இஸ்ரேலில் 1 லட்சம் பேர் பங்கேற்ற போராட்டம்

ஜெருசலேம், இஸ்ரேலில் நீதித்துறைக்கும், அரசாங்கத்துக்கு இடையிலான அதிகாரங்களில் சமநிலையை மீட்டெடுக்க புதிய சட்டத்தை கொண்டு வருவதாக அந்த நாட்டின் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாகு அறிவித்தார். இது நாட்டின் ஜனநாயகத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என கூறி அங்கு லட்சக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தினர். இருப்பினும் அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் நீதித்துறை மறுசீரமைப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இச்சட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. எனினும் நீதித்துறை மறுசீரமைப்பு சட்டத்தை முழுமையாக கைவிடும்படி மக்கள் … Read more

பிரேசிலில் வெப்பமண்டல சூறாவளி – 11 பேர் உயிரிழப்பு

பிரேசில், பிரேசிலின் தெற்கு மாநிலமான ரியோ கிராண்டே டோ சுலில் நேற்று முன்தினம் கடுமையான வெப்பமண்டல சூறாவளி தாக்கியது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். மேலும் 25 பேர் மாயமாகி உள்ளனர். புயலை தொடர்ந்து கனமழை பெய்ததால் காணாமல் போன 25 பேரை கண்டுபிடிக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் தேடுதல் பணி நடந்து வருகின்றன. 8,000-க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கும் காரா நகரம் சூறாவளியால் மோசமான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இதுகுறித்து ரியோ கிராண்டே டோ … Read more

அதிரடி காட்டும் இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக்… 105 பேர் கைது

லண்டன், இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமரானது முதல் சட்ட விரோத குடியேற்றத்தை ஒழிப்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். சட்ட விரோதமாக வரும் அகதிகளுடனான விசாரணையும், அவர்களுக்கான சட்ட திட்டங்களையும் கடுமையாக்கினார். அடுத்தடுத்து அதிரடி கொடுத்துவந்த ரிஷி சுனக், தற்போது புல்லட் புரூப் ஆடையுடன் களத்தில் இறங்கியுள்ளார். அமலாக்கத்துறை அதிகாரிகளுடன் சட்ட விரோதமாக குடியேறியவர்களை தேடி பிடித்து கைதுசெய்தார். அதிகாலையில் அதிகாரிகளுடன் புறப்பட்ட ரிஷி சுனக், ஹோட்டல்கள், மதுபான விடுதிகள், சலூன்கள், வணிக வளாகங்கள் … Read more

Kerala Youth Murdered in Britain | கேரள இளைஞர் பிரிட்டனில் கொலை

லண்டன்,-பிரிட்டனில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இளைஞர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில், கெம்பெர்வல் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில், கேரளாவைச் சேர்ந்த அரவிந்த் சசிகுமார், 38, வசித்து வந்தார். இவர், கேரளாவைச் சேர்ந்த மேலும் சிலருடன் இணைந்து வசித்து வந்தார். இந்நிலையில், அவருடன் தங்கியிருந்த சல்மான் சலீம், 25, நேற்று முன்தினம் அரவிந்த் சசிகுமாரை கொடூரமாக கத்தியால் குத்தி கொலை செய்தார். இதில், அவர் பரிதாபமாக உயிரிழந்தார். சலீமை கைது … Read more

சீனாவில் கடும்வெயில் மஞ்சள் எச்சரிக்கை நீட்டிப்பு

பிஜீங், சீனாவில் கடந்த சில நாட்களாக வெப்ப அலை வீசி வருகிறது. இந்தநிலையில் தலைநகர் பீஜிங், யுனான், குவாங்சி, மங்கோலியா உள்ளிட்ட இடங்களில் வெப்பநிலை 35 முதல் 40 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை பதிவாகலாம் என அந்த நாட்டின் வானிலை ஆய்வு மையம் கூறியது. எனவே அங்கு அதிக வெப்பநிலைக்காக விடுக்கப்பட்ட மஞ்சள் எச்சரிக்கை மேலும் நீட்டித்து உத்தரவிடப்பட்டது. இதனால் பகல் நேரங்களில் தேவையில்லாமல் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும், வெயிலில் வேலை பார்ப்பவர்கள் … Read more

US attempts to ease tensions with China | சீனா உடனான பதற்றத்தை தணிக்க அமெரிக்கா முயற்சி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பீஜிங்-அமெரிக்கா – சீனா இடையே நிலவி வரும் பதற்றத்தை தணிக்கும் முயற்சியாக சீனா சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளிங்கன், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் குவின் காங்கை சந்தித்து பேசினார். அமெரிக்கா – சீனா இடையே பல்வேறு விவகாரங்களில் நிலவி வரும் கருத்து வேறுபாடு காரண மாக இரு நாடுகளும் மோதல் போக்கை கடைப்பிடித்து வருகின்றன. சீனா உரிமை கொண்டாடும் தைவான் நாட்டுடன் அமெரிக்கா வர்த்தக உறவை தொடர்வது, … Read more

பாகிஸ்தானில் பஸ் கவிழ்ந்து பயங்கர விபத்து – 13 பேர் பலி

பஞ்சாப், பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்தனர். முன்னதாக நேற்று லாகூரில் இருந்து ராவல்பிண்டி நோக்கி 34 பயணிகளுடன் பஸ் ஒன்று நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் கல்லார் கஹார் சால்ட் எல்லை அருகே வந்த போது திடீரென பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஐந்து பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் உட்பட 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயமடைந்தனர். … Read more

Saudi minister who went to Iran after 7 years | 7 ஆண்டுகளுக்கு பின் ஈரான் சென்ற சவுதி அமைச்சர்

டெஹ்ரான்,-ஈரான் – சவுதி அரேபியா நாடுகளுக்கு இடையே ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் நட்புறவு ஏற்பட்ட நிலையில், சவுதியின் வெளியுறவுத் துறை அமைச்சர் இளவரசர் பைசல் பின் பர்ஹான் நேற்று ஈரான் சென்றார். மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், ஷியா முஸ்லிம் பிரிவு மதகுரு ஷேக் அல் நிமர் உட்பட, 47 பேருக்கு, 2016ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்த சம்பவம் பல்வேறு நாடுகளில் வாழும் ஷியா பிரிவினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக ஷியா பிரிவினர் … Read more

விலங்குகளோடு படுத்து வாழ்ந்து வந்த சிறுமி… இப்போது மாடலிங்கில் பேர் பெற்ற அழகி!

Rheanna Cartier: சிறுவயதில் இருந்தே மிருக காட்சி சாலையில், விலங்குகளை கவனித்துக்கொண்டு, அதோடு வளர்ந்து வந்த பெண் தற்போது மாடலிங் உலகத்தின் உச்சியில் இருக்கிறார். அவரை பற்றி இதில் காணலாம்.