சிங்கப்பூர்: கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக சபாநாயகர்- பெண் எம்.பி. ராஜினாமா …!

சிங்கப்பூர் சிங்கப்பூரில் பாராளுமன்ற சபாநாயகரும், ஒரு பெண் எம்.பி.யும் கள்ளக்காதல் விவகாரம் தொடர்பாக ராஜினாமா செய்துள்ளனர். அவர்களின் ராஜினாமாவை பிரதமர் அலுவலகம் (பிஎம்ஓ) திங்கள்கிழமை நேற்று அறிவித்தது. சபாநாயகர் டான் சுவான் ஜின் (54) மற்றும் செங்லி ஹுய்(47) எம்.பி. ஆகியோரின் ராஜினாமாவை பிரதமர் லீ சியென் லூங் ஏற்றுக்கொண்டார். சபாநாயகர் டானுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். செங்லிக்கு திருமணமாகவில்லை. இவர்கள் ராஜினாமா தொடர்பாக பிரதமர் பிரதமர் லீ சியென் லூங் கூறும்போது, மக்கள் செயல் … Read more

ஏஐ ஆபத்துகள்… – ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் ஆலோசனைக் கூட்டம்

நியூயார்க்: செயற்கை நூண்ணறிவு தொழில்நுட்பத்தின் சாதக, பாதகங்கள் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஒன்று ஐக்கிய நாடுகள் சபையில் நடக்கவுள்ளது. இக்கூட்டத்தில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உலக அமைதி மற்றும் பாதுகாப்பில் ஏதேனும் தாக்கம் ஏற்படுமா என்பது குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள நாடுகள் வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஆபத்துக்களை எவ்வாறு குறைப்பது என்று பரிசீலித்து வரும் சூழலில், ஐ.நாவின் இத்திட்டம் முக்கியத்துவம் … Read more

A meteorite fell on the house | வீட்டில் விழுந்த விண்கல்

பாரீஸ்: விண்ணில் ஏராளமான விண்கற்கள் சுற்றி வருகின்றன. சில சமயங்களில் அவை புவிஈர்ப்பு விசைக்குள் நுழைந்தால் பூமியை நோக்கி அதிகவேகத்தில் வரும். பூமியின் தட்பவெப்ப நிலை காரணமாக வழியிலேயே எரிந்துபோய்விடும். அதிலும் தப்பி சில விண்கற்கள் பூமியில் வந்து விழுந்து உள்ளன. பாரீசில் அடுக்குமாடி குடியிருப்பில் பெண் ஒருவர் பால்கனியில் நின்று காபி குடித்துள்ளார். அப்போது அவரின் விலா பகுதியில் சிறிய கல் ஒன்று வந்து விழுந்தது. அவர் கூறும்போது, வீட்டின் அருகே பெரிய சத்தம் கேட்டது. … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 66.40 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. 228 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் தற்போது பெருமளவு கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 69 கோடியே 16 லட்சத்து 84 ஆயிரத்து 297 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 6 லட்சத்து 95 ஆயிரத்து 565 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பில் இருந்து … Read more

“பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கன் மாறுவதை தலிபான்கள் தடுக்க வேண்டும்” – அமெரிக்கா

வாஷிங்டன்: “பயங்கரவாதிகளின் புகலிடமாக ஆப்கனிஸ்தான் மாறுவதை தடுக்கும் பொறுப்பு, தலிபான்களுக்கு இருக்கிறது” என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மேத்யூ மில்லர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பாகிஸ்தானுக்குள் நுழைந்து பயங்கரவாத செயல்களில் ஈடுபடும் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று அந்நாட்டு ராணுவம், ஆப்கானிஸ்தான் அரசை ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாகக் கேட்டுக்கொண்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த மில்லர், “குறிப்பிட்ட குற்றச்சாட்டு தொடர்பாக பதில் அளிக்க விரும்பவில்லை. அதேநேரத்தில், பயங்கரவாதிகளின் … Read more

Special policewomen forced to wear hijab on Iran streets again | ஈரான் தெருக்களில் மீண்டும் சிறப்பு போலீஸ் பெண்கள் ஹிஜாப் அணிய வற்புறுத்தல்

டெஹ்ரான்: ஈரானில், பெண்கள் ஆடை விதிகளை பின்பற்றுவதையும், ‘ஹிஜாப்’ அணிவதையும் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் அறநெறி போலீஸ் எனப்படும் சிறப்பு போலீஸ், மீண்டும் பணியை துவங்க உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மேற்காசிய நாடான ஈரானில், பெண்கள் தங்கள் தலையை சுற்றி, ‘ஹிஜாப்’ எனப்படும் துணியை அணிவதும், கழுத்து முதல் பாதம் வரை மறைக்க கூடிய முழு நீள ஆடை அணிவதும் மத வழக்கப்படி கட்டாயமாக பின்பற்றப்படுகிறது. இந்த ஒழுக்க விதிகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை கண்காணிக்க, … Read more

நடு வானில் அமெரிக்க போர் விமானம் அருகே பறந்த ரஷிய போர் விமானம் – பரபரப்பு

டமாஸ்கஸ், சிரியாவில் உள்நாட்டு போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் சிரிய அதிபர் பஷில் அல் அசாத்திற்கு ரஷியா ஆதரவு அளித்து வருகிறது. அதேவேளை, சிரியாவில் தொடக்கத்தில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்தது. ஆனால், தற்போது சிரியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் மட்டும் நடத்தி வருகிறது. அதேவேளை, சிரியாவின் வான்பகுதியில் அவ்வப்போது ரோந்து பணியிலும் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், சிரியாவின் வான்பரப்பில் நேற்று அமெரிக்க போர் … Read more

உக்ரைன்: கிரீமியாவின் பாலம் இடிந்து இருவர் பலியான சம்பவம் – பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மாஸ்கோ, ரஷியா-உக்ரைன் போர் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. 17 மாதங்கள் ஆன நிலையில் இன்னும் போர் முடிந்த பாடில்லை. மாறாக இரு தரப்பினரும் அவ்வப்போது தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி டிரோன் தாக்குதல், ஏவுகணை தாக்குதல் என மாறிமாறி தாக்குதலில் ஈடுபடுகின்றன. இந்த போரானது உலக பொருளாதாரத்திலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்துகிறது. எனவே போரை நிறுத்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும்படி உலக நாடுகள் மற்றும் ஐ.நா.சபை வலியுறுத்தி வருகின்றன. மிகப்பெரிய பாலம் இந்தநிலையில் உக்ரைனுக்கு … Read more

கடற்கரையில் பிரம்மாண்ட மர்ம பொருள்… சந்திரயான்-3 உடையாதா – முழு விவரம் என்ன?

ஆஸ்திரேலியாவின் கடற்கரையில் சந்திரயான் -3 தொடர்பான பொருள் ஒன்று தென்பட்டதாக ஊகங்கள் கிளம்பியுள்ள நிலையில், அந்த அடையாளம் தெரியாத பொருள் குறித்து இதில் காணலாம்.