike: ஹாலிவுட்டில் எழுத்தாளர்கள் பணி நிறுத்தத்தில் இருந்த நிலையில், தற்போது நடிகர்கள் தரப்பும் அதில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளன. இதனால், பட தயாரிப்புகள் கடுமையாக பாதிக்கப்படும்.