பயப்படுவதற்கு ஒன்றுமில்லை… சீனா ஒரு காகிதப் புலிதான்!

சீனாவின் வலிமையை உலகம் மிரண்டு பார்க்கிறது என்றும். சீனாவின் ஆட்டத்தை கட்டுப்படுத்தவே இந்தியாவை அமெரிக்கா தன் பக்கம் இழுக்க முயல்கிறது என்றும் ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், யதார்த்தம் அப்படி இல்லை. சீனா நிஜப் புலி அல்ல. அது ஒரு காகிதப் புலி. சீனாவைப் பற்றிய 5 விஷயங்களை மனதில் கொள்ள வேண்டியது அவசியம். அந்த 5 கூறுகள் சீனாவை எந்த நேரம் வேண்டுமானாலும் சரிவில் தள்ளலாம். முதலாவது, சீனா அதன் உணவு தேவைக்கு வெளிநாடுகளையே … Read more

அமெரிக்கா, ரஷ்யா, சீனாவைவிட இந்தியாவின் செல்வாக்கு மத்திய கிழக்கில் அதிகரிப்பு: அமெரிக்க முன்னணி இதழ் புகழாரம்

வாஷிங்டன்: அமெரிக்க தலைநகர் வாஷிங்டனை தலைமையிடமாகக் கொண்டு ‘பாரீன் பாலிசி’ இதழ் செயல்படுகிறது. இந்த இதழின் கட்டுரையாளர் ஸ்டீவன் குரூக், மத்திய கிழக்கில் இந்தியாவின் செயல்பாடுகள் குறித்த சிறப்பு கட்டுரையை எழுதியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: மத்திய கிழக்கு நாடுகளில் இந்தியாவின் செயல்பாடுகள் கடந்த 10 ஆண்டுகளில் கணிசமாக அதிகரித்திருக்கிறது. ஒரு காலத்தில் மத்திய கிழக்கில் அமெரிக்கா கோலோச்சி வந்தது. ரஷ்யா, சீனாவால் கூட மத்திய கிழக்கில் ஆழமாகக் கால் ஊன்ற வாய்ப்பில்லை. அமெரிக்கா, ரஷ்யா, சீனாவை பின்னுக்குத் … Read more

பாதுகாப்பு பணியில் 45,000 போலீஸார் குவிப்பு: பிரான்சில் சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் உடல் அடக்கம்

பாரிஸ்: பிரான்சில் வாகன சோதனையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட சிறுவனின் உடல் நேற்று முன்தினம் அடக்கம் செய்யப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 45,000 போலீஸார் குவிக்கப்பட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை நாந்தேரி என்ற இடத்தில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காரில் வந்த17 வயதுடைய நஹெல் என்ற சிறுவன் போலீஸாரின் எச்சரிக்கையை மீறி செல்ல முயன்றதால் அவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் பிரான்சில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பொதுமக்கள், தன்னார்வலர்கள் என ஆயிரக்கணக்கானோர் கடந்த 5 நாட்களாக போராட்டத்தில் … Read more

30 வயதான சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ஜோ லின்ட்னர் காலமானார்

30 வயதான சமூக வலைதள ஃபிட்னஸ் பிரபலம் ஜோ லின்ட்னர் காலமானார். அவருக்கு அனீரிசிம் பாதிப்பு ஏற்பட்டது அவரது மரணத்திற்கு காரணம் என தெரிகிறது. இதனை அவரது காதலி சமூக வலைதள பதிவில் உறுதி செய்துள்ளார். ஜெர்மனி நாட்டை சேர்ந்த ஜோ லின்ட்னரை இன்ஸ்டாகிராம் தளத்தில் சுமார் 8.5 மில்லியன் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். யூடியூப் தளத்தில் சுமார் 1 மில்லியன் பேர் அவரை பின்தொடர்ந்து வருகின்றனர். ஃபிட்னஸ் சார்ந்த ஆலோசனைகளை அவர் அதில் பகிர்ந்து வந்தார். … Read more

அமெரிக்கா: கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் பலி

வாஷிங்டன், அமெரிக்காவின் மெரிலேண்ட் மாகாணம் பால்டிமோர் நகரில் கிரெட்னா அவன்யூ பகுதியில் இன்று அதிகாலை கேளிக்கை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர். இந்நிலையில், கேளிக்கை நிகழ்ச்சியில் துப்பாக்கியுடன் புகுந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினார். இந்த துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். தாக்குதல் நடத்திய நபர் தப்பிச்சென்ற நிலையில் அவரை தேடும் பணிகள் துரிதமாக … Read more

உக்ரைன் நடத்தும் எதிர் தாக்குதல் அதிக உயிரிழப்பு ஏற்படலாம் – அமெரிக்க ராணுவ தளபதி

வாஷிங்டன், ரஷிய ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்பதற்காக உக்ரைன் நடத்தும் எதிா்த் தாக்குதல் மிக நீண்ட காலம் பிடிக்கும் எனவும், அந்த நடவடிக்கையில் அதிக உயிரிழப்பு ஏற்படும் என்றும் அமெரிக்க ராணுவ தலைமைத் தளபதி மாா்க் மில்லி தெரிவித்துள்ளாா். இது குறித்து, வாஷிங்டன் நகரில் நடைபெற்ற செய்தியாளா்கள் அவா் பேசியதாவது, ரஷிய ஆக்கிரமிப்புப் பகுதிகளை மீட்பதற்கான உக்ரைனின் நடவடிக்கைகள் எதிா்பாா்த்ததைவிட மிகவும் மந்தமாக இருப்பதில் ஆச்சர்யபடுவதற்கும் ஒன்றும் எதுவும் இல்லை. இது போரின் இயல்பே ஆகும். எதிா்த் தாக்குதல் … Read more

''இந்திய மீனவர்களால் கடல் வளங்கள் அழிகின்றன'' – இலங்கை மந்திரி பரபரப்பு கருத்து

கொழும்பு, இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி இலங்கைப் பரப்பிற்குள் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டு வருவதால் கடல் வளங்கள் அழிவடைவதாக இலங்கை கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ‘ஸ்திரமான நாட்டிற்கு, அனைவரும் ஒரே வழிக்கு’ என்ற பொருளில் அதிபர் ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர் இவ்வாறு கூறினார். இலங்கை அதிபரின் அடுத்த டெல்லி பயணம் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வழி ஏற்படும் என நம்புவதாக குறிப்பிட்டார். தினத்தந்தி Related Tags : … Read more

உலகிலேயே மிகவும் அமைதியான நாடு எது தெரியுமா?

இந்த ஆண்டில் ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய அமைதி குறியீட்டின் படி, இந்த ஆண்டு ஐஸ்லாந்து தொடர்ந்து 15 வது முறையாக உலகின் மிகவும் அமைதியான நாடாக தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், சிங்கப்பூர், போர்ச்சுகல், ஸ்லோவேனியா, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளும் முதல் 10 இடங்களில் இடம்பெற்றுள்ளன. இதன்போது முன்னதாக தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கனடா, செக் குடியரசு, பின்லாந்து, குரோஷியா ஆகிய நாடுகள் இந்த ஆண்டு … Read more