கருமுட்டை வங்கியில் கருமுட்டைகளை பாதுகாக்கும் எண்ணிக்கை அதிரடியாக உயர்வு! காரணம் என்ன?

Egg And Embryo Freezing: கருமுட்டையை பாதுகாக்கும் பெண்களின் எண்ணிக்கையில் ஏற்பட்டிருக்கும் உயர்வுக்கும் கோவிட் மற்றும் கொரோனாவுக்கும் தொடர்பு உள்ளதா?

Debt Restructuring Scheme Sri Lanka Parl., Approved | கடன் மறுசீரமைப்பு திட்டம் இலங்கை பார்லி., ஒப்புதல்

கொழும்பு,-உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு, இலங்கை பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது. நம் அண்டை நாடான இலங்கையில், கடந்த ஆண்டு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனால், பெட்ரோல், டீசல் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தது. இதையடுத்து, பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு இலங்கைக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் கடனுதவியை, ஐ.எம்.எப்., எனப்படும் பன்னாட்டு நிதியம் வழங்கியது. இதற்கு, உள்நாட்டு கடனை மறுசீரமைப்பு செய்வது உள்ளிட் நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், தலைநகர் … Read more

Canadian politics encouraging Khalistan terrorists! | காலிஸ்தான் பயங்கரவாதிகளை ஊக்குவிக்கும் கனடா அரசியல்!

டொரான்டோ-உள்நாட்டு காரணங்கள் மற்றும் ஓட்டு வங்கி அரசியலுக்காகவே காலிஸ்தான் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகளை கனடா அரசு ஊக்குவிப்பதாக எதிர்ப்புக் குரல்கள் எழுந்துள்ளன. நம் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து சென்ற ஏராளமானோர் உலகம் முழுதும் உள்ள பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவை பூர்வீகமாக உடைய பலர், வட அமெரிக்க நாடான கனடாவில் குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். குறிப்பாக, நம் நாட்டின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து சென்ற சீக்கியர்கள், கனடாவில் அரசுத் துறை மட்டுமின்றி தனியார் அமைப்புகளிலும் அதிகளவில் … Read more

Road accident in Kenya: 51 dead | கென்யாவில் சாலை விபத்து: 51 பேர் பரிதாப பலி

நைரோபி,-கென்யாவில் போக்கு வரத்து நிறைந்த பகுதியில் சாலையோரம் நின்றிருந்த வாகனங்கள் மற்றும் அங்கிருந்த வியாபாரிகள் மீது லாரி மோதியதில், 51 பேர் பலியாகினர். கிழக்கு ஆப்ரிக்க நாடான கென்யாவின் மேற்கு பகுதியில் உள்ளது, ரிப்ட் பள்ளத்தாக்கு நகரமான லாண்டியானி. வர்த்தகம் அதிக அளவில் நடக்கும் இப்பகுதியில் ஏராளமான கடைகள் உள்ளன. சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்லும் முக்கிய சந்திப்பு என்பதால், இப்பகுதி எப்போதும் வாகனங்கள் நிறைந்து பரபரப்பாக காணப்படும். நெரிசல் நிறைந்த சாலையில் நேற்று வேகமாக வந்த லாரி … Read more

Earthquake damages 100 buildings in Indonesia | இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் 100 கட்டடங்கள் இடிந்து சேதம்

ஜகர்த்தா-இந்தோனேஷியாவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில், 100க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்தன. தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவில் உள்ள முக்கிய தீவான ஜாவாவில் நேற்று முன்தினம் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது; இது, ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது. இதனால் யோக்யகர்தா மற்றும் மத்திய ஜாவா மாகாணத்தில் வீடுகள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்தனர். இதில் பள்ளிகள், சுகாதார மையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் … Read more

ரூ. 12 கோடி அபராதம் – வீட்டு பக்கத்தில் இருந்த மரங்களை வெட்டிய நபர்… அதுக்கு சொன்ன காரணம் இருக்கே!

Bizarre News: தனது அண்டை வீட்டாரின் 32 மரங்களை வெட்டியதால், அவருக்கு இப்போது அபராதம் உள்ளிட்ட பல்வேறு கட்டணங்கள் என $1.5 மில்லியனுக்கும் அதிகமாக விதிக்கப்பட்டுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் கடந்த 22 வருடம் இல்லாத அளவிற்கு தற்கொலை அதிகரிப்பு..!

சிங்கப்பூர், உலகின் சுத்தமான நகரங்களில் ஒன்றான சிங்கப்பூரில், கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக இல்லாத வகையில், தற்கொலை செய்து கொள்வோரின் விகிதம் சென்ற ஆண்டு 26 சதவிகிதம் அதிகரித்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தற்கொலை தடுப்பு அமைப்பான சமாரிட்டன்ஸ் ஆப் சிங்கப்பூர், 2021-ம் ஆண்டில் அங்கு 378 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும், 2022-ல் அந்த எண்ணிக்கை 476 ஆக அதிகரித்து உள்ளதாகவும் தெரிவிக்கிறது. மேலும் கவலையளிக்கும் விதமாக, இந்த பட்டியலில் 10-29 மற்றும் 70-79 வயதுடையோர் அதிகம் … Read more

Earthquake registers 4.4 on the Richter scale in Afghanistan | ஆப்கானில் நில அதிர்வு: ரிக்டரில் 4.4 ஆக பதிவு

காபூல்: ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 4.4 ஆக பதிவாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருந்து 32 கி.மீ தொலைவில் உள்ள பகுதியில் திடீர் என நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டரில் 4.4 ஆக பதிவானது. இருப்பினும் சேத விவரங்கள் குறித்து விவரம் தெரியவில்லை. காபூல்: ஆப்கானிஸ்தானில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 4.4 ஆக பதிவாகி உள்ளது.ஆப்கானிஸ்தானில் தலைநகர் காபூலில் இருந்து 32 கி.மீ தொலைவில் … Read more

சந்தைக்குள் அதிவேகமாக புகுந்த லாரி – 51 பேர் பலி

நெய்ரொபி, கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு கெய்னா. அந்நாட்டின் தலைநகர் நெய்ரோபியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லண்டைனி மாகாணம் ரிப்ட் வெலி நகரில் நெடுஞ்சாலை அருகே சந்தை பகுதி உள்ளது. இந்நிலையில், நேற்று மாலை நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த லாரி தீடிரென கட்டுப்பாட்டை இழந்து சந்தைகுள் புகுந்தது. சந்தைக்குள் இருந்த கடைகள் மீதும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் மீதும் லாரி வேகமாக மோதியது. இந்த கோர விபத்தில் 51 பேர் உயிரிழந்தனர். மேலும், 32 பேர் … Read more