Arrest warrant against Imran Khan: Election Commission takes action | இம்ரான்கானுக்கு எதிராக கைது வாரண்ட் : தேர்தல் ஆணையம் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக அந்நாட்டு தேர்தல் ஆணையம் கைது வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் தனது ஆட்சியின் போது அதிகம் சொத்து சேர்த்தது, மற்றும் ஊழல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் உள்ளன. மேலும் சில வழக்கு தொடர்பாக கடந்த மே மாதம் இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஆஜராக லாகூரில் இருந்து வந்தார். அப்போது கோர்ட் வெளியே பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் படையினர், இம்ரான் கானை … Read more

நீல குருவிக்கு குட் பை.. டுவிட்டரின் புதிய லோகோ 'X': எலான் மஸ்க் அதிரடி

வாஷிங்டன், எலான் மஸ்க் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் டுவிட்டர் நிறுவனத்தை வாங்கினார். அந்நிறுவனத்தின் சிஇஒ-வாக பொறுப்பேற்ற அவர், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். குறிப்பாக ஊழியர்களின் எண்ணிக்கையை பாதியாகக் குறைத்தார். பயனாளர்கள் தங்கள் டுவிட்டர் கணக்குகளை அதிகாரப்பூர்வமானதாக மாற்றுவதற்குக் கட்டணம் உட்பட புதிய மாற்றங்களை கொண்டு வந்தார்.வருவாயை பெருக்கும் நடவடிக்கையாக இந்த முடிவை எடுத்ததாக எலான் மஸ்க் விளக்கம் அளித்தார். இந்த நிலையில், அடுத்த அதிரடியாக டுவிட்டரின் நீல நிற குருவி லோகோவை மாற்ற இருப்பதாக … Read more

Controversy caused by an Indian woman who went to Pakistan to see a Facebook friend | பேஸ்புக் நண்பரை பார்க்க பாக்., சென்ற இந்திய பெண்ணால் சர்ச்சை

பெஷாவர் : உத்தரபிரதேச மாநிலம், ஜலாவுன் மாவட்டம், கைலோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர், அஞ்சு, 34. திருமணமான இவர், கணவர் மற்றும் தனது, 15 வயது மகள், ஆறு வயது மகனுடன், ராஜஸ்தான் மாநிலம், ஆல்வார் மாவட்டத்தில், வசித்து வந்தார். 2019ம் ஆண்டு, ‘பேஸ்புக்’ வாயிலாக, நம் அண்டை நாடான பாகிஸ்தானின், கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள மேல்திர் மாவட்டத்தின், குல்ேஷா கிராமத்தைச் சேர்ந்த, நஸ்ருல்லா, 29 என்பவர், அஞ்சுவுக்கு அறிமுகமாகி உள்ளார். அவருடன், ஏற்பட்ட நட்பால், நஸ்ருல்லாவை … Read more

சீனாவில் உடற்பயிற்சி கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்து 11 பேர் பலி..!

பீஜிங், சீனாவின் பல பகுதிகளில் கடந்த வார இறுதியில் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் வடகிழக்கு சீனாவில் கிகிஹார் நகரில் உள்ள நடுநிலைப் பள்ளி உடற்பயிற்சி கூடத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். உடற்பயிற்சி கூடத்தின் கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் போது 19 பேர் உள்ளே இருந்ததாகவும், அதில் 4 பேர் தப்பிய நிலையில் 15 பேர் உள்ளே சிக்கிக் கொண்டதாகவும் மீட்பு துறையினர் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில், இந்த … Read more

வங்காளதேசம்: ஒரே நாளில் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்பு; மருத்துவமனையில் அனுமதி

டாக்கா, வங்காளதேசத்தில் சுகாதார சேவைகளுக்கான பொது இயக்குநரகம் வெளியிட்டு உள்ள செய்தியில், நாட்டில் ஞாயிற்று கிழமை காலை வரையிலான கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 2,292 பேருக்கு டெங்கு பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன. இந்த நோயாளிகள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த புதிய நோயாளிகளில் 1,064 பேர் டாக்கா நகரில் உள்ள மருத்துவமனையிலும் மற்றவர்கள் வேறிடங்களில் உள்ள மருத்துவமனைகளிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதே காலகட்டத்தில், டெங்கு பாதிப்புக்கு 9 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த உயிரிழப்பு 176 … Read more

''அஞ்சுவோடு காதல் இல்லை'' – பாகிஸ்தான் இளைஞர் விளக்கம்

பெஷாவர்: உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளம்பெண் அஞ்சு, ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான பாகிஸ்தானைச் சேர்ந்த இளைஞர் நஸ்ருல்லாவைக் காண அந்நாடுக்கு சென்றுள்ள நிலையில், தங்களுக்குள் காதல் இல்லை என்று அந்த இளைஞர் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் கைலோர் கிராமத்தைச் சேர்ந்தவர் 34 வயதாகும் அஞ்சு. இவர், பாகிஸ்தானைச் சேர்ந்த நஸ்ருல்லா என்ற 29 வயது இளைஞரோடு கடந்த 2019-ம் ஆண்டு முதல் ஃபேஸ்புக் மூலம் பழகி வந்துள்ளார். ராஜஸ்தானின் ஆல்வார் மாவட்டத்தில் வசித்து வந்த அஞ்சு, 30 … Read more

Aliens: செவ்வாய் கிரகத்திலும் ஏலியன்கள்! நிரூபிக்காவிட்டாலும் உண்மை இதுதான்!

Aliens In Mars: செவ்வாய் கிரகத்தில் காணப்படும் பொருள்கள் வேற்று கிரக வாகனத்தின் குப்பைகளாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள்… விஞ்ஞானிகளின் கணிப்பு

சீனாவில் பள்ளி உடற்பயிற்சிக் கூடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 11 பேர் பலி

பீஜிங்: சீனாவில் பள்ளி உடற்பயிற்சிக் கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில் மாணவிகள் உள்பட 11 பேர் பலியாகினர். சீனாவின் வட கிழக்கு பகுதியில் ஒரு பள்ளியின் உடற்பயிற்சி கூட மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு விளையாடிக் கொண்டிருந்த கைப்பந்து அணியைச் சேர்ந்த மாணவிகள் உட்பட 11 உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர். சம்பவம் நடந்தபோது உடற்பயிற்சிக் கூடத்தில் 19 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், உடற்பயிற்சி கட்டிடத்தை கட்டிய உள்ளூர் கட்டிட நிறுவனத்தின் தலைவரை போலீஸார் கைது … Read more

சவுதி அரேபியாவில் ஆசிரியராக சூப்பர் சான்ஸ்… இன்னும் 6 நாட்கள் தான் டைம்!

சவுதி அரேபியாவில் 2023-24ஆம் கல்வியாண்டு வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி தொடங்குகிறது. தமிழகத்தை போலவே பள்ளிகளில் மூன்று செமஸ்டர்கள் எழுதும் முறையை பயன்பாட்டில் வைத்திருக்கிறது. ஒவ்வொரு செமஸ்டருக்கும் வெவ்வேறு புத்தகங்கள். அதன்படி, இரண்டாவது செமஸ்டர் நவம்பர் 26, மூன்றாவது செமஸ்டர் மார்ச் 3, 2024 ஆகிய தேதிகளில் தொடங்குகின்றன. ஒரே நாளில் 2 வயது குறைப்பு ..தென் கொரியா அரசு அறிவிப்பு சவுதி அரேபிய கல்வித்துறை அறிவிப்பு புதிய கல்வியாண்டு தொடங்குவதற்குள் புதிதாக ஆசிரியர்களை நியமிக்க அந்நாட்டு … Read more