தேசிய கீதம் பாடிய பாடகி பிரதமரின் பாதம் தொட்டு மரியாதை

வாஷிங்டன்: அமெரிக்கா சென்றிருந்த பிரதமர் மோடி, வாஷிங்டனில் அமெரிக்க வாழ் இந்தியர்களின் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதில் பிரபல ஹாலிவுட் நடிகையும் பாடகியுமான மேரி மில்பென் இந்திய தேசிய கீதமான ‘ஜன கன மன’ பாடலை பாடினார். இந்திய தேசிய கீதம் மற்றும் ஓம் ஜெய் ஜெகதீஷ் ஆகிய பாடல்களை பாடி இந்தியர்களிடையே மேரி மில்பென் ஏற்கெனவே மிகவும் பிரபலமானார். இந்நிலையில் இந்திய தேசிய கீதம் பாடிய பிறகு மேரி மில்பென், பிரதமர் மோடியின் ஆசீர்வாதம் பெறுவதற்காக அவரது … Read more

ரஷ்யாவில் திடீர் கிளர்ச்சி | புதின் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வாக்னர் ஆயுதக் குழு – யார் இந்த ஈவ்ஜெனி பிரிகோஸின்?

மாஸ்கோ: ரஷ்யாவில் திடீர் கிளர்ச்சி ஏற்பட்டிருப்பதால், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அதிபர் புதினின் இந்த நடவடிக்கைக்கு, உள்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியது. எனினும், ஓராண்டுக்கும் மேலாக போர் தொடர்கிறது. ரஷ்ய ராணுவத்துடன் இணைந்து, அந்த நாட்டின் தனியார் பாதுகாப்பு அமைப்பான வாக்னர் ஆயுதக் குழுவும் போரில் ஈடுபட்டது. அந்தக் குழுவின் தலைவர் ஈவ்ஜெனி பிரிகோஸின் (62), அதிபர் … Read more

2-year-old son shot dead pregnant mother in US | அமெரிக்காவில் கர்ப்பிணி தாயை சுட்டுக்கொன்ற 2 வயது மகன்

ஒஹியோ : துப்பாக்கியை வைத்து விளையாடிக்கொண்டிருந்த, 2 வயது சிறுவன், தன் கர்ப்பிணி தாயை சுட்டுகொன்ற சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது. அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் உள்ள நகரம் நோர்வாக். இப்பகுதியை சேர்ந்த பெண் லாரா, 31. திருமணமாகி இப்பெண்ணுக்கு, 2 வயதில் ஒரு மகன் உள்ளான். எட்டு மாத கர்ப்பிணியான லாரா, சமீபத்தில், தன் மகனுடன் வீட்டில் இருந்தார். அப்போது சிறுவன் மேஜை டிராயரில் இருந்த தன் தந்தையின் கைத்துப்பாக்கியை எடுத்து விளையாடிக்கொண்டிருந்தான். அந்த துப்பாக்கியால் … Read more

International Seafarers Day | சர்வதேச மாலுமிகள் தினம்

உலகில் நடைபெற்று வரும் சரக்கு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் கப்பல்களால் கொண்டு செல்லப்படுகிறது, இந்த இந்த கப்பல்களை நிர்வகிக்கும் கடற்படையினர் வர்த்தகம் சீராக நடத்துவதை உறுதி செய்ய இரவு பகல் பாராது அயராது உழைக்கின்றனர். அவர்களின் பங்களிப்புகளை கவுரவிக்கும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் சர்வதேச மாலுமிகள் தினம் கொண்டாடப்படுகிறது. ஐ.நா.,சபையின் சிறப்பு நிறுவனமான சர்வதேச கடல்சார் அமைப்பு 2010ம் ஆண்டு ஜூன் 25ஐ சர்வதேச மாலுமிகள் தினமாக அறிவித்தது. 2011 முதல், உலகளாவிய வர்த்தகம் … Read more

"ரஷ்யா ரத்தம் சிந்துவதை தவிர்க்க…" – புதினுக்கு எதிராக பின்வாங்குவதாக அறிவித்தது வாக்னர் ஆயுதக் குழு

மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியுள்ளது. போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்துவதாக வாக்னர் ஆயுதக் குழு அறிவித்துள்ளது. அதிபர் புதினின் முன்னாள் கூட்டாளியும் வாக்னர் ஆயுதக் குழுவை நடத்துபவரான யெவ்ஜெனி பிரிகோஜின் வெளியிட்டுள்ள ஆடியோவில், “ரஷ்ய இரத்தம் சிந்தப்படும் அபாயம் இருப்பதால் போராளிகள் தளத்திற்குத் திரும்புவார்கள். … Read more

Civil unrest in Russia coming to war with Ukraine: Private military organization revolts against President Putin | உக்ரைனுடன் போர் புரிந்து வரும் ரஷ்யாவில்…உள்நாட்டு கலவரம்: அதிபர் புடினுக்கு எதிராக தனியார் ராணுவ அமைப்பு கிளர்ச்சி

மாஸ்கோ:உக்ரைனுடன் போர் நடந்து வரும் நிலையில், ரஷ்யாவில் உள்நாட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது. அதிபர் விளாடிமிர் புடினுக்கு எதிராக, தனியார் ராணுவ அமைப்பு, கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளது. ராணுவ அமைச்சர் மற்றும் ராணுவ தளபதிக்கு எதிராக, இந்த அமைப்பு போர்க்கொடி துாக்கியுள்ளதுடன், தலைநகர் மாஸ்கோவை நோக்கி விரைந்துள்ளதால், அங்கு பதற்றம் நிலவி வருகிறது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது, ரஷ்யா போர் தொடுத்துள்ளது. கடந்தாண்டு பிப்ரவரியில் துவங்கிய இந்த தாக்குதல், தற்போதும் தொடர்கிறது. உக்ரைனின் எதிர் தாக்குதல்களால், ரஷ்ய … Read more

Vande Mataram chants give Modi a warm welcome in Egypt | வந்தே மாதரம் கோஷம் முழங்க எகிப்தில் மோடிக்கு உற்சாக வரவேற்பு

கெய்ரோ : எகிப்து சென்றுள்ள மோடிக்கு, அந்நாட்டு இந்திய வம்சாவளியினர், ‘வந்தே மாதரம்’ கோஷம் முழங்க, உற்சாக வரவேற்பு அளித்தனர். அமெரிக்க பயணத்தை முடித்து கொண்டு, ஆப்ரிக்க நாடான, எகிப்துக்கு பிரதமர் மோடி சென்றுள்ளார். தலைநகர் கெய்ரோவில் உள்ள, ரிட்ஸ் கார்ல்டன் ஓட்டலுக்கு சென்ற மோடியை, அந்நாட்டு இந்திய வம்சாவளியினர், இந்திய தேசிய கொடியை அசைத்தபடி, ‘வந்தே மாதரம்’ மற்றும் ‘மோடி மோடி’ என, கோஷங்கள் எழுப்பி, உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும், இந்திய பாரம்பரிய கலாசார … Read more