ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் குழு-7 ஆகஸ்ட் மாதம் விண்வெளிக்கு செல்கிறது…!

லாஸ் ஏஞ்சல்ஸ், அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் முதல் பணக்காரரான எலான் மஸ்க்-கின் கைவசம் உள்ளது. இது நாசாவுடன் இணைந்து சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. இவ்வாறு செல்லும் குழு 6 மாதங்கள் விண்வெளியில் தங்கும். … Read more

21 வயது முன்னாள் காதலியை உயிருடன் புதைத்த இந்திய இளைஞர்… ஆஸ்திரேலியாவில் ஆயுள் தண்டனை

Bizarre News: 21 வயதான தனது முன்னாள் காதலியை உயிருடன் புதைத்து கொலை செய்த இந்திய வம்சாளி இளைஞருக்கு ஆஸ்திரேலியாவில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

மீண்டும் வந்த ஒர்க் ஃப்ரம் ஹோம்… பெய்ஜிங்கில் புதிய உத்தரவு… என்ன காரணம் தெரியுமா?

ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- சர்வதேச அளவில் வெப்ப அலைகளின் தாக்கம் அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் சராசரி வெப்பநிலை வழக்கத்தை விட அதிகரித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதில் சீனாவும் அடங்கும். இந்நாட்டில் கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதுதான் விஷயம். வெளியில் தலைகாட்டினால் மண்டை பொளந்து விடும் போலிருப்பதாக அந்நாட்டு மக்கள் கூறுகின்றனர். சீன நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்த இலங்கை பெய்ஜிங்கில் வாட்டி வதைக்கும் வெப்பநிலை … Read more

IIT Chennai in Tanzania: MoU signed | தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி., : புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

புதுடில்லி : ஆப்ரிக்க நாடான, தான்சானியாவில் சென்னை ஐ.ஐ.டி.,யின் கிளையை துவங்குவதற்கான, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. நாடு முழுதும், 23 இடங்களில் ஐ.ஐ.டி., கல்வி நிறுவனம் இயங்கி வருகிறது. என்.ஐ.ஆர்.எப்., எனப்படும், தேசிய கல்வி மைய தரவரிசை கட்டமைப்பு வெளியிட்ட, தரவரிசை பட்டியலில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடம் பிடித்து உள்ளது. சமீபத்தில், இதன் கிளை, ஆப்ரிக்க நாடான தான்சானியாவில் துவங்கப்பட உள்ளதாக, சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர், காமகோடி தெரிவித்திருந்தார். இதற்கான, ஒப்பந்தம் இன்று (ஜூலை.,6)ம் … Read more

தென் ஆப்பிரிக்காவில் விஷ வாயு கசிவு: 16 பேர் பலி

கேப்டவுன்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் கிழக்கில் விஷ வாயு கசிவில் 16 பேர் பலியாகி உள்ளனர். இதில் மூன்று பேர் குழந்தைகள். இதுகுறித்து கவுடெங் லிசுஃபி மாகாண முதல்வர் கூறும்போது, “தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கின் கிழக்கில் போக்ஸ்பர்க் மாவட்டததின் அருகில் நேற்றிரவு விஷ வாயு கசிந்தது. இதில் 3 குழந்தைகள் உட்பட 16 பேர் பலியாகினர். விஷ வாயு கசிந்தத்தற்கான காரணம் குறித்து விசாரணை நடந்து வருகிறது. விரைவில் எத்தகைய வாயு கசிவினால் இந்த உயிரிழப்பு ஏற்பட்டது … Read more

சீனாவின் வடக்குப் பகுதியை வதைக்கும் வெப்பம்: வீட்டில் இருந்து பணிபுரிய ஊழியர்களுக்கு அறிவுறுத்தல்

பீஜிங்: சீனாவின் வடக்குப் பகுதியில் நிலவும் கடும் வெயில் காரணமாக ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். சீனாவின் பீஜிங் உள்ளிட்ட நகரங்களில் கடந்த சில நாட்களாக வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸை தொடுகிறது. இதனால் வயதானவர்கள், உடல் நிலை சரியில்லாதவர்கள் வெளியே வரவேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும், அதிதீவிர வெப்பம் காரணமாக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த பத்து நாட்களாக பீஜிங்கில் வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸுக்கு அதிகமாக பதிவாகி உள்ளதாக அரசு … Read more

A rare accolade from the US press for Indias tremendous achievements in space | விண்வெளி துறையில் சாதனைகள் இந்தியாவுக்கு அமெரிக்க பத்திரிகை பாராட்டு

நியூயார்க்,: ‘விண்வெளித் துறையில் இந்தியா பெற்று வரும் அபரிமிதமான சாதனைகள் வியக்கத்தக்கவை. இந்த உலகையும், விண்வெளியையும் இணைப்பதில் இந்திய ‘ஸ்டார்ட்அப்’ நிறுவனங்களின் வளர்ச்சி பிரமாண்டமானது’ என, அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘த நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து வெளியாகும் த நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை, வழக்கமாக, இந்தியாவுக்கு எதிரான கொள்கையைக் கொண்டது. இந்தியா குறித்து தொடர்ந்து விமர்சனங்களை முன் வைத்து வருகிறது. இந்நிலையில், இந்தியாவின் விண்வெளி வளர்ச்சி குறித்து பெரிதும் பாராட்டி, … Read more

வாக்னர் ஆயுதக் குழு கிளர்ச்சியின்போது தப்பிச் சென்றாரா புதின்? – வலுக்கும் விமர்சனங்கள்

மாஸ்கோ: ரஷ்யாவில் அண்மையில் வாக்னர் ஆயுதக் குழு திடீரென கிளர்ச்சியில் ஈடுபட்டது. ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் திரண்ட அந்த ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கி முன்னேறியது. அந்த வேளையில் ரஷ்ய அதிபர் புதின் மாஸ்கோவிலிருந்து தப்பி பாதுகாப்பான இடத்துக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மிக்கெய்ல் கொடோர்கோவ்ஸ்கி என்ற பெரும் பணக்காரர் இது தொடர்பாக ஒரு பேட்டியில் கூறி விமர்சனங்களுக்கும் விவாதங்களுக்கும் வழிவகுத்துள்ளார். யார் இந்த மிக்கெய்ல் கொடோர்கோவ்ஸ்கி? – மிக்கெய்ல் ரஷ்யாவின் எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி … Read more

2,200 earthquakes in Iceland in 24 hours | ஐஸ்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2200 முறை நிலநடுக்கம்!: அடுத்தடுத்து குலுங்கிய கட்டடங்கள்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரெய்க்யவிக்: ஐஸ்லாந்தில் கடந்த 24 மணி நேரத்தில், 2 ஆயிரத்து 200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு அமைந்துள்ள எரிமலை எப்பொழுது வேண்டுமென்றாலும் வெடிக்கலாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வடக்கு அட்லாண்டிக் கடலில் உள்ள தீவு நாடான ஐஸ்லாந்தின் தலைநகரமான ரெய்க்யவிக்கை சுற்றியுள்ள பகுதிகளில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2 ஆயிரத்து 200 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக அந்நாட்டு வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதில் … Read more

ஐஸ்லாந்தில் 24 மணி நேரத்தில் 2,200  நிலநடுக்கங்கள் – காரணம் என்ன? 

ரெய்க்யவிக்: ஐஸ்லாந்து தலைநகர் ரெய்க்யவிக்கில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஐஸ்லாந்தின் வானிலை ஆய்வு ஆய்வு மையம் தரப்பில், “ரெய்க்யவிக் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 2,200 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கங்கள் நாட்டின் தென் பகுதியில் பரவலாக உணரப்பட்டுள்ளன. இந்த நிலநடுக்கங்கள் எரிமலை சீற்றம் விரைவில் ஏற்படக்கூடும் என்பதற்கான சமிக்ஞைகளாக கருதப்படுகின்றன. இதில் பல நில நடுக்கங்கள் மிதமான ( ரிக்டர் … Read more