பாகிஸ்தானில் ரெயில் விபத்து: 22 பேர் உயிரிழப்பு, 80 க்கும் மேற்பட்டோர் காயம்

இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் இன்று நடந்த ரெயில் விபத்தில் 22 பேர் பலியாகி உள்ளனர். சுமார் 80 பேர் படுகாயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் நிதி தலைநகரம் என்று அழைக்கப்படும் கராச்சியிலிருந்து 275 கிமீ தொலைவில் உள்ள இடத்தில் தான் ரெயில் விபத்தில் சிக்கிக் கொண்டது. இந்த விபத்தில், இதுவரை 22 பேர் பலியாகி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹசரா எக்ஸ்பிரஸ் ரெயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன. மீட்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. ரெயில் பெட்டிகள் தடம் … Read more

ஆப்கனிஸ்தான் | 3-ம் வகுப்புக்கு மேல் பெண் பிள்ளைகள் கல்வி கற்க தலிபான் தடை?

காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டில் மூன்றாம் வகுப்புக்கு மேல் பெண்கள் கல்வி கற்க தலிபான் அரசு தடை விதித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாட்டின் குறிப்பிட்ட சில மாகாணங்களில் 10 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் பள்ளி செல்ல தலிபான் அரசு தடை உத்தரவு பிறப்பித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 2021-ல் வெளியேறின. அதன் பின்னர் தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். அதே நேரத்தில் கடந்த முறையைப் போல் தங்கள் ஆட்சி இருக்காது என்று … Read more

The decision to send a distressed student to India in the US is serious | அமெரிக்காவில் தவிக்கும் மாணவியை இந்தியாவுக்கு அனுப்ப துாதரகம் தீவிரம்

நியூயார்க் : அமெரிக்காவில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு, பட்டினியால் தவிக்கும் ஹைதராபாத் மாணவியை, இந்தியாவுக்கு அனுப்பும் நடவடிக்கைகளை, அங்குள்ள இந்திய துாதரக அதிகாரிகள் துரிதப்படுத்தியுள்ளனர். தெலுங்கானாவின் ஹைதராபாதைச் சேர்ந்தவர் சைதா லுாலு மின்ஹாஜ் சைதி. இவர் அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரில் உள்ள டிரைன் பல்கலைக் கழகத்தில் எம்.எஸ்., உயர் கல்வி படிப்பதற்காக, 2021ல் சென்றார். கடந்த இரண்டு மாதங்களாக ஹைதராபாதில் உள்ள குடும்பத்தினரை, அந்த மாணவி தொடர்பு கொள்ளவில்லை. உடைமைகள் திருடு போனதை அடுத்து, … Read more

நைஜர் ராணுவ ஆட்சிக்கு ஆதரவாக இறங்கும் வாக்னர் குழு.. வான்பரப்பை மூடிய ராணுவம்… நீடிக்கும் பதற்றம்!

ஆப்ரிக்காவில் நைஜர் உள்ளிட்ட நாடுகளில் ராணுவ புரட்சி ஏற்பட்டு உள்ள நிலையில், இப்போது முழு உலகத்தின் பார்வையும் மேற்கு ஆப்பிரிக்க தலைவர்கள் மீது உள்ளது. 

ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க செப்.8-ல் டெல்லி வருகிறார் அமெரிக்க அதிபர் பைடன்

புதுடெல்லி: கடந்த 1999-ம் ஆண்டில் ஜி-20 அமைப்பு தொடங்கப்பட்டது. இதில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சீனா, இந்தியா, கனடா, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, சவுதி அரேபியா, தென்கொரியா, மெக்சிகோ, இத்தாலி, இந்தோனேசியா, பிரேசில், ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா ஆகிய 19 நாடுகளும், ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் தலைமை பொறுப்பு ஒவ்வொரு ஆண்டும் மாறுகிறது. இதன்படி 2023-ம் ஆண்டுக்கான ஜி-20 அமைப்பின் தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றிருக்கிறது. வரும் செப்டம்பர் 9, … Read more

ராஜஸ்தான் இளைஞரை ஆன்லைனில் திருமணம் செய்து கொண்ட பாகிஸ்தான் பெண்

புதுடெல்லி: இந்தியாவின் ராஜஸ்தானை சேர்ந்த இளைஞரை, பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த பெண் ஆன்லைன் வாயிலாக திருமணம் செய்தார். இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரை சேர்ந்தவர் அர்பாஸ். அவர் ஆடிட்டராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் பாகிஸ்தானின் கராச்சி நகரை சேர்ந்த அமீனாவுக்கும் சமூக வலைதளம் வாயிலாக பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. அவர்களின் திருமணத்துக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். பாகிஸ்தானின் கராச்சி நகரில் திருமண விழாவை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் … Read more

Unprecedented rain in China forces 10 lakh people to evacuate | சீனாவில் வரலாறு காணாத மழை; 10 லட்சம் மக்கள் வெளியேற்றம்

பீஜிங் :சீனாவில் பெய்து வரும் வரலாறு காணாத மழையால், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் காரணமாக அந்நாட்டின் வடக்கே உள்ள ஹெபெய் மாகாணத்தைச் சேர்ந்த 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள், பாதுகாப்பான பகுதிகளுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அதிகாரிகளின் அலட்சியத்தால் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ளநீர் புகுந்ததால், அங்கு வசிக்கும் மக்கள் கடும் அதிருப்திக்கு உள்ளாகி உள்ளனர். நம் அண்டை நாடான சீனாவில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கொட்டித் தீர்த்து வரும் கனமழை,வடக்கு பகுதியை புரட்டிப் போட்டுள்ளது. டோக்சுரி சூறாவளி காரணமாக … Read more

30 dead as train derails in Pak | பாக்.,கில் ரயில் தடம் புரண்டு 30 பேர் பலி

கராச்சி : பாகிஸ்தானில் பயணியர் ரயில் நேற்று தடம் புரண்டதில், அதில் பயணம் செய்த 30 பேர் பலியாகினர்; 50க்கும் மேற்பட்டோர் காயம்அடைந்தனர். நம் அண்டை நாடான பாகிஸ்தானில், ஹசரா எக்ஸ்பிரஸ் எனப்படும் பயணியர் ரயில், கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி நேற்று சென்றது. இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட, 1,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். இந்த ரயில் நவாப்ஷா மற்றும் ஷாஜத்பூர் என்ற பகுதிகளுக்கு இடையே சென்றபோது, சர்ஹாரி ரயில் நிலையம் அருகே திடீரென தடம்புரண்டது. … Read more

மீண்டும் மீண்டு வருகிறதா கொரோனா? கோவிட் நோயை ஏற்படுத்தும் புதிய ஒமிக்ரான் எரிஸ்

Eris Virus Updates: புதிதாய் உருமாறியுள்ள கோவிட் வைரஸ்களால் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் நாட்டு மக்கள் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்

பாகிஸ்தானில் பயங்கர ரயில் விபத்து.. 19 பேர் உடல் நசுங்கி பலி.. உயிரிழப்பு அதிகரிக்கும் என அச்சம்..

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இன்று நடந்த பயங்கர ரயில் விபத்தில் 19 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பலியானோரின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதனிடையே, இந்த ரயில் விபத்து தீவிரவாத சதியாக இருக்கலாம் எனவும் போலீஸார் சந்தேகிக்கின்றனர். பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள ஹவேலியன் நகருக்கு ஹசாரா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு புறப்பட்டது. 500-க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் … Read more