137 off 55 balls; Firecracker Buran: Mumbai Indians also won the trophy in America | 55 பந்தில் 137 ரன்; பட்டாசாய் வெடித்த பூரன்: அமெரிக்காவிலும் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மேஜஸ் லீக் கிரிக்கெட் தொடரின் பைனலில் சியாட்டல் அணியும், மும்பை இந்தியன்ஸ் (எம்.ஐ) நியூயார்க் அணியும் மோதியதில், எம்.ஐ நியூயார்க் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றது. இதில் எம்.ஐ வீரர் நிக்கோலஸ் பூரன் 55 பந்தில் 137 ரன்கள் விளாசினார். இந்தியாவில் பிரிமியர் லீக் கிரிக்கெட் தொடரை பின்பற்றி உலகம் முழுவதுமே பல பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் … Read more

A young man who had an adventure on the 68th floor fell and died | 68வது மாடியில் சாகசம் செய்த இளைஞர் தவறி விழுந்து பலி

ஹாங்காங்: பிரான்சைச் சேர்ந்த 30 வயது நபரான ரெமி லுசிடி, உலகம் முழுவதும் இருக்கும் உயரமான கட்டடங்களில் ஏறும் தீவிர விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அந்த வகையில், ஹாங்காங்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏறி சாகசம் செய்துக்கொண்டிருந்தார். அப்போது திடீரென கால் தவறி 68வது மாடியில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். ஹாங்காங்: பிரான்சைச் சேர்ந்த 30 வயது நபரான ரெமி லுசிடி, உலகம் முழுவதும் இருக்கும் உயரமான கட்டடங்களில் ஏறும் தீவிர விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அந்த … Read more

தேர்தலில் எங்கள் கட்சி வெற்றி பெற்றால் நவாஸ் ஷெரீப் பிரதமராவார்: ஷெபாஸ் ஷெரீப்

இஸ்லாமாபாத்: நாடாளுமன்றத் தேர்தலில் பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-நவாஸ் கட்சி வெற்றி பெற்றால் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் மீண்டும் பிரதமராவார் என்று தற்போதைய பிரதமரும், நவாஸ் ஷெரீப்பின் தம்பியுமான ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் இந்த ஆண்டு இறுதிக்குள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், அந்நாட்டு தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், “கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வாழ்ந்து வரும் கட்சியின் தலைவர் … Read more

பாகிஸ்தான் பொருளாதாரத்தில் சிறு நம்பிக்கைக்கீற்று! பங்குச்சந்தை காட்டும் அறிகுறி

Relief To Pakistan Economic Crisis: பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பாகிஸ்தானுக்கு நல்ல செய்தி, பங்குச் சந்தை 24 மாதங்களில் இல்லாத உச்சத்தை எட்டியது

என் பலத்தை பாத்துக்கோங்க… உலகை மிரள வைத்த ரஷ்ய அதிபர் புடின்… கடலில் பெரிய சம்பவம்!

சர்வதேச அளவில் தலைப்பு செய்திகளில் ஒன்றாக இருப்பது ரஷ்யா – உக்ரைன் போர். சில வாரங்கள், சில மாதங்கள் நீடித்தால் புரிந்து கொள்ள முடிகிறது. ஓராண்டிற்கும் மேலாக போர் தொடர்வது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. பலம் வாய்ந்த ரஷ்யாவா இப்படி? எனக் கேட்க வைக்கிறது. இருதரப்பிலும் இழப்புகளுக்கு பஞ்சமில்லை. உக்ரைனுக்கு ஆதரவாக சில நாடுகளும், ரஷ்யாவிற்கு ஆதரவாக சில நாடுகளும் நிற்கின்றன. ஐரோப்பாவில் இருந்து உக்ரைனுக்கு ஆயுத உதவிகள் தொடர்வது கவனிக்கத்தக்கது. அணு ஆயுதங்களை பெலாரஸுக்கு அனுப்பி … Read more

விந்தை மனிதர்… ₹12 செலவழித்து நாய் வாழ்க்கை வாழும் நபர்… வைரலாகும் வீடியோ!

ஜப்பானியர் ‘டோகோ’ நாயாகவே வாழ்ந்து வருகிறார். தனது வித்தியாசமான ஆசையை நிறைவேற்ற கடந்த ஆண்டு ரூ.12 லட்சம் செலவு செய்து நாய் உடை தயாரித்து அணிந்துள்ளார்.

செர்பியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி வளர்ச்சிக்காக பாடுபட்ட இந்திய வம்சாவளியை சேர்ந்த பத்மா ராஜன் மறைவு

செர்பியாவில் ஆதரவற்ற குழந்தைகளின் கல்வி மேம்பாட்டுக்காக பாடுபட்டு வந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பத்மா ராஜனின் (61) திடீர் மறைவால் பலர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சின் மனைவி உட்பட பலர், பத்மா ராஜனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். கடந்த 25-ம் தேதி திடீரென அவர் காலமானது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. செர்பியா நாட்டில் ஆதரவற்ற குழந்தைகளின் மேம்பாட்டிலும், வளர்ச்சிக்காகவும் பல்வேறு சேவைகளைச் செய்து வந்த பத்மா ராஜன் சென்னையில் பிறந்து பின்னர் … Read more

உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பான உச்சிமாநாடு – சவுதி அரேபியா ஏற்பாடு

துபாய், உக்ரைன்-ரஷியா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் 17 மாதங்களை தாண்டியும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த இரு நாடுகளும் கோதுமை, பார்லி போன்ற உணவு தானியங்களின் ஏற்றுமதி மையமாக உள்ளன. ஆனால் இந்த போர் காரணமாக ஏற்றுமதி பாதிக்கப்பட்டதால் இவற்றின் விலை தாறுமாறாக உயர்ந்தது. இது உலக பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. எனவே போரை நிறுத்த இரு நாடு களும் பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். உச்சிமாநாடு … Read more

பாகிஸ்தானில் மனித குண்டுவெடிப்பு தாக்குதல்… 42 பேர் பலி – பின்னணி என்ன?

பாகிஸ்தானில் நேற்று மாலை தொழிலாளர்கள் மாநாட்டை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் மனித குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன.